சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி Khan11

நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி

3 posters

Go down

நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி Empty நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி

Post by *சம்ஸ் Thu 28 Feb 2013 - 7:25

நாய், கோழிகளைக் கொன்று இரத்தம்
குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி




கோவையில் பரபரப்பு

இரு தெரு நாய்கள் மற்றும் 7 கோழிக ளைக் கொன்று அவற்றின் இரத்தத்தை குடித்த இளம்
பெண்ணொருவர், தொட ர்ந்தும் இரத்தம் வேண்டும் என அடம் பிடித்த நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கோவை மணியகாரம் பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யின் மனைவி
அவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதி க்கப்பட்டதாக
கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை
தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைப் பார்த்த கணவன் குழந்தையை காப்பாற்றினார். இந்த சம்பவம் நடந்த ஒரு சில
நிமிடங்களில் ராணி தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதைதடுத்த கணவரைப் பார்த்து எனக்கு இரத்தம் வேண்டும் என்று அலறியுள்ளார்.

கடந்த
சனிக்கிழமை வீட்டுக்கு அருகே சுற்றிய ஒரு தெரு நாயைப் பிடித்துக் கொன்று அதன்
இரத்தத்தை குடித்துள்ளார். இதை யடுத்து ராஜு தனது மனைவிக்கு வைத்தியம் செய்ய அவரை
பொள்ளாச்சி அம்பராம்பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் இரத்தம்
கேட்ட ராணி தெருவில் சென்ற நாயைக் கொன்று இரத்தம் குடித்துள்ளார்.
அதன் பிறகு மேலும் இரத்தம் வேண் டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளார். பின்னர் அவர்
அங்கிருந்த 7 கோழிகளின் தலையைக் கடித்து அவற்றின் இரத்தத்தையும் குடித்துள்ளார்.
ராணியின் செயல்களால் அவரது குடும்பத்தினர் பீதியடைந்து அவரை கோவை அரச
மருத்துவமனையில் சேர்த்தனர்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி Empty Re: நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி

Post by பானுஷபானா Thu 28 Feb 2013 - 10:51

இவரை மனுசங்களுக்கு மத்தியில் கூட வைக்கக் கூடாது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி Empty Re: நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி

Post by *சம்ஸ் Thu 28 Feb 2013 - 11:05

பானுகமால் wrote:இவரை மனுசங்களுக்கு மத்தியில் கூட வைக்கக் கூடாது
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி Empty Re: நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி

Post by நண்பன் Thu 28 Feb 2013 - 13:38

இரத்தம்
குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி
(*(: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி Empty Re: நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum