Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தஞ்சாவுர் நீதிமன்றில் விஜயகாந்த் ஆஜர்
2 posters
Page 1 of 1
தஞ்சாவுர் நீதிமன்றில் விஜயகாந்த் ஆஜர்
தஞ்சாவுர் நீதிமன்றில்
விஜயகாந்த் ஆஜர்
ஆதரவாளர்கள் அமளி; தலைவர் மீது தாக்குதல்
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜ ரானார். கடந்த வருடம்
ஆகஸ்ட் மாதத்தில் தஞ்சாவூரில் நடந்த அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் போது
நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் தமிழக அரசையும்
முதல்வரையும் தரக்குறைவாகப் பேசி னார் என்று அவர் மீது அரசின் சார்பில் அவதூறு
வழக்கு பதிவு செய்யப் பட்டது.
இதில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மூன்று முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்
ஆஜராகவில்லை இதனால் சென்ற வாரம் விசாரணைக்கு வந்தபோது நேற்று அவர் அவசியம் ஆஜராக
வேண்டும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டிருந்தார்
எனவே நேற்று ஆஜரானார். அவரிடம் புகார் மனுவின் நகல் வழங்கப்பட்டது.
அதனை அவர்
கையொப்பம் இட்டு பெற்றுக் கொண்டார்.
இதன்போது ஆதரவாளர்களிடையே அமளி ஏற்பட்டது. இதில் தலைவருக்கு தவறுதலாக அடி விழுந்தது.
நன்றி தினகரன்
விஜயகாந்த் ஆஜர்
ஆதரவாளர்கள் அமளி; தலைவர் மீது தாக்குதல்
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜ ரானார். கடந்த வருடம்
ஆகஸ்ட் மாதத்தில் தஞ்சாவூரில் நடந்த அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் போது
நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் தமிழக அரசையும்
முதல்வரையும் தரக்குறைவாகப் பேசி னார் என்று அவர் மீது அரசின் சார்பில் அவதூறு
வழக்கு பதிவு செய்யப் பட்டது.
இதில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மூன்று முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்
ஆஜராகவில்லை இதனால் சென்ற வாரம் விசாரணைக்கு வந்தபோது நேற்று அவர் அவசியம் ஆஜராக
வேண்டும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டிருந்தார்
எனவே நேற்று ஆஜரானார். அவரிடம் புகார் மனுவின் நகல் வழங்கப்பட்டது.
அதனை அவர்
கையொப்பம் இட்டு பெற்றுக் கொண்டார்.
இதன்போது ஆதரவாளர்களிடையே அமளி ஏற்பட்டது. இதில் தலைவருக்கு தவறுதலாக அடி விழுந்தது.
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தஞ்சாவுர் நீதிமன்றில் விஜயகாந்த் ஆஜர்
செம அடி மச்சி நானும் பார்த்தேன் ஆனா ஒன்று அடிச்சவன் சொன்னான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா இவன் ரொம்ப நல்லவேனு சொல்லிட்டா மச்சி
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு
» த. தே. கூட்டமைப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நீதிமன்றில் மனு தாக்கல்
» தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!
» காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்
» மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
» த. தே. கூட்டமைப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நீதிமன்றில் மனு தாக்கல்
» தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!
» காவிரி வழக்கில் கர்நாடகத்துக்கு ஆஜர் ஆக மாட்டேன்: பாலி நாரிமன் விலகல்
» மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|