Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
4 posters
Page 1 of 1
இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
கொச்சி, ஏப்.11-
இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றுபவர் ரவி கிரண். இவரது மனைவி பெயர் சுஜாதா (வயது 25). இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது.
தனது கணவர் ரவி கிரண் மீது கொச்சி போலீசில் சுஜாதா செக்ஸ் தொல்லை புகார் கொடுத்து உள்ளார். அதில், பதவி உயர்வு பெறுவதற்காக கணவர் ரவி கிரண், மூத்த அதிகாரிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.
கணவரின் கண் முன்னாலேயே தான் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக, டெல்லியில் உள்ள ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தான் புகார் செய்ய முயன்றதாகவும், அப்போது தன்னிடம் பேசிய அங்குள்ள ஒரு அதிகாரி கடற்படையின் தலைமையிடமான கொச்சியில் புகார் செய்யுமாறு தனக்கு யோசனை தெரிவித்ததாகவும் சுஜாதா தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சுஜாதாவின் கணவர் ரவி கிரண், அவரது குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் மற்றும் 6 கடற்படை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 354, 506(1), 341 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.
இதனால், தான் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் கடற்படை அதிகாரி ரவி கிரண் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். ஆனால் இந்த புகாரை கடற்படை நிராகரித்து உள்ளது.
இது தொடர்பாக கடற்படையின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கடற்படை அதிகாரிக்கும் (ரவி கிரண்), அவரது மனைவிக்கும் (சுஜாதா) இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பரஸ்பர குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கணவரின் மீது அந்த பெண் கொச்சி போலீசில் புகார் செய்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையேயான பிரச்சினையை பேசி தீர்த்து வைக்க சக அதிகாரிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் முயன்றதாகவும், ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் தனது கணவரின் சக அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து சட்ட ரீதியாக விசாரித்து விரைவில் தீர்வு காண கடற்படை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
என்னங்க நடக்குது இங்க
இவனது பதவி மோகத்திற்கு இவன் மனைவியை பலிகடா ஆக்கிவிட்டான் #. #. #. `#
இவனது பதவி மோகத்திற்கு இவன் மனைவியை பலிகடா ஆக்கிவிட்டான் #. #. #. `#
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
இப்படிப் பட்டவர்களை என் செய்தால் சரிவரும் .# .#Muthumohamed wrote:என்னங்க நடக்குது இங்க
இவனது பதவி மோகத்திற்கு இவன் மனைவியை பலிகடா ஆக்கிவிட்டான் #. #. #. `#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
ரொம்பக் கேவலமாக உள்ளது #. #.Muthumohamed wrote:என்னங்க நடக்குது இங்க
இவனது பதவி மோகத்திற்கு இவன் மனைவியை பலிகடா ஆக்கிவிட்டான் #. #. #. `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
*சம்ஸ் wrote:இப்படிப் பட்டவர்களை என் செய்தால் சரிவரும் .# .#Muthumohamed wrote:என்னங்க நடக்குது இங்க
இவனது பதவி மோகத்திற்கு இவன் மனைவியை பலிகடா ஆக்கிவிட்டான் #. #. #. `#
.# .# .# .# .#
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
தண்டனைகள் சரியாக கிடைக்கனும் மற்றவர்கள் பயப்பிடும் அளவிற்குMuthumohamed wrote:*சம்ஸ் wrote:இப்படிப் பட்டவர்களை என் செய்தால் சரிவரும் .# .#Muthumohamed wrote:என்னங்க நடக்குது இங்க
இவனது பதவி மோகத்திற்கு இவன் மனைவியை பலிகடா ஆக்கிவிட்டான் #. #. #. `#
.# .# .# .# .#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
*சம்ஸ் wrote:தண்டனைகள் சரியாக கிடைக்கனும் மற்றவர்கள் பயப்பிடும் அளவிற்குMuthumohamed wrote:*சம்ஸ் wrote:இப்படிப் பட்டவர்களை என் செய்தால் சரிவரும் .# .#Muthumohamed wrote:என்னங்க நடக்குது இங்க
இவனது பதவி மோகத்திற்கு இவன் மனைவியை பலிகடா ஆக்கிவிட்டான் #. #. #. `#
.# .# .# .# .#
@. @. @.
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
என்ன பொறப்பு இவன் ச்சீய்ய்...
நாய் கூட தன் இணையை விட்டுத் தராது...
இவனையெல்லாம் சோத்துல விசம் வச்சு கொப்ல்லாம இன்னும் உயிரோட நடமாட விட்டுட்டு இருக்கியே
நாய் கூட தன் இணையை விட்டுத் தராது...
இவனையெல்லாம் சோத்துல விசம் வச்சு கொப்ல்லாம இன்னும் உயிரோட நடமாட விட்டுட்டு இருக்கியே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
இவர்களை அப்படிதான் கொல்லனும் (* .#பானுகமால் wrote:என்ன பொறப்பு இவன் ச்சீய்ய்...
நாய் கூட தன் இணையை விட்டுத் தராது...
இவனையெல்லாம் சோத்துல விசம் வச்சு கொல்லாம இன்னும் உயிரோட நடமாட விட்டுட்டு இருக்கியே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
*சம்ஸ் wrote:இவர்களை அப்படிதான் கொல்லனும் (* .#பானுகமால் wrote:என்ன பொறப்பு இவன் ச்சீய்ய்...
நாய் கூட தன் இணையை விட்டுத் தராது...
இவனையெல்லாம் சோத்துல விசம் வச்சு கொல்லாம இன்னும் உயிரோட நடமாட விட்டுட்டு இருக்கியே
:, :, :, @. @. @.
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
:’ :’பானுகமால் wrote:என்ன பொறப்பு இவன் ச்சீய்ய்...
நாய் கூட தன் இணையை விட்டுத் தராது...
இவனையெல்லாம் சோத்துல விசம் வச்சு கொப்ல்லாம இன்னும் உயிரோட நடமாட விட்டுட்டு இருக்கியே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
நண்பன் wrote::’ :’பானுகமால் wrote:என்ன பொறப்பு இவன் ச்சீய்ய்...
நாய் கூட தன் இணையை விட்டுத் தராது...
இவனையெல்லாம் சோத்துல விசம் வச்சு கொப்ல்லாம இன்னும் உயிரோட நடமாட விட்டுட்டு இருக்கியே
எதுக்கு என் தலையில தட்டி என் கோவத்தை அடக்குறிங்க `#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
அதுதானானே விடுங்கள் அக்காவைபானுகமால் wrote:நண்பன் wrote::’ :’பானுகமால் wrote:என்ன பொறப்பு இவன் ச்சீய்ய்...
நாய் கூட தன் இணையை விட்டுத் தராது...
இவனையெல்லாம் சோத்துல விசம் வச்சு கொப்ல்லாம இன்னும் உயிரோட நடமாட விட்டுட்டு இருக்கியே
எதுக்கு என் தலையில தட்டி என் கோவத்தை அடக்குறிங்க `#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்
» அமெரிக்காவில் குடியரசு கட்சி வேட்பாளர் மீது “செக்ஸ்” புகார்
» புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்
» அமெரிக்காவில் குடியரசு கட்சி வேட்பாளர் மீது “செக்ஸ்” புகார்
» புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|