Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்by rammalar Today at 19:27
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
3 posters
Page 1 of 1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23979
மதிப்பீடுகள் : 1186
Re: புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
காந்தியும்,கஸ்தூரிபாய்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
சரியான விடை
-
ஒரு தினசரி காலண்டரில் இன்று பிப்ரவரி 28 -
கஸ்தூரிபாய் நினைவு நாள் என்று தவறாக
அச்சிடப்பட்டிருந்தது..
-
கஸ்தூரிபாய் குறித்து மேலும் அறிய, கூகுளில்
தேடிய போது படித்த செய்தி பகிர்வுக்காக:-
------------------
-
1944ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு,
கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம்
கஸ்தூரிபாய் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி,
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்
கலங்கினார்.
62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த
முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன்
சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின்
பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.
கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன்
உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால்
நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும்.
அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு
அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி,
இறுதிச்சடங்குகளை செய்தார்.
-
-
ஒரு தினசரி காலண்டரில் இன்று பிப்ரவரி 28 -
கஸ்தூரிபாய் நினைவு நாள் என்று தவறாக
அச்சிடப்பட்டிருந்தது..
-
கஸ்தூரிபாய் குறித்து மேலும் அறிய, கூகுளில்
தேடிய போது படித்த செய்தி பகிர்வுக்காக:-
------------------
-
1944ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு,
கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம்
கஸ்தூரிபாய் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி,
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்
கலங்கினார்.
62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த
முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன்
சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின்
பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.
கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன்
உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால்
நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும்.
அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு
அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி,
இறுதிச்சடங்குகளை செய்தார்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23979
மதிப்பீடுகள் : 1186
Re: புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் யார்..?
மிக்க நன்றி அண்ணா...அறிய தந்தமைக்குrammalar wrote:சரியான விடை
-
ஒரு தினசரி காலண்டரில் இன்று பிப்ரவரி 28 -
கஸ்தூரிபாய் நினைவு நாள் என்று தவறாக
அச்சிடப்பட்டிருந்தது..
-
கஸ்தூரிபாய் குறித்து மேலும் அறிய, கூகுளில்
தேடிய போது படித்த செய்தி பகிர்வுக்காக:-
------------------
-
1944ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு,
கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம்
கஸ்தூரிபாய் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி,
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்
கலங்கினார்.
62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த
முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன்
சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின்
பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.
கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன்
உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால்
நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும்.
அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு
அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி,
இறுதிச்சடங்குகளை செய்தார்.
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» பிரபலங்கள் சொன்னவை
» தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» பிரபலங்கள் சொன்னவை
» தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|