சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

" இதுவும் கடந்து போகும் " Khan11

" இதுவும் கடந்து போகும் "

2 posters

Go down

" இதுவும் கடந்து போகும் " Empty " இதுவும் கடந்து போகும் "

Post by Muthumohamed Fri 12 Apr 2013 - 9:46

ஒரு ஆசிரமத்தில் சீடனொருவன் தன் கல்வி காலம் முடிந்து வெளிசெல்ல எண்ணியபோது, குரு சீடனிடம் ஓர் ஓலைச்சுவடி கொடுத்து என்று தீராத்துயரத்திற்கு செல்கிறாயோ அன்று இதை திறந்துபார் எனக் கூறி சீடனை வழியனுப்பி வைக்கிறார்.

சீடனும் அரசு மெய்க்காவலன் பதவி வகித்து வாழ்வை செம்மையாக நடத்தி எண்பது அகவை அடைந்தும் அவ்வோலைச்சுவடி தேவை ஏற்படாததால்அதனை தன அரசருக்கு அளித்து அதன் சிறப்பையும் எடுத்துக் கூறுகிறார்.

சில நாட்களில் அந்நாட்டின் மீது எதிரிநாடு படைதொடுத்து வெற்றி பெற்று அம்மன்னனை துரத்திச் செல்கிறது. மன்னனும் ஓர் மலைக்கு கையில் ஒளிந்து எல்லாத்தையும் இழந்ததை நினைத்து வருந்துகையில் மெய்க்காவலன் கொடுத்த ஓலைச்சுவடி ஞாபகம் வர அதனை எடுத்துப் பார்க்கிறார்.

அதில் "இதுவும்கடந்துபோகும்" எனும் வாக்கியம் மட்டுமே இருந்தது.

அரசனுக்கு எதுவும் புரியவில்லை, இந்நேரத்தில் அவரை துரத்திய எதிரிபடை அவர் கிடைக்காமல் வெளியேறியது. அதே சமயத்தில் அம்மலையில் வாழும் மலைவாழ்மக்கள் அரசரை அடையாளம் கண்டு உபசரித்து இடமளிக்க அரசர் அவர்களுக்கு போர்முறைகள் பயிற்றுவித்து பெரும்படை உருவாக்கி எதிரிநாட்டின் மீது படைஎடுத்து வெற்றி பெற்று தன் நாட்டை மீட்டுகிறான்.

பின்னர் இவ்வெற்றியை மக்களும் அரசரும் கொண்டாடுகையில் , அம்மெய்க்காவலன் அந்த ஓலைச்சுவடியில் அப்படி என்ன எழுதி இருந்தது என வினவ, அரசனும்"இதுவும்கடந்துபோகும்" எனும் வாக்கியம் இருந்தது எனவும்,

மெய்க்காவலன் ஆம்அரசே, அன்று "இதுவும்கடந்துபோகும்" என நீங்கள் படித்தபோது உங்கள் துன்பம் விலகி இன்று இன்பமாக உள்ளீர் ஆனால் "இதுவும்கடந்துபோகும்" என்பதை மறக்காதீர் என்றார். அரசரும் அதன் உண்மையை ஏற்று செம்மையாக ஆட்சிபுரிந்தார்.


நீதி: இன்பமும்துன்பமும்நிரந்தரமல்ல... "இதுவும்எதுவும்கடந்துபோகும்" என்பதே இக்கதையின் நீதி.



விஜய் தொலைகாட்சி அலைவரிசையில் நடிகர் சூர்யா தனது தந்தை"திரு. சிவக்குமார்" அவர்கள் எப்பொழுதும் நினைவு படுத்தும் கதை இது என எல்லோரிடமும் பகிர்ந்தார்.
.
.


மிகவும் சிறப்பான உண்மையை உணர்த்தும் கதை!


Last edited by பானுகமால் on Fri 12 Apr 2013 - 11:10; edited 1 time in total (Reason for editing : இடைவெளி இல்லாமல் இருந்தது.)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

" இதுவும் கடந்து போகும் " Empty Re: " இதுவும் கடந்து போகும் "

Post by பானுஷபானா Fri 12 Apr 2013 - 10:59

கதை நன்று :#

கதையில் வார்த்தைகளுக்கு இடையில் ஏன் இடைவெளி இல்லாமல் இருக்கிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum