Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
கத்திரி வெயிலை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!
Page 1 of 1
கத்திரி வெயிலை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!
May 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்:
1.கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
2.வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைப்பவர்கள் ஏசியில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் ஏசியில் இருக்க கூடாது.
3.ஐஸ் வாட்டர், ஜூஸ் போன்றவற்றை மிகவும் குளிர்ந்த நிலையில் குடிக்கும்போது சளி, தும்மல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, மிதமான குளிர்ச்சியில் இவைகளை குடிக்கலாம்.
4.சுத்தமான தண்ணீர், இளநீர், மிதமான உப்பு சேர்த்த மோர் குடிக்கலாம். தர்பூசணி மற்றும் பழங்கள் சாப்பிடலாம்.
5.காபி, டீ குடிப்பதையும், டின், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
6.வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் குழந்தைகளே. அவர்களுக்கு வயிற்றுபோக்கு, அம்மை, வியர்கூறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை கண்காணிப்பது பெற்றோரின் கடமை.
7.குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது, அவர்கள் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கொண்டு செல்ல மறக்க கூடாது.
8.வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.
9.கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் விளையாடக் கூடாது. காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் விளையாடலாம்.
10.சத்துகள் மற்றும் ஆக்ஜிசனை செல்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தண்ணீர். சுவாசத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது. உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது. எனவே, இந்த வெயில் காலத்தில் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும்.
கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்:
1.கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
2.வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைப்பவர்கள் ஏசியில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் ஏசியில் இருக்க கூடாது.
3.ஐஸ் வாட்டர், ஜூஸ் போன்றவற்றை மிகவும் குளிர்ந்த நிலையில் குடிக்கும்போது சளி, தும்மல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, மிதமான குளிர்ச்சியில் இவைகளை குடிக்கலாம்.
4.சுத்தமான தண்ணீர், இளநீர், மிதமான உப்பு சேர்த்த மோர் குடிக்கலாம். தர்பூசணி மற்றும் பழங்கள் சாப்பிடலாம்.
5.காபி, டீ குடிப்பதையும், டின், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
6.வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் குழந்தைகளே. அவர்களுக்கு வயிற்றுபோக்கு, அம்மை, வியர்கூறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை கண்காணிப்பது பெற்றோரின் கடமை.
7.குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது, அவர்கள் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கொண்டு செல்ல மறக்க கூடாது.
8.வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.
9.கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் விளையாடக் கூடாது. காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் விளையாடலாம்.
10.சத்துகள் மற்றும் ஆக்ஜிசனை செல்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தண்ணீர். சுவாசத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது. உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது. எனவே, இந்த வெயில் காலத்தில் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பது எப்படி
» கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
» சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..
» வெயிலை சமாளிபது எப்படி?
» கற்ப மூலிகை - கண்டங் கத்திரி.
» கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
» சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..
» வெயிலை சமாளிபது எப்படி?
» கற்ப மூலிகை - கண்டங் கத்திரி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|