Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
+2
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
வணக்கம்
எனது பெயர் கே இனியவன் கவிதை எழுதுவதில்
ஓரளவு நாட்டமும் திறமையும் உள்ளவன் .பல தளங்களில் கவிதை
எழுதியும் வருகிறேன் சேனை தமிழ் உலா வில் கவிதை எழுதவும்
ஆவலாக உள்ளேன் நன்றியுடன்
கே இனியவன்
எனது பெயரை தமிழில் மாற்றவும் வேண்டும்
நன்றி.
எனது பெயர் கே இனியவன் கவிதை எழுதுவதில்
ஓரளவு நாட்டமும் திறமையும் உள்ளவன் .பல தளங்களில் கவிதை
எழுதியும் வருகிறேன் சேனை தமிழ் உலா வில் கவிதை எழுதவும்
ஆவலாக உள்ளேன் நன்றியுடன்
கே இனியவன்
எனது பெயரை தமிழில் மாற்றவும் வேண்டும்
நன்றி.
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அண்ணா உங்கள் வரவில் மகிழ்ச்சி இங்கும் உங்களின் கவிதைகளை படிக்க பகிருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
வாங்க கே இனியவன் அன்பு வரவேற்புகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அகமுகத்துடன் அன்பாக வரவேற்ற அனைத்து இனிய உள்ளங்களுக்கும் எனது நன்றி மிக்க மகிழ்ச்சி {_ {_ :”@: :”@:
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
என்றும் நட்புடன் இணைந்து பயணிக்கலாம் !_கே.இனியவன் wrote:அகமுகத்துடன் அன்பாக வரவேற்ற அனைத்து இனிய உள்ளங்களுக்கும் எனது நன்றி மிக்க மகிழ்ச்சி {_ {_ :”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
வாங்க இனியவன் அண்ணா சேனை தமிழ் உலாவில் இணைந்தமைக்கு மிக்க நன்றி + மகிழ்ச்சியும்
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
நல்ல பதில்_* _* _* !* !* !*நண்பன் wrote:ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
அப்படி அவர் பல கவிதைகள் பதிந்தால் மற்றவரின் பதிவுகள் பின்னூட்டம் இல்லாமல் பின்னுக்கு போய்விடும்.
அவரின் கவிதைகளுக்கே பாதிக்குமேல் பின்னூட்டம் கிடைக்காது.
நல்ல பதிவுகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, எதற்கு போடுகிறோம். மற்றவர் படித்து தெரிந்துக் கொள்ளத் தானே. படிக்காமல் பின்னுக்கு போகும் பதிவுகளால் என்ன நன்மை. படித்துப்பார்த்து பின்னூட்டம் போட்டால் தானே பதிவு போடுபவருக்கு சந்தோசம். அப்போது தான் நல்ல விஷயங்களை தேடிப் பிடித்து நமக்கு தருவார்.
ஒரு நாளைக்கு 5 என்று கணக்கு வைத்து போட்டால் நாமும் படித்து பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
குரு சொன்னா சரியாத்தான் இருக்கும் குருவே சரணம்)(பானுஷபானா wrote:நல்ல பதில்_* _* _* !* !* !*நண்பன் wrote:ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
அப்படி அவர் பல கவிதைகள் பதிந்தால் மற்றவரின் பதிவுகள் பின்னூட்டம் இல்லாமல் பின்னுக்கு போய்விடும்.
அவரின் கவிதைகளுக்கே பாதிக்குமேல் பின்னூட்டம் கிடைக்காது.
நல்ல பதிவுகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, எதற்கு போடுகிறோம். மற்றவர் படித்து தெரிந்துக் கொள்ளத் தானே. படிக்காமல் பின்னுக்கு போகும் பதிவுகளால் என்ன நன்மை. படித்துப்பார்த்து பின்னூட்டம் போட்டால் தானே பதிவு போடுபவருக்கு சந்தோசம். அப்போது தான் நல்ல விஷயங்களை தேடிப் பிடித்து நமக்கு தருவார்.
ஒரு நாளைக்கு 5 என்று கணக்கு வைத்து போட்டால் நாமும் படித்து பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
வாருங்கள் நண்பா..
நானும் உங்கள் கவி மழையில் நனைய உள்ளேன்..
வெகுநாட்கள் கவிதை எழுதும் நல்ல உள்ளங்கள் கண்டு மனமகிழ்ந்து உள்ளேன்..
உங்கள் வரவால் நானும் கவி எழுதும் பணியும் தொடர உள்ளேன்...
நானும் உங்கள் கவி மழையில் நனைய உள்ளேன்..
வெகுநாட்கள் கவிதை எழுதும் நல்ல உள்ளங்கள் கண்டு மனமகிழ்ந்து உள்ளேன்..
உங்கள் வரவால் நானும் கவி எழுதும் பணியும் தொடர உள்ளேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள்
இத்தனை பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு
நன்றி சந்தோசம்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள்
இத்தனை பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு
நன்றி சந்தோசம்
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அதுதான் இங்கு சிறப்பு நண்பா...கே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
இங்கு நண்பர்கள் ஏராளம்..
அதில் பாசம்,அன்புக்கு தாரளம்..
அதை நீங்கள் கொட்டுங்கள் கவியில் பேராளம்..
நான் எடுப்பேன் ஏலம்...கவிக்கு கவி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அச்சலா
நன்றி தோழமையே உங்கள் தனிப்பட்ட மடல் வந்தது எனக்கு இப்போ தனிப்பட்ட மடல் அனுப்ப அனுமதி இல்லை என்று நினைக்கிறென் நன்றி
அழைப்புக்கு நன்றி
நன்றி தோழமையே உங்கள் தனிப்பட்ட மடல் வந்தது எனக்கு இப்போ தனிப்பட்ட மடல் அனுப்ப அனுமதி இல்லை என்று நினைக்கிறென் நன்றி
அழைப்புக்கு நன்றி
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
நன்றி நண்பா..கே.இனியவன் wrote:அச்சலா
நன்றி தோழமையே உங்கள் தனிப்பட்ட மடல் வந்தது எனக்கு இப்போ தனிப்பட்ட மடல் அனுப்ப அனுமதி இல்லை என்று நினைக்கிறென் நன்றி
அழைப்புக்கு நன்றி
எனக்கும் கவிகள் மிக ஆலாதி பிரியம்..அதனால் தனிமடல் விட்டேன்..
மனதில் உள்ள எண்ணங்களை
இங்கு எழுத ஒரு மனம்
என்னும் மேடையே
நம் தல அமைத்து
உள்ளார்...
நாமும் கவி மழையே
பொழிய இங்கு
ஒரு அதிக
நேரம்
தேவையில்லை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
!_ !_ !_கே.இனியவன் wrote::/ :”@:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
))& ))& ))&நண்பன் wrote:குரு சொன்னா சரியாத்தான் இருக்கும் குருவே சரணம்)(பானுஷபானா wrote:நல்ல பதில்_* _* _* !* !* !*நண்பன் wrote:ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
அப்படி அவர் பல கவிதைகள் பதிந்தால் மற்றவரின் பதிவுகள் பின்னூட்டம் இல்லாமல் பின்னுக்கு போய்விடும்.
அவரின் கவிதைகளுக்கே பாதிக்குமேல் பின்னூட்டம் கிடைக்காது.
நல்ல பதிவுகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, எதற்கு போடுகிறோம். மற்றவர் படித்து தெரிந்துக் கொள்ளத் தானே. படிக்காமல் பின்னுக்கு போகும் பதிவுகளால் என்ன நன்மை. படித்துப்பார்த்து பின்னூட்டம் போட்டால் தானே பதிவு போடுபவருக்கு சந்தோசம். அப்போது தான் நல்ல விஷயங்களை தேடிப் பிடித்து நமக்கு தருவார்.
ஒரு நாளைக்கு 5 என்று கணக்கு வைத்து போட்டால் நாமும் படித்து பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
புரிதலுக்கு நன்றிகே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்தும்.
பல பதிவுகள் படிக்காமலே பின்னுக்கு போகிறது அதனால் சொன்னேன். ஆனால் உங்கள் விருப்பம் எதுவோ அது போல செய்யுங்கள். அப்புறம் படிக்கலயேனு எங்க கிட்ட கம்ப்ளைண்ட் செய்யக்கூடாது சரியா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
)( )( :cheers: :flower:பானுஷபானா wrote:புரிதலுக்கு நன்றிகே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்தும்.
பல பதிவுகள் படிக்காமலே பின்னுக்கு போகிறது அதனால் சொன்னேன். ஆனால் உங்கள் விருப்பம் எதுவோ அது போல செய்யுங்கள். அப்புறம் படிக்கலயேனு எங்க கிட்ட கம்ப்ளைண்ட் செய்யக்கூடாது சரியா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வணக்கம்!! சேனைத் தமிழ் உலாவின் புதிய நண்பர் நான்...
» வணக்கம் நான் பானுகமால்
» வணக்கம் நான் பிரபாதாமு.
» வணக்கம் நான் Trueway
» என்னை நான் எப்போது நேசிப்பேன்....
» வணக்கம் நான் பானுகமால்
» வணக்கம் நான் பிரபாதாமு.
» வணக்கம் நான் Trueway
» என்னை நான் எப்போது நேசிப்பேன்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|