Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
--------------------------------------------------------------------------------------
*பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
* வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
*சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
*பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
*கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
*கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
* நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
*தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
*ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
*மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
* கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
* பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
* கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
* அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
* தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
* சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
* கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
* கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
* ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
* கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
* நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
--------------------------------------------------------------------------------------
*பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
* வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
*சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
*பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
*கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
*கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
* நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
*தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
*ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
*மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
* கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
* பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
* கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
* அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
* தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
* சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
* கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
* கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
* ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
* கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
* நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
கோபுரம் நிழலை மிதிக்க கூடாது...
-
மேலும் யாருடைய காலையும் மிதித்து
விடக்கூடாது...!
-
மேலும் யாருடைய காலையும் மிதித்து
விடக்கூடாது...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186
Re: கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
ஆமாம் அண்ணா..rammalar wrote:கோபுரம் நிழலை மிதிக்க கூடாது...
-
மேலும் யாருடைய காலையும் மிதித்து
விடக்கூடாது...!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
» நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
» இன்டர்நெட் மைய விதிமுறைகள்
» சாப்பிட 12 விதிமுறைகள்
» மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
» நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
» இன்டர்நெட் மைய விதிமுறைகள்
» சாப்பிட 12 விதிமுறைகள்
» மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|