Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
+2
பானுஷபானா
Nisha
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
விடுகதைக்கு விடை சொன்னால் அண்டாட்டிக் கண்டத்தில் மூன்று வாரம் சுற்றுலாவுக்கு சென்று வர குதிரை வண்டிக்கான குதிரையும் கொள்ளும் கொடுக்கப்படும்.
1. வானம், நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கு )(
2. முதுகு படம் போட்டு சொன்ன ராம்மலருக்கு )(
3. மொழுகுதிரி, சந்தனகுச்சி, சாம்பிராணி
1.பட்டணத்து சேலையை மடிக்க முடியல்லை
அதிலுள்ள ரோஜாப்பூவை பறிக்க முடியல்லை
ராசாத்தி துரை மகனை பிடிக்க முடியல்லை.
மூவரும் யார் ???
2.பட்டணம் கிட்டே எட்டிப்பார்க்க இயலவில்லை.
அது என்ன???
3.பட்டணத்திலிருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்,
ஒன்று எரியிது, ஒன்று புகையிது
அது என்ன???
அதிலுள்ள ரோஜாப்பூவை பறிக்க முடியல்லை
ராசாத்தி துரை மகனை பிடிக்க முடியல்லை.
மூவரும் யார் ???
2.பட்டணம் கிட்டே எட்டிப்பார்க்க இயலவில்லை.
அது என்ன???
3.பட்டணத்திலிருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்,
ஒன்று எரியிது, ஒன்று புகையிது
அது என்ன???
1. வானம், நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கு )(
2. முதுகு படம் போட்டு சொன்ன ராம்மலருக்கு )(
3. மொழுகுதிரி, சந்தனகுச்சி, சாம்பிராணி
Last edited by Nisha on Thu 6 Feb 2014 - 13:24; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
1. வானம், நட்சத்திரம், நிலா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
வினா 2 - விடை:
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
4)
ஒரே இடத்தில் இருப்பேன்,
எனக்கு தொண்டை கிடையாது,
ஆனால் ஒசை எழுப்புவேன்.. நான் யார்?
-
5)
ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
=
ஒரே இடத்தில் இருப்பேன்,
எனக்கு தொண்டை கிடையாது,
ஆனால் ஒசை எழுப்புவேன்.. நான் யார்?
-
5)
ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
=
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
முதல் இரண்டுக்கும் விடை சரியே.
வானம் , நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கும் முதுகை படம் போட்டு காட்டிய ராம்மலர் அவர்களுக்கு அண்டாட்டிக்கா சுற்றுலா செல்ல பாதி குதிரை வழங்கப்படுகிறது.
மூன்றாவதுக்கு விடை சொல்லுங்கள்.
வானம் , நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கும் முதுகை படம் போட்டு காட்டிய ராம்மலர் அவர்களுக்கு அண்டாட்டிக்கா சுற்றுலா செல்ல பாதி குதிரை வழங்கப்படுகிறது.
மூன்றாவதுக்கு விடை சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
rammalar wrote:4)
ஒரே இடத்தில் இருப்பேன்,
எனக்கு தொண்டை கிடையாது,
ஆனால் ஒசை எழுப்புவேன்.. நான் யார்?
-
5)
ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
=
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Muthumohamed wrote:எனக்கு ஒன்னுதுக்குமே பதில் தெரியலையே ???????????
தெரிந்த வரை முயற்சி செய்யுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
5) ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
பூண்டு
அது என்ன?
பூண்டு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
6.உமி போல பூ: சிமிழ் போல காய். அது என்ன?
7.ஓடையில் ஓடாத நீர்: ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
rammalar wrote:4) ஒரே இடத்தில் இருப்பேன்,
எனக்கு தொண்டை கிடையாது,
ஆனால் ஒசை எழுப்புவேன்.. நான் யார்?
5) ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
=
4. கோயில் மணி
5. பூண்டு
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:6.உமி போல பூ: சிமிழ் போல காய். அது என்ன?7.ஓடையில் ஓடாத நீர்: ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
2. கண்ணீர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
நிஷா நீங்க சொன்ன 3 வினாவுக்கு விடை சொல்லுங்களேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:விடுகதைக்கு விடை சொன்னால் அண்டாட்டிக் கண்டத்தில் மூன்று வாரம் சுற்றுலாவுக்கு சென்று வர குதிரை வண்டிக்கான குதிரையும் கொள்ளும் கொடுக்கப்படும்.
1.பட்டணத்து சேலையை மடிக்க முடியல்லை
அதிலுள்ள ரோஜாப்பூவை பறிக்க முடியல்லை
ராசாத்தி துரை மகனை பிடிக்க முடியல்லை.
மூவரும் யார் ???
2.பட்டணம் கிட்டே எட்டிப்பார்க்க இயலவில்லை.
அது என்ன???
3.பட்டணத்திலிருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்,
ஒன்று எரியிது, ஒன்று புகையிது
அது என்ன???
1. வானம், நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கு )(
2. முதுகு படம் போட்டு சொன்ன ராம்மலருக்கு )(
3. மொழுகுதிரி, சந்தனகுச்சி, சாம்பிராணி -- யாருமே கண்டு பிடிக்கவில்லை. )*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
பானுஷபானா wrote:நிஷா நீங்க சொன்ன 3 வினாவுக்கு விடை சொல்லுங்களேன்
ஆச்சு மேடம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:Nisha wrote:விடுகதைக்கு விடை சொன்னால் அண்டாட்டிக் கண்டத்தில் மூன்று வாரம் சுற்றுலாவுக்கு சென்று வர குதிரை வண்டிக்கான குதிரையும் கொள்ளும் கொடுக்கப்படும்.
1.பட்டணத்து சேலையை மடிக்க முடியல்லை
அதிலுள்ள ரோஜாப்பூவை பறிக்க முடியல்லை
ராசாத்தி துரை மகனை பிடிக்க முடியல்லை.
மூவரும் யார் ???
2.பட்டணம் கிட்டே எட்டிப்பார்க்க இயலவில்லை.
அது என்ன???
3.பட்டணத்திலிருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்,
ஒன்று எரியிது, ஒன்று புகையிது
அது என்ன???
1. வானம், நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கு )(
2. முதுகு படம் போட்டு சொன்ன ராம்மலருக்கு )(
3. மொழுகுதிரி, சந்தனகுச்சி, சாம்பிராணி -- யாருமே கண்டு பிடிக்கவில்லை. )*
அழாதிங்க நிஷா நேத்து முழுக்க யோசிச்சும் விடை தெரியலயே _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
அட போங்க பானு. டல்லா இருந்தோமா கொஞ்சம் கலகலக்குவோம்னு முயன்றேன். அது கஷ்டம் தான் போலும். !*
ஏங்க மேடம் உங்க தளத்தில் நீங்க மட்டும் தானிருக்கிங்களா? வந்ததும் வாங்கோ வாங்கோன்னு வரவேற்று உட்கார வைத்தால் மட்டும் போதுமா . புதிதாய் வந்தவங்களுக்கு காபபி டீ என ஏதும் கொடுக்க மாட்டிங்களா?
ஏங்க மேடம் உங்க தளத்தில் நீங்க மட்டும் தானிருக்கிங்களா? வந்ததும் வாங்கோ வாங்கோன்னு வரவேற்று உட்கார வைத்தால் மட்டும் போதுமா . புதிதாய் வந்தவங்களுக்கு காபபி டீ என ஏதும் கொடுக்க மாட்டிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:அட போங்க பானு. டல்லா இருந்தோமா கொஞ்சம் கலகலக்குவோம்னு முயன்றேன். அது கஷ்டம் தான் போலும். !*
ஏங்க மேடம் உங்க தளத்தில் நீங்க மட்டும் தானிருக்கிங்களா? வந்ததும் வாங்கோ வாங்கோன்னு வரவேற்று உட்கார வைத்தால் மட்டும் போதுமா . புதிதாய் வந்தவங்களுக்கு காபபி டீ என ஏதும் கொடுக்க மாட்டிங்களா?
நிஷாவுக்கு இல்லாத டீயும் இருக்குமா... இந்தாங்க
முன்னலாம் நிறைய பேர் வந்துக்கிட்டு இருந்தாங்க நிஷா யார் கண்ணு பட்டுச்சுனு தெரியல யாரும் ஒழுங்கா வரமாட்டேங்குறாங்க. நான் மட்டும் தான் டீ ஆத்திக்கிட்டு இருப்பேன்.
வராத எல்லோருக்கும் #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
ம்ம்
கஷ்டம் தான் பானு.இரண்டு கை சேர்ந்து தட்டினால் தான் ஓசை பானு. புதிதாய் வருபவர்களுக்கு சரியான உற்சாகம் இராது போனால் தொடர்ந்து நிலைக்க மாட்டார்கள். இணைந்து செயல் படுங்கள்.
கஷ்டம் தான் பானு.இரண்டு கை சேர்ந்து தட்டினால் தான் ஓசை பானு. புதிதாய் வருபவர்களுக்கு சரியான உற்சாகம் இராது போனால் தொடர்ந்து நிலைக்க மாட்டார்கள். இணைந்து செயல் படுங்கள்.
Last edited by Nisha on Thu 6 Feb 2014 - 13:55; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
பானுஷபானா wrote:Nisha wrote:6.உமி போல பூ: சிமிழ் போல காய். அது என்ன?7.ஓடையில் ஓடாத நீர்: ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
2. கண்ணீர்
கண்ணீர் சரியே. )(
அடுத்ததை கண்டு பிடியுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
வேப்பங்காய் தானே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
இல்லையே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
நெல்லிக்காய்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:6.உமி போல பூ: சிமிழ் போல காய். அது என்ன?7.ஓடையில் ஓடாத நீர்: ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
2. கண்ணீர்
கண்ணீர் சரியே. )(
அடுத்ததை கண்டு பிடியுங்கள்.
நெல்லிக்காய் சரியா சரியேதான் மீனு நீ சாதிச்சிட்ட i*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
நீங்க சொன்னதை கவனிக்கல அக்கா _*பானுஷபானா wrote:நெல்லிக்காய்?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» இயற்கையின் விடுகதைக்கு இயற்கையே விடை';
» எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)
» சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
» விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
» இயற்கையின் விடுகதைக்கு இயற்கையே விடை';
» எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)
» சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
» விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|