Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
பாட்டி வடை சுட்ட கதை
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
பாட்டி வடை சுட்ட கதை
1.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள்.கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவன் " தா கெய்வீ .. ஒனக்கு இன்னியோட 60 வயசு முடியுது. உன்னை சாம்பலாக்கி உன் சொந்தக்காரவுங்களுக்கு கூரியர் அனுப்பனும் கெளம்பு கெளம்பு "என்றான்
2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும் சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு.
3.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைப்பதற்குள் கருப்பு கோட்டு போட்ட ஒருவர் வந்தார். " தோ பெரீமா.. நீ இனி வடை சுடக்கூடாது கோர்ட் ஆர்டரு கொட்த்து கீது பாரு"
பாட்டிக்கு எங்கிலாத ஆத்திரம் வந்தது. இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. நான் வடை சுடகூடாதுனு எந்த பன்னாடை கோர்ட்டுல கேஸு போட்டுச்சு." உனக்கு சொன்னா புரியாது. தா எதிர்க்கால கீது பாரு கருப்பு கண்ணாடி போட்டு ,ஏசி எல்லாம் பண்ணி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்கிறாய்ங்க பாரு. அவிக போட்டாங்க. இனி வடைல்லாம் அவிக தான் சுட்டு விக்கனும், வேற ஆரும் சுடக்கூடாதுனு கோர்ட்ல ஆர்டர் கொடுத்துட்டாய்ங்க"
பாட்டிக்கு அரசியல் என்றால் அது எம்.ஜி.ஆரோடு போச்சு. ஒரு கோர்ட்டு இப்படி கூட உத்தரவு கொடுக்குமா, அப்படியே கொடுத்தாலும் ஒரு அரசாங்கம் அதை அமல் படுத்த முன் வருமா? இதெல்லாம் பொய். கருப்பு கோட்டு போட்டவன் தன்னை முட்டாளடிக்கிறான் என்று முடிவு கட்டி " இன்னாடா படம் காட்றிங்கோ.. 20 வருசமா என் ஊட்டுக்காரன் செத்ததிலேருந்து இங்கனதான் கடை போடறேன். இன்னைக்கும் போடுவேன் என்று தன் வேலையை தொடர க.கோட்டுக்காரர் சமீபத்து ஸ்டேஷனுக்கு தன் செல்லிலிருந்து ஃபோன் செய்ய ஜீப்பில் பறந்து வந்த எஸ்.ஐ..................................
4.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைத்து வடை போட ஆரம்பித்தாள். காகம் தான் கடைசி வரை வரவேயில்லை. வழக்கமாய் தன்னிடம் வடை வாங்கும் மணி அய்யரை கேட்டாள் '' ஆமா சாமி இந்த காக்காவுங்களுக்கு என்னாச்சு ..ஒன்னு கூட தென்பட மாட்டேங்குதே" அய்யர் சொன்னார்" ஆளுக்கு ஒன்னை கையிலை பிடிச்சுக்கிட்டு அலையறானுவளே - செல் ஃபோனை சொன்னேன்.அதுலருந்தும், செல் டவர்ல இருந்து வர்ர சிக்னல்ஸ் அதுகளை விரட்டி அடிச்சுருச்சு"
கதையை கேட்டுக்கொண்டிருந்த என் அண்ணன் மகன் சஞ்சய் " போங்க அங்கிள் உங்களுக்கு கதையே சொல்ல தெரியலை" என்று கோபித்துகொண்டு கார்ட்டூன் பார்க்க சென்றான்.
படிச்சன் பிடிச்சிருந்தது
நன்றி யாழ்
2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும் சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு.
3.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைப்பதற்குள் கருப்பு கோட்டு போட்ட ஒருவர் வந்தார். " தோ பெரீமா.. நீ இனி வடை சுடக்கூடாது கோர்ட் ஆர்டரு கொட்த்து கீது பாரு"
பாட்டிக்கு எங்கிலாத ஆத்திரம் வந்தது. இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. நான் வடை சுடகூடாதுனு எந்த பன்னாடை கோர்ட்டுல கேஸு போட்டுச்சு." உனக்கு சொன்னா புரியாது. தா எதிர்க்கால கீது பாரு கருப்பு கண்ணாடி போட்டு ,ஏசி எல்லாம் பண்ணி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்கிறாய்ங்க பாரு. அவிக போட்டாங்க. இனி வடைல்லாம் அவிக தான் சுட்டு விக்கனும், வேற ஆரும் சுடக்கூடாதுனு கோர்ட்ல ஆர்டர் கொடுத்துட்டாய்ங்க"
பாட்டிக்கு அரசியல் என்றால் அது எம்.ஜி.ஆரோடு போச்சு. ஒரு கோர்ட்டு இப்படி கூட உத்தரவு கொடுக்குமா, அப்படியே கொடுத்தாலும் ஒரு அரசாங்கம் அதை அமல் படுத்த முன் வருமா? இதெல்லாம் பொய். கருப்பு கோட்டு போட்டவன் தன்னை முட்டாளடிக்கிறான் என்று முடிவு கட்டி " இன்னாடா படம் காட்றிங்கோ.. 20 வருசமா என் ஊட்டுக்காரன் செத்ததிலேருந்து இங்கனதான் கடை போடறேன். இன்னைக்கும் போடுவேன் என்று தன் வேலையை தொடர க.கோட்டுக்காரர் சமீபத்து ஸ்டேஷனுக்கு தன் செல்லிலிருந்து ஃபோன் செய்ய ஜீப்பில் பறந்து வந்த எஸ்.ஐ..................................
4.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைத்து வடை போட ஆரம்பித்தாள். காகம் தான் கடைசி வரை வரவேயில்லை. வழக்கமாய் தன்னிடம் வடை வாங்கும் மணி அய்யரை கேட்டாள் '' ஆமா சாமி இந்த காக்காவுங்களுக்கு என்னாச்சு ..ஒன்னு கூட தென்பட மாட்டேங்குதே" அய்யர் சொன்னார்" ஆளுக்கு ஒன்னை கையிலை பிடிச்சுக்கிட்டு அலையறானுவளே - செல் ஃபோனை சொன்னேன்.அதுலருந்தும், செல் டவர்ல இருந்து வர்ர சிக்னல்ஸ் அதுகளை விரட்டி அடிச்சுருச்சு"
கதையை கேட்டுக்கொண்டிருந்த என் அண்ணன் மகன் சஞ்சய் " போங்க அங்கிள் உங்களுக்கு கதையே சொல்ல தெரியலை" என்று கோபித்துகொண்டு கார்ட்டூன் பார்க்க சென்றான்.
படிச்சன் பிடிச்சிருந்தது
நன்றி யாழ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டி வடை சுட்ட கதை
நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாட்டி வடை சுட்ட கதை
முடிவா நானும் சொல்றன் போங்க தல உங்களுக்கு கத சொல்லவே தெரியாது `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டி வடை சுட்ட கதை
உனக்கு தேவயா எதுக்கு இந்தப்பக்கம் நீ வந்தாய்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: பாட்டி வடை சுட்ட கதை
பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: பாட்டி வடை சுட்ட கதை
தம்பி wrote:பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
சென்னைத் தமிழ் சில உள்ளது இந்தக்கதையில் நான் சிரித்தேன் :” :”
தா கெய்வீ
இன்னாச்சு நைனா
தோ பெரீமா.. நீ இனி வடை சுடக்கூடாது கோர்ட் ஆர்டரு கொட்த்து கீது பாரு"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டி வடை சுட்ட கதை
நண்பன் wrote:முடிவா நானும் சொல்றன் போங்க தல உங்களுக்கு கத சொல்லவே தெரியாது `#
கதை சொல்லு கதை சொல்லு என்றாள் எப்படி சொல்வது :” :”கதையை கேட்டுக்கொண்டிருந்த என் அண்ணன் மகன் சஞ்சய் " போங்க அங்கிள் உங்களுக்கு கதையே சொல்ல தெரியலை" என்று கோபித்துகொண்டு கார்ட்டூன் பார்க்க சென்றான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டி வடை சுட்ட கதை
தம்பி wrote:பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாட்டி வடை சுட்ட கதை
பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:பானுகமால் wrote:தம்பி wrote:பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டி வடை சுட்ட கதை
*சம்ஸ் wrote:பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:பானுகமால் wrote:தம்பி wrote:பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
நேற்று நீங்க சொன்ன கதைல நான் தூங்கிட்டேன் :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாட்டி வடை சுட்ட கதை
பாட்டி வடை சுட்ட கதை நல்ல நீதிகளை சொல்கிறது..!!
-
இப்போது முதியவர்களை வீட்டில் வைத்துப்
பராமரிப்பது கஷ்டம் என்பதாக, முதியோர்
இல்லங்களில் சேர்க்கிறார்கள்...
-
இலவச மற்றும் கட்டண இல்லங்கள் நடைமுறைக்கு
வந்துவிட்டன்...
-
அதே போல, ஓரளவுக்கு மேல் வயதானவர்களை
பாசமின்றி கருணைக்கொலை செய்யவும் வருங்காலத்தில்
வழிவகை ஏற்படக்கூடும், என்ற கற்பனையில்,
உருவாக்கப்பட்டதே முதல் கதை..
-
இதே ரீதியில் மற்ற மூன்று கதைகளுக்கும் யாராவது
விளக்கம் சொல்லுங்களேன்..!!!
-
இப்போது முதியவர்களை வீட்டில் வைத்துப்
பராமரிப்பது கஷ்டம் என்பதாக, முதியோர்
இல்லங்களில் சேர்க்கிறார்கள்...
-
இலவச மற்றும் கட்டண இல்லங்கள் நடைமுறைக்கு
வந்துவிட்டன்...
-
அதே போல, ஓரளவுக்கு மேல் வயதானவர்களை
பாசமின்றி கருணைக்கொலை செய்யவும் வருங்காலத்தில்
வழிவகை ஏற்படக்கூடும், என்ற கற்பனையில்,
உருவாக்கப்பட்டதே முதல் கதை..
-
இதே ரீதியில் மற்ற மூன்று கதைகளுக்கும் யாராவது
விளக்கம் சொல்லுங்களேன்..!!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டி வடை சுட்ட கதை
சரி இன்று நீங்கள் சொல்லுங்கள் பார்கலாம்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:பானுகமால் wrote:தம்பி wrote:பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
நேற்று நீங்க சொன்ன கதைல நான் தூங்கிட்டேன் :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டி வடை சுட்ட கதை
*சம்ஸ் wrote:சரி இன்று நீங்கள் சொல்லுங்கள் பார்கலாம்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:பானுகமால் wrote:தம்பி wrote:பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
நேற்று நீங்க சொன்ன கதைல நான் தூங்கிட்டேன் :%
ஒரு ஊர்ல ஒரு குயி [குருவி ] ...நாளை தொடரும் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாட்டி வடை சுட்ட கதை
இப்ப சொல்லுங்க இப்ப சொல்லுங்க :!#: :!#: :!#: :!#: :bball:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:சரி இன்று நீங்கள் சொல்லுங்கள் பார்கலாம்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பாட்டி பாட்டி அதை புரியும்படி சொல்லுங்க பாட்டி :bball: :bball:பானுகமால் wrote:தம்பி wrote:பாட்டி உங்களுக்கே கதை புரியலைன்னா எங்களுக்கும் புரியாது :,;:பானுகமால் wrote:நல்லா கதை சொல்றிங்க ஒண்ணுமே புரியல
ஓடாதிங்க நில்லுங்க புரியும்படி நான் சொல்றேன் #.
நேற்று நீங்க சொன்ன கதைல நான் தூங்கிட்டேன் :%
ஒரு ஊர்ல ஒரு குயி [குருவி ] ...நாளை தொடரும் :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டி வடை சுட்ட கதை
-
இரண்டாவது கதையில் கருப்பாக பெய்த மழையால்
புளியமரம் கருகி விட்டது என்ற செயதி பாட்டிக்கு
தெரிவிக்கப்படுகிறது...
-
இம்மாதிரி நிகழ்வுகள் எதிர்காலத்தில் சாத்தியமே
என்பதை கோடிட்டு காட்டுகிறது ...இக்கதை
-
உதாரணமாக 4-1-13 செய்தியைக் காண்க:-
-
திர்காமம், கந்தபார மற்றும் நாகஹ ஆகிய கிராமங்களில்
இன்று வெள்ளிக்கிழமை
மஞ்சள் மற்றும் சிவப்பு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மழையின் போது சேகரிக்கப்பட்ட நீர், பரிசோதனைக்காக கொழும்புக்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று கதிர்காமம் சுகாதார சேவைப் பணிப்பாளர்
டாக்டர் அஜித் டி சில்வா தெரிவித்தார்.
-
இரண்டாவது கதையில் கருப்பாக பெய்த மழையால்
புளியமரம் கருகி விட்டது என்ற செயதி பாட்டிக்கு
தெரிவிக்கப்படுகிறது...
-
இம்மாதிரி நிகழ்வுகள் எதிர்காலத்தில் சாத்தியமே
என்பதை கோடிட்டு காட்டுகிறது ...இக்கதை
-
உதாரணமாக 4-1-13 செய்தியைக் காண்க:-
-
திர்காமம், கந்தபார மற்றும் நாகஹ ஆகிய கிராமங்களில்
இன்று வெள்ளிக்கிழமை
மஞ்சள் மற்றும் சிவப்பு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மழையின் போது சேகரிக்கப்பட்ட நீர், பரிசோதனைக்காக கொழும்புக்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று கதிர்காமம் சுகாதார சேவைப் பணிப்பாளர்
டாக்டர் அஜித் டி சில்வா தெரிவித்தார்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டி வடை சுட்ட கதை
பாட்டி பயந்திட்டாங்க போல :” :” :”பானுகமால் wrote: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாட்டி சுட்ட வடையில் வடையை சுட்டவர் யார்?
» தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
» நாவினால் சுட்ட வடு :
» சுட்ட ஜோக்ஸ் !
» நாவினால் சுட்ட வடு
» தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
» நாவினால் சுட்ட வடு :
» சுட்ட ஜோக்ஸ் !
» நாவினால் சுட்ட வடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|