சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Khan11

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

2 posters

Go down

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Empty "தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

Post by ராகவா Thu 19 Sep 2013 - 10:57

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Tamil_News_large_806841
பந்தலூர்: நீலகிரி அருகே, சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள, 150 அடி ஆழ திடீர் பள்ளம், ஆங்கிலேயர் கால தங்கச் சுரங்கமா என, ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதனால், அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பொழிகிறது. இதனால், பந்தலூர் - கிளன்ராக் ரோட்டை ஒட்டி, திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ, 150 அடி ஆழத்துக்கு மண் சரிந்துள்ளது. இது, தோட்ட தொழிலாளர்கள், பழங்குடி மக்கள் மத்தியில், தங்க சுரங்கத்தின் நுழைவாயில் தெரிவதாக, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க சுரங்கமா? : கடந்த, 1831ல், ஆங்கிலேயர் காலத்தில், லண்டனைச் சேர்ந்த ஹூகேனின் என்பவர், மலபார் பகுதியையொட்டி, பந்தலூர் அருகேயுள்ள கிளன்ராக் பகுதியில், தங்க படிமங்கள் இருப்பதை கண்டறிந்தார். "ஆல்பாகோல்டு மைனிங் கம்பெனி'யினர், தேவாலா பகுதியை ஒட்டி, 0.5 மைல் சுற்றளவில், சுரங்கப்பாதைகளை அமைத்தனர். சிறிய துகள்களாக காணப்பட்ட தங்கம், பாறைகளாக தென்பட்டதாக, 1879ல், "லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங் நிறுவனத்தினர்' உறுதி செய்து, சுரங்கம் தோண்டி, தங்கம் எடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற பின், சுரங்கம் அருகில் செல்ல மக்களுக்கு, மத்திய அரசு தடைவிதித்தது.
எனினும், தங்க துகள் சேகரிக்கும் பணியில், உள்ளூர் நபர்கள் அவ்வப்போது ஈடுபட்டுள்ளனர். தற்போது, 10க்கும் மேற்பட்ட சுரங்கங்கள், கிளன்ராக் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளமே, தங்கச் சுரங்கம் திறந்ததாக ஏற்பட்ட பரபரப்புக்கு காரணமென கூறப்படுகிறது.

இதுகுறித்து, பந்தலூர் தாசில்தார் இன்னாசிமுத்து கூறுகையில், ""கிளன்ராக் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் தங்க சுரங்கங்கள் இருந்துள்ளன. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய பள்ளம், சுரங்கமாக கூட இருக்கலாம். கனிமவளத் துறையினரை வரவழைத்து, ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Empty Re: "தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

Post by Muthumohamed Thu 19 Sep 2013 - 14:09

தங்க சுரங்கமா ?

தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum