Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
தத்தித்தாவும் மனது
+6
ansar hayath
*சம்ஸ்
பானுஷபானா
ahmad78
Muthumohamed
jafuras
10 posters
Page 1 of 1
தத்தித்தாவும் மனது
தத்தித்தாவும் மனதை
பொத்திக்கொண்டிராமல்
கத்துவதெல்லாம்
கவிதை ஆகிடுமா-நண்பா..?
எத்தனை பாடல்கள்
எத்தனை கவிதைகள்
அத்தனையும் தந்த கவிஞர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்
தத்தம் கவிதைகளை
சத்தமில்லாமல்
நித்தமும் வாசிக்கும்
கவிஞர்கள் எத்தனை..
முத்தத்தின் சத்தத்தைக்கூட
மொத்தமாய்ச் சொன்ன கவிதைகள் எத்தனை..
பித்தனையும் கவிஞனாக்கியது காதல்
வித்தகனைக்கூட பித்தனாக்கியது காதல்
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
ஜெபுறாஸ் காசீம்
பொத்திக்கொண்டிராமல்
கத்துவதெல்லாம்
கவிதை ஆகிடுமா-நண்பா..?
எத்தனை பாடல்கள்
எத்தனை கவிதைகள்
அத்தனையும் தந்த கவிஞர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்
தத்தம் கவிதைகளை
சத்தமில்லாமல்
நித்தமும் வாசிக்கும்
கவிஞர்கள் எத்தனை..
முத்தத்தின் சத்தத்தைக்கூட
மொத்தமாய்ச் சொன்ன கவிதைகள் எத்தனை..
பித்தனையும் கவிஞனாக்கியது காதல்
வித்தகனைக்கூட பித்தனாக்கியது காதல்
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
ஜெபுறாஸ் காசீம்
Re: தத்தித்தாவும் மனது
ஒரே பதிவு இரண்டு முறை பதிந்திருந்தீர்கள் ஒன்றை நான் அழித்துள்ளேன் மன்னிக்கவும்
கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள்
கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள்
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை ஜெபுறாஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தத்தித்தாவும் மனது
வாவ் அருமையான சொன்னீர்கள் எழுவதெல்லாம் கவிதை ஆகாது எழுதியவர்கள் அனைவரும் கவிஞர்யாக முடியாது என்று.:))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தத்தித்தாவும் மனது
வாவ் இந்தக் கவிதை சேனையில் இருப்பதை இன்றுதான் நான் அறிந்தேன் வாழ்த்துக்கள் சார் சூப்பர் கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186
Re: தத்தித்தாவும் மனது
rammalar wrote:கவிதை அருமை...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
முத்துமுஹம்மட்
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
Re: தத்தித்தாவும் மனது
jafuras wrote:முத்துமுஹம்மட்
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
இதெல்லாம் சகஜமப்பா அதை நான் திருத்தி விட்டேன்
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் தோழரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
அருமை அருமை... வாழ்த்துக்கள்.
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
அருமை அருமை... வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» திறந்த மனது - கவிதை
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» ஒருவருக்கு நல்ல மனது இருந்தால் மீனுவைப்போல்!
» கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும்.
» இப்படி இருந்தால் யுத்தம் செய்ய எப்படி மனது வரும்!
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» ஒருவருக்கு நல்ல மனது இருந்தால் மீனுவைப்போல்!
» கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும்.
» இப்படி இருந்தால் யுத்தம் செய்ய எப்படி மனது வரும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|