Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
மனைவியை கிண்டல் செய்த தகராறு தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை
Page 1 of 1
மனைவியை கிண்டல் செய்த தகராறு தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை
une 4th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்தவர் சிவா (32). ஆட்டோ டிரைவர். 135வது வட்ட தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளராக இருந்தார். இவருக்கு அனு (20) என்ற மனைவியும், ஒரு வயதில் வெற்றி, குமுதேஷ் என்ற கைக்குழந்தையும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பாண்டு (30), ரமேஷ் (29), சுரேஷ் (28), பிரகாஷ் (27). டிரைவர்கள். மேற்குமாம்பலம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத் தில் தங்களது ஆட்டோ, வேன், காரை நிறுத்தி இருப்பார்கள்.
இந்த வாகனத்தில் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்களை காலையும் மாலையும் ஏற்றிச் செல்வார்கள். அதே ஆட்டோ நிறுத்தத்தில் சிவா தனது ஆட்டோவை நிறுத்தி இருப்பார். இதில், சிவாவுக்கும் ரமேஷ் சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு சிவாவின் மனைவி அனு ஆட்டோ நிறுத்தம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சகோதரர்கள் 4 பேரும் அவரை கிண்டல் செய்தனர்.
இதனை தனது கணவரிடம் அவர் அழுது கொண்டே தெரிவித்தார். இதுகுறித்து சகோதரர்களிடம் சிவா கேட்டார். இதில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் இதனை சமாதானம் செய்தனர். இருப்பினும் அது முன்விரோதமாக மாறியது.
இந்நிலையில், அனு அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு நேற்று 3 மணி அளவில் சென்று விட்டார். சிவா ஆட்டோ ஓட்டி விட்டு மதியம் வீட்டில் சாப் பிட்டுக் கொண்டு இருந்தார். அவர் தனியாக இருப்பதை அறிந்த சகோதரர்கள் 4 பேரும் ஆட்டோவில் சிவா வீட்டுக்கு சென்றனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சிவாவை வீட்டை விட்டு வெளியே இழுத்து ஆட்டை அறுப்பது போல் தலையை அறுந்தனர். ஆத்திரம் தீராததால் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். இதில் சிவா சம்பவ இடத்திலேயே இறந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களும் விரைந்தனர். அதற்குள் பாண்டு, ரமேஷ், சுரேஷ், பிரகாஷ் ஆகிய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து, அசோக்நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று சிவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள சகோதரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்தவர் சிவா (32). ஆட்டோ டிரைவர். 135வது வட்ட தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளராக இருந்தார். இவருக்கு அனு (20) என்ற மனைவியும், ஒரு வயதில் வெற்றி, குமுதேஷ் என்ற கைக்குழந்தையும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பாண்டு (30), ரமேஷ் (29), சுரேஷ் (28), பிரகாஷ் (27). டிரைவர்கள். மேற்குமாம்பலம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத் தில் தங்களது ஆட்டோ, வேன், காரை நிறுத்தி இருப்பார்கள்.
இந்த வாகனத்தில் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்களை காலையும் மாலையும் ஏற்றிச் செல்வார்கள். அதே ஆட்டோ நிறுத்தத்தில் சிவா தனது ஆட்டோவை நிறுத்தி இருப்பார். இதில், சிவாவுக்கும் ரமேஷ் சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு சிவாவின் மனைவி அனு ஆட்டோ நிறுத்தம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சகோதரர்கள் 4 பேரும் அவரை கிண்டல் செய்தனர்.
இதனை தனது கணவரிடம் அவர் அழுது கொண்டே தெரிவித்தார். இதுகுறித்து சகோதரர்களிடம் சிவா கேட்டார். இதில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் இதனை சமாதானம் செய்தனர். இருப்பினும் அது முன்விரோதமாக மாறியது.
இந்நிலையில், அனு அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு நேற்று 3 மணி அளவில் சென்று விட்டார். சிவா ஆட்டோ ஓட்டி விட்டு மதியம் வீட்டில் சாப் பிட்டுக் கொண்டு இருந்தார். அவர் தனியாக இருப்பதை அறிந்த சகோதரர்கள் 4 பேரும் ஆட்டோவில் சிவா வீட்டுக்கு சென்றனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சிவாவை வீட்டை விட்டு வெளியே இழுத்து ஆட்டை அறுப்பது போல் தலையை அறுந்தனர். ஆத்திரம் தீராததால் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். இதில் சிவா சம்பவ இடத்திலேயே இறந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களும் விரைந்தனர். அதற்குள் பாண்டு, ரமேஷ், சுரேஷ், பிரகாஷ் ஆகிய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து, அசோக்நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று சிவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள சகோதரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» திருச்சியில் அ.தி.மு.க.பிரமுகர் கொலை
» மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது
» நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்
» மாயாவதி கட்சி பிரமுகர் கொலை: 4 பேர் கைது - கார் பறிமுதல்
» திருச்சியில் அ.தி.மு.க.பிரமுகர் கொலை
» மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது
» நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்
» மாயாவதி கட்சி பிரமுகர் கொலை: 4 பேர் கைது - கார் பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|