Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
2 posters
Page 1 of 1
புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
புதுக்கோட்டை, மார்ச். 18-
தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படை வீரர்கள் நேரடி தாக்குதல் நடத்த முடியாமல் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தியும், சிறைபிடித்தும் வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பூமிநாதன், சகோதரர்களான ராமன், லட்சுமணன் ஆகிய 3 பேரும் நேற்ற காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையான பாக் ஜலசந்தி பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்களை பார்த்ததும் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.
ஆனால் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் பைபர் படகில் தாவி 3 மீனவர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் வலைகளை அறுத்து கடலில் வீசியதோடு, படகில் இருந்த டீசலையும் கடலில் கொட்டினர்.
அத்துடன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். உடல் முழுவதும் ரத்த காயங்களுடன், படகையும் இயக்க முடியாமல் 3 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். நள்ளிரவு நேரம் அந்த வழியாக வந்த மற்ற மீனவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் காப்பாற்றி இன்று காலை கரை சேர்த்தனர்.
படுகாயம் அடைந்த மீனவர்கள் 3 பேரும் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
அநியாயமாக தாக்கப்படும் மீனவர்களுக்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|