Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்
3 posters
Page 1 of 1
வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்
பூந்தமல்லி, ஏப். 4-
மாங்காடு அருகே உள்ள பரணிபுத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி கற்பகம் (63). வேலு (36), சங்கர் (34) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்னர், கற்பகம் வீட்டு வேலைகளை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார்.
பரணிபுத்தூரில் அரை கிரவுண்டில் இவர்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை விற்று பணம் தருமாறு இளைய மகன் சங்கர், கற்பகத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் இதற்கு சம்மதிக்கவில்லை.
கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் சங்கர், தாய் கற்பகத்திடம், நான் சொல்கிறபடி கேட்காவிட்டால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். பின்னர், கத்தியால் அவரை குத்துவதற்கும் முயற்சித்துள்ளார். அப்போது அதில் இருந்து கற்பகம் தப்பித்து விட்டார்.
வளசரவாக்கம் காந்தி நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலைகளை செய்து வந்த கற்பகம் இதற்காக தினமும் அதிகாலை 5 மணிக்கே அங்கு சென்று விடுவார். வேலைகளை முடித்து விட்டு 6 மணிக்கு பின்னர் வீட்டுக்கு திரும்புவார்.
இன்று காலை வழக்கம் போல, கற்பகம் வளசரவாக்கம் குடியிருப்பில் வேலைகளை முடித்து விட்டு காந்தி நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கர், கற்பகத்திடம் எப்போது வீட்டை விற்று பணம் தரப்போகிறாய் என்று கேட்டுள்ளார். இதற்கு அவர் சரியாக பதில் கூறாமல் சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரத்துடன் கற்பகத்தை பின் தொடர்ந்து சென்ற சங்கர் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பெற்ற தாய் என்றும் பாராமல் கற்பகத்தை சரமாரியாக குத்தினார்.
இதில் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தி குத்து பட்டு ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.
திட்டம் போட்டு துரத்தி வந்து இக்கொடூர கொலையை செய்த சங்கர் அப்பகுதியில் வீட்டு வாழைத்தோட்டம் ஒன்றில் கத்தியை வீசிவிட்டு தப்பினார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வளசரவாக்கம் போலீசார் விரைந்து சென்று கற்பகத்தின் உடலை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளி சங்கர் வீசிச்சென்ற கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அதே பகுதியில் மறைவான இடத்தில் பதுங்கி இருந்த சங்கர் போலீசில் சிக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்
அட சனியனே சொத்து பெருசா பெத்த தாய் பெருசா. நாடு கெட்டுப்போச்சி. இதற்கெல்லாம் சிதம்பரம் தான் காரணம்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்
பணத்திற்காக பெத்த தாயைக்கொலை செய்த பேயே நீயெல்லாம் ஒரு மனிதன்தானா (* (*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த மகன்
» கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஆத்திரம் அடைந்து தாயை கொலை செய்த சிறுவன்
» சகோதரியின் நெஞ்சில் ஆணி ஏற்றிக் கொலை செய்த சகோதரன்!
» சேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை
» அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை
» கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஆத்திரம் அடைந்து தாயை கொலை செய்த சிறுவன்
» சகோதரியின் நெஞ்சில் ஆணி ஏற்றிக் கொலை செய்த சகோதரன்!
» சேலத்தில் கண்ணைத் தோண்டி எடுத்து வாலிபர் கொடூர கொலை
» அரியானாவில் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் சுட்டுக் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|