சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Khan11

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

2 posters

Go down

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Empty "தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

Post by ராகவா Thu 19 Sep 2013 - 10:57

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Tamil_News_large_806841
பந்தலூர்: நீலகிரி அருகே, சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள, 150 அடி ஆழ திடீர் பள்ளம், ஆங்கிலேயர் கால தங்கச் சுரங்கமா என, ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதனால், அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பொழிகிறது. இதனால், பந்தலூர் - கிளன்ராக் ரோட்டை ஒட்டி, திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ, 150 அடி ஆழத்துக்கு மண் சரிந்துள்ளது. இது, தோட்ட தொழிலாளர்கள், பழங்குடி மக்கள் மத்தியில், தங்க சுரங்கத்தின் நுழைவாயில் தெரிவதாக, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க சுரங்கமா? : கடந்த, 1831ல், ஆங்கிலேயர் காலத்தில், லண்டனைச் சேர்ந்த ஹூகேனின் என்பவர், மலபார் பகுதியையொட்டி, பந்தலூர் அருகேயுள்ள கிளன்ராக் பகுதியில், தங்க படிமங்கள் இருப்பதை கண்டறிந்தார். "ஆல்பாகோல்டு மைனிங் கம்பெனி'யினர், தேவாலா பகுதியை ஒட்டி, 0.5 மைல் சுற்றளவில், சுரங்கப்பாதைகளை அமைத்தனர். சிறிய துகள்களாக காணப்பட்ட தங்கம், பாறைகளாக தென்பட்டதாக, 1879ல், "லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங் நிறுவனத்தினர்' உறுதி செய்து, சுரங்கம் தோண்டி, தங்கம் எடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற பின், சுரங்கம் அருகில் செல்ல மக்களுக்கு, மத்திய அரசு தடைவிதித்தது.
எனினும், தங்க துகள் சேகரிக்கும் பணியில், உள்ளூர் நபர்கள் அவ்வப்போது ஈடுபட்டுள்ளனர். தற்போது, 10க்கும் மேற்பட்ட சுரங்கங்கள், கிளன்ராக் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளமே, தங்கச் சுரங்கம் திறந்ததாக ஏற்பட்ட பரபரப்புக்கு காரணமென கூறப்படுகிறது.

இதுகுறித்து, பந்தலூர் தாசில்தார் இன்னாசிமுத்து கூறுகையில், ""கிளன்ராக் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் தங்க சுரங்கங்கள் இருந்துள்ளன. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய பள்ளம், சுரங்கமாக கூட இருக்கலாம். கனிமவளத் துறையினரை வரவழைத்து, ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

"தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு! Empty Re: "தானாக திறந்ததா' தங்க சுரங்கம்? : நீலகிரி அருகே பரபரப்பு!

Post by Muthumohamed Thu 19 Sep 2013 - 14:09

தங்க சுரங்கமா ?

தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum