Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால்
Page 1 of 1
பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால்
பேஸ்புக். இன்று பெரும்பாலான இளைஞர்களின் இதயத்துடிப்பு இதுவாகத்தான் உள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தபடியே பேஸ்புக்கில் விழுந்து கிடக்கிறார்கள். ஹாய்... என்ற ஒரு வார்த்தையில் தொடங்கி நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் மூலம் நெருங்கிய நண்பர்களாகி தினமும் மணிக்கணக்கில் சாட்டிங் செய்வதையே பல வாலிபர்கள் பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்கள்.
இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் பேஸ்புக் மூலம் பலருக்கு பழைய நண்பர்களின் விட்டுப்போன தொடர்புகள்கூட கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில் பேஸ்புக் மூலம் பல்வேறு மோசடியான தகவல்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.
இதற்கு உதாரணமாக சென்னையில் பல் டாக்டருக்கு படித்து வந்த மாணவி பேஸ்புக்கில் வாலிபர் ஒருவர் விரித்த மாயவலையில் சிக்கியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் அருகே உள்ள கெடார் புதுப்பாளையத்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் மகள் சவீதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து டாக்டருக்கு படித்து வருகிறார்.
முதலாம் ஆண்டு மாணவியான இவர், பேஸ்புக் மூலமாக புதுப்புது நண்பர்களை பிடித்து வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியை சேர்ந்த தியாகராஜன் என்ற வாலிபர், சவீதாவின் ‘பேஸ்புக்’கில் இணைந்தார். 2 பேரும் ஹலோ... என்று ஆரம்பித்து சாட்டிங்கில் பழக தொடங்கினார்கள். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாகவும், மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பதாகவும் கூறி தனது நெருக்கத்தை அதிகப்படுத்தினார் தியாகராஜன்.
இப்படியாக சவீதாவுக்கும் தியாகராஜனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சவீதா திடீரென மாயமானார். விடுதியில் இருந்து காலையில் வெளியில் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. காதலன் தியாகராஜனும் அன்றைய தேதியில் இருந்து காணாமல் போய்விட்டார்.
சவீதாவின் மனதை மயக்கி தியாகராஜன் அவரை எங்கோ சிறை வைத்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தியாகராஜன் சாப்ட்வேர் என்ஜினீயராக நடித்து சவீதாவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனால் சவீதாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபற்றி சவீதாவின் தந்தை பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 2 பேரும் காதலித்திருந்தால் கடத்தல் வழக்கு எப்படி சாத்தியமாகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மனைவியாகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அதேபோல 18 வயது நிரம்பாத பெண்ணை காதலித்து அழைத்துச் செல்வது கடத்தலுக்கு சமமானதாகும். சவீதா மைனர் பெண் என்பதால் இந்த விவகாரத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தியாகராஜனை தேடி வருகிறோம். அதே நேரத்தில் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அவர், சாப்ட்வேர் என்ஜினீயர் என்று கூறி சவீதாவை ஏமாற்றியுள்ளார். இது மோசடியாகும். இந்த வழக்கில் விரைவில் தியாகராஜன் கைது செய்யப்படுவார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘
பேஸ்புக்கில் பழகும் பெண்களே உஷார்.
மாலை மலர்
இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் பேஸ்புக் மூலம் பலருக்கு பழைய நண்பர்களின் விட்டுப்போன தொடர்புகள்கூட கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில் பேஸ்புக் மூலம் பல்வேறு மோசடியான தகவல்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.
இதற்கு உதாரணமாக சென்னையில் பல் டாக்டருக்கு படித்து வந்த மாணவி பேஸ்புக்கில் வாலிபர் ஒருவர் விரித்த மாயவலையில் சிக்கியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் அருகே உள்ள கெடார் புதுப்பாளையத்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் மகள் சவீதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து டாக்டருக்கு படித்து வருகிறார்.
முதலாம் ஆண்டு மாணவியான இவர், பேஸ்புக் மூலமாக புதுப்புது நண்பர்களை பிடித்து வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியை சேர்ந்த தியாகராஜன் என்ற வாலிபர், சவீதாவின் ‘பேஸ்புக்’கில் இணைந்தார். 2 பேரும் ஹலோ... என்று ஆரம்பித்து சாட்டிங்கில் பழக தொடங்கினார்கள். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாகவும், மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பதாகவும் கூறி தனது நெருக்கத்தை அதிகப்படுத்தினார் தியாகராஜன்.
இப்படியாக சவீதாவுக்கும் தியாகராஜனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சவீதா திடீரென மாயமானார். விடுதியில் இருந்து காலையில் வெளியில் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. காதலன் தியாகராஜனும் அன்றைய தேதியில் இருந்து காணாமல் போய்விட்டார்.
சவீதாவின் மனதை மயக்கி தியாகராஜன் அவரை எங்கோ சிறை வைத்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தியாகராஜன் சாப்ட்வேர் என்ஜினீயராக நடித்து சவீதாவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனால் சவீதாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபற்றி சவீதாவின் தந்தை பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 2 பேரும் காதலித்திருந்தால் கடத்தல் வழக்கு எப்படி சாத்தியமாகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மனைவியாகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அதேபோல 18 வயது நிரம்பாத பெண்ணை காதலித்து அழைத்துச் செல்வது கடத்தலுக்கு சமமானதாகும். சவீதா மைனர் பெண் என்பதால் இந்த விவகாரத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தியாகராஜனை தேடி வருகிறோம். அதே நேரத்தில் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அவர், சாப்ட்வேர் என்ஜினீயர் என்று கூறி சவீதாவை ஏமாற்றியுள்ளார். இது மோசடியாகும். இந்த வழக்கில் விரைவில் தியாகராஜன் கைது செய்யப்படுவார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘
பேஸ்புக்கில் பழகும் பெண்களே உஷார்.
மாலை மலர்
Similar topics
» மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கெடுத்தார் கல்லூரி தலைவர்- மாணவர் தகவல்
» நேர்மையற்ற பணம் வேண்டாம் : ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
» 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
» நண்பர்கள் கிண்டல் செய்ததால் 20 வயது மூத்த தன் மனைவியைக் கொன்ற ஆட்டோ டிரைவர்!
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
» நேர்மையற்ற பணம் வேண்டாம் : ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
» 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
» நண்பர்கள் கிண்டல் செய்ததால் 20 வயது மூத்த தன் மனைவியைக் கொன்ற ஆட்டோ டிரைவர்!
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|