சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை  Khan11

சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை

Go down

சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை  Empty சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை

Post by *சம்ஸ் Wed 25 Jan 2012 - 6:38

சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை
சசிகலாவின் தம்பி திவாகரனை தப்பிக்க வைத்த திருவாரூர் மாவட்ட பொலிஸ் துறையில் உள்ள திவாகரன் செயலாளர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சசிகலா நீக்கத்துக்கு பிறகு அ.தி.மு.க. கட்சியிலும், ஆட்சியிலும் அதிகமாக ஆட்டம் போட்ட சசிகலாவின் தம்பி திவாகரனின் ஆதரவு பொலிஸ் அதிகாரிகள், திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.

திவாகரன் மீதான புகார்கள் தூசு தட்டப்பட்டன. திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் கொடுத்த ரிஷியூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி கஸ்தூரி, திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். அவரிடம், எஸ்.பியே நேரடியாக புகாரை பெற்றுக்கொண்டார்.

எந்தெந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும், எஸ்.பியே முடிவெடுத்தார். மேலிடத்துக்கு தகவல் கொடுத்தார். திவாகரன் கைதுக்கு அனுமதி கிடைத்தது. திவாகரனை கைது செய்ய எஸ்.பி.யே நேரடியாக சுந்தரக் கோட்டைக்கு சென்றார்.

இதற்குள் அரசல் புரசலாக விடயத்தைத் தெரிந்து கொண்ட பொலிஸ் துறையைச் சேர்ந்த திவாகரன் ஆதரவு பொலிஸார், திவாகரனுக்கு, தகவல் கொடுத்தனர்.

அன்று மாலை 4 மணி வரை சுந்தரக் கோட்டையில் உள்ள தன் கல்லூரியில் இருந்த திவாகரன், எஸ்.பி. தலைமையிலான பொலிஸ் படை, மாலை 5.30 மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்த போது மாயமானார். இரவு நீண்ட நேரம் வரை தேடுதல் வேட்டை நடத்தியும், திவாகரன் கிடைக்கவில்லை.

திவாகரனுக்கு தகவல் கொடுத்த பொலிஸார்கள் குறித்து அதிர்ச்சியடைந்த எஸ்.பி. நேற்று முன்தினம் இரகசிய விசாரணை மேற்கொண்டார். திவாகரன் கல்லூரி பஸ்ஸில் ஏறி தப்பித்து செல்வதற்கு தகவல் கொடுத்த பொலிஸ் அதிகாரிகள் குறித்தும், விசாரணை நடத்தப்பட்டது. உளவுத்துறையினரும், தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துக்கின்றனர்.

திவாகரனுக்கு விசுவாசமான அ.தி.மு.க. ஆதரவு, தொலைக்காட்சி நிருபர்கள் தான், அவரை உஷார்படுத்தியதாகவும் கிடைத்துள்ள தகவல் அடிப்படையில் உளவுத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
» நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவிடம் சி. ஐ. டி. பொலிஸார் விசாரணை
» நாங்கள் முஸ்லிம் பள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்கவில்லை! – பொலிஸார்
» அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மோசடிகள் குறித்து ஜனாதிபதி புலனாய்வு பிரிவு விசாரணை
» இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த 14 வயது சிறுமி; பொலிஸார் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum