Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
சேனையே - கவிக்கு பயிலகம்..
+2
jafuras
ராகவா
6 posters
Page 1 of 1
சேனையே - கவிக்கு பயிலகம்..
சொல்லால் இலக்கணமும்
வார்த்தையால் வாக்கியமும்
அன்பால் இதயமும்
இனிமையாய் காற்றாக
என் சேனையில் வீசுகின்றது..
பல கவிஞர்கள் இருக்க
அவர்கள் கவி எழுவது
எதனால்........
தமிழ் மொழி என் தாய் மொழி
அதனில் கவியில்லையேல்
நான் தமிழன் சொல்வதில்
அர்த்தமில்லை..
கவிஞர்கள் வானத்தில் இருந்து
குதித்தவர்கள் அல்ல;
அவர்களும் எம்மை போன்று ‘
சேனையில் கிறுக்கியதால்
சேனை அவர்களை
கவிஞன் ஆக்கியது...
கவிகள் பிறக்கட்டும் ஒவ்வொருவர் மனதில்
பதிவோம் இங்கு சேனையில்
கவிஞர்கள் வருக..
கவி பல படைக்க..
அந்த பெயர் சேனைதான்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
அருமை வாழ்த்துக்கள் அச்சலா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
சிறிய ஒரு மாற்றம்சேனையில் கிறுக்கியதால்
சேனை அவர்களை
கவிஞன் ஆக்கியது...
சேனை அவர்களை கவிஞனாக்க வில்லை
சேனையிலும் அவர்கள் கவிதை இடம் பெறுகிறது
உங்கள் கவிதைக்கு நன்றி அச்சலா*_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
பிறக்கடும்...என்பது பிறக்கும் அல்லது பிறக்கட்டும்
என இருத்தல் சிறப்பு...
-
தொடருங்கள் கவிதை மழையை...!
-
என இருத்தல் சிறப்பு...
-
தொடருங்கள் கவிதை மழையை...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
சிறப்பான கவிஞராக வேண்டும் என்றால்
பலரது கவிதைகளையும் படித்து ரஸிக்க வேண்டும்...
-
கவிதை குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் உதவும்..
-
இந்தக் கவிதையைப் படைத்தவர் யார்?
-
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
-
மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளி எறி!
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத
கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்!
செயலாற்று.
பலரது கவிதைகளையும் படித்து ரஸிக்க வேண்டும்...
-
கவிதை குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் உதவும்..
-
இந்தக் கவிதையைப் படைத்தவர் யார்?
-
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
-
மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளி எறி!
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத
கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்!
செயலாற்று.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
அண்ணாவின் கவிதை என்று நினைக்கிறேன் அப்படியா அண்ணாrammalar wrote:சிறப்பான கவிஞராக வேண்டும் என்றால்
பலரது கவிதைகளையும் படித்து ரஸிக்க வேண்டும்...
-
கவிதை குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் உதவும்..
-
இந்தக் கவிதையைப் படைத்தவர் யார்?
-
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
-
மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளி எறி!
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத
கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்!
செயலாற்று.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
யாருடைய கவி என்று எனக்கும் தெரியல..*சம்ஸ் wrote:அண்ணாவின் கவிதை என்று நினைக்கிறேன் அப்படியா அண்ணாrammalar wrote:
- Spoiler:
சிறப்பான கவிஞராக வேண்டும் என்றால்
பலரது கவிதைகளையும் படித்து ரஸிக்க வேண்டும்...
-
கவிதை குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் உதவும்..
-
இந்தக் கவிதையைப் படைத்தவர் யார்?
-
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
-
மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளி எறி!
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத
கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்!
செயலாற்று.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
அப்போ எழுதலியா இப்போ....!பானுஷபானா wrote:நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
கவிதை எழுதாமலும் பேர் பெற்றவர்கள் இருக்கிறார்கள்....நண்பன் wrote:அப்போ எழுதலியா இப்போ....!பானுஷபானா wrote:நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
கவிதை எழுதமால் கவிஞர் என்று பேர் பெற்றவர்கள் யாரு?????அச்சலா wrote:கவிதை எழுதாமலும் பேர் பெற்றவர்கள் இருக்கிறார்கள்....நண்பன் wrote:அப்போ எழுதலியா இப்போ....!பானுஷபானா wrote:நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
கவிதையை எழுதியவர் அறிஞர் அண்ணா..
என்பது சரியான விடை
-
என்பது சரியான விடை
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்நண்பன் wrote:அப்போ எழுதலியா இப்போ....!பானுஷபானா wrote:நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
:)) :))பானுஷபானா wrote:எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்நண்பன் wrote:அப்போ எழுதலியா இப்போ....!பானுஷபானா wrote:நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
இப்பயாவது ஒப்புக்கொண்டீர்களே!_பானுஷபானா wrote:எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்நண்பன் wrote:அப்போ எழுதலியா இப்போ....!பானுஷபானா wrote:நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
நண்பன் wrote:இப்பயாவது ஒப்புக்கொண்டீர்களே!_பானுஷபானா wrote:எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்நண்பன் wrote:அப்போ எழுதலியா இப்போ....!பானுஷபானா wrote:நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
என்ன ஒப்புக் கொண்டென்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே - கவிக்கு பயிலகம்..
!*பானுஷபானா wrote:என்ன ஒப்புக் கொண்டென்நண்பன் wrote:இப்பயாவது ஒப்புக்கொண்டீர்களே!_பானுஷபானா wrote:எழுதினேன் எழுதுவேன் எழுதி கொண்டே இருப்பேன்நண்பன் wrote:அப்போ எழுதலியா இப்போ....!பானுஷபானா wrote:நான் எப்போ கவிதை எழுதினேன்????????????????///நண்பன் wrote:உங்களை ஏன் சேனை கவிஞ்ஞனாக்க வில்லை வண்மையாக கண்டிக்கிறேன்:queen:பானுஷபானா wrote:அச்ச்லா சொல்லி இருப்பது அருமைநண்பன் wrote:எது அருமை(_பானுஷபானா wrote::/ :/
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சேனையே !!
» கவிக்கு கவி
» கவிக்கு பரிசு.!
» கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
» கவிக்கு ஒரு கானம் import fm
» கவிக்கு கவி
» கவிக்கு பரிசு.!
» கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
» கவிக்கு ஒரு கானம் import fm
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|