Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு :-
சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா(ஆசிரின் தலைமையகம்) என்ற இடத்தில்!!
ஓர் மணப்பெண் மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு திருமண நிகழ்வுக்காக தன்னை (மணப்பெண்) அலங்காரம் செய்து கொண்டால்,
நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்!!
தன் தாயிடம் கேட்டால்: அம்மா!! நான் உழு செய்து விட்டு இஷா தொழுது கொள்கின்றேன் என்று!!
தாய் அதிர்ச்சியானாள்!!:- என்ன விளையாடுகிறாயா ?? எல்லோரும் வெளியே உனக்காக காத்து கொண்டு இருகின்றோம்!! நீ உழு செய்தால் உன் அலங்காரம் என்ன ஆகும்!! தண்ணீரால் அனைத்தும் சென்று விடுமே!!!நான் அனுமதிக்க மாட்டேன்!! நீ இப்பொழுது தொழ வேண்டாம்!!ஒரு வேளை நீ உழு செய்து அலங்காரத்தை அழித்து விட்டால் அவ்வளவுதான் என்று!!!
அந்த மணப்பெண் பதில் அளித்தால் தன் தாயுக்கு!!
அம்மா!!அல்லாஹ்வின் மீது ஆணையாக!! நான் ஒழு செய்து தொழுகை நடத்தும் வரை இந்த அறையில் இருந்து வெளியேற மாட்டேன் என்று!!
அம்மா!! அறிந்து கொள்ளுங்கள்!! என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை என்னால் எதற்காகவும் விட முடியாது!!
அந்த பெண்ணின் தாய் :- நீ உழு செய்து தொழுது விட்டு அலங்காரம் இல்லாமல் வெளியே வந்தால் திருமண நிகழ்ச்சியில் நீ அழகாக இருக்க மாட்டாய்!! உறவினர்கள் உன்னை கேலி செய்வார்கள்!!
அந்த மணப்பெண் தன் தாயை சிரித்த முகத்தோடு பார்த்து கூறினாள்:-
என் தாயே படைப்பினங்களின் கண்களுக்கு முன் அழகு இல்லாமல் இருப்பேன் என்று கவலை கொள்கின்றீர்கள் ஆனால் தொழுகையை நிறைவேற்றவில்லை என்றால் என்னை படைத்தவனின் கண்களுக்கு அழகாக இருப்பேனா??
என்று கூறி விட்டு உழு செய்ய ஆயுத்தமானால்!! பிறகு தொழுகையை ஆரம்பம் செய்தால் !!!!!!!!!!!!!!
சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தால்!!!
தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!
அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!
------------------------------------------------
இன்ஷா அல்லாஹ்!!!அந்த பெண் அழகிய முகத்தோடு அல்லாஹ்வை சந்தித் திருப்பாள்!!
இந்த பெண்ணின் இந்த அழகிய வாழ்கையில் ஆயிரம் படிப்பினைகளை தேடலாம்!!!
(ஷேய்க் முஹ்சின் அல் அஹ்மத் அவர்கள் கூறிய நிகழ்வு )
---------------------------------------------------------
ஒரு முஸ்லிம் மரணத்தின் மீது பயம் கொள்ள மாட்டான்!!!
ஆனால் எந்த நேரத்தில் எப்படி பட்ட சூழ் நிலையில் மரணம் வரும் என்பதை அஞ்சி வாழ்வான்!!
-----------------------------------------------
யா அல்லாஹ்!! உனக்கு கட்டுபட்ட நிலையில் எங்களுக்கு மரணம் ஏற்படுவதற்கு உதவி செய்வாயாக!!
நன்றி முகநூல்
சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா(ஆசிரின் தலைமையகம்) என்ற இடத்தில்!!
ஓர் மணப்பெண் மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு திருமண நிகழ்வுக்காக தன்னை (மணப்பெண்) அலங்காரம் செய்து கொண்டால்,
நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்!!
தன் தாயிடம் கேட்டால்: அம்மா!! நான் உழு செய்து விட்டு இஷா தொழுது கொள்கின்றேன் என்று!!
தாய் அதிர்ச்சியானாள்!!:- என்ன விளையாடுகிறாயா ?? எல்லோரும் வெளியே உனக்காக காத்து கொண்டு இருகின்றோம்!! நீ உழு செய்தால் உன் அலங்காரம் என்ன ஆகும்!! தண்ணீரால் அனைத்தும் சென்று விடுமே!!!நான் அனுமதிக்க மாட்டேன்!! நீ இப்பொழுது தொழ வேண்டாம்!!ஒரு வேளை நீ உழு செய்து அலங்காரத்தை அழித்து விட்டால் அவ்வளவுதான் என்று!!!
அந்த மணப்பெண் பதில் அளித்தால் தன் தாயுக்கு!!
அம்மா!!அல்லாஹ்வின் மீது ஆணையாக!! நான் ஒழு செய்து தொழுகை நடத்தும் வரை இந்த அறையில் இருந்து வெளியேற மாட்டேன் என்று!!
அம்மா!! அறிந்து கொள்ளுங்கள்!! என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை என்னால் எதற்காகவும் விட முடியாது!!
அந்த பெண்ணின் தாய் :- நீ உழு செய்து தொழுது விட்டு அலங்காரம் இல்லாமல் வெளியே வந்தால் திருமண நிகழ்ச்சியில் நீ அழகாக இருக்க மாட்டாய்!! உறவினர்கள் உன்னை கேலி செய்வார்கள்!!
அந்த மணப்பெண் தன் தாயை சிரித்த முகத்தோடு பார்த்து கூறினாள்:-
என் தாயே படைப்பினங்களின் கண்களுக்கு முன் அழகு இல்லாமல் இருப்பேன் என்று கவலை கொள்கின்றீர்கள் ஆனால் தொழுகையை நிறைவேற்றவில்லை என்றால் என்னை படைத்தவனின் கண்களுக்கு அழகாக இருப்பேனா??
என்று கூறி விட்டு உழு செய்ய ஆயுத்தமானால்!! பிறகு தொழுகையை ஆரம்பம் செய்தால் !!!!!!!!!!!!!!
சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தால்!!!
தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!
அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!
------------------------------------------------
இன்ஷா அல்லாஹ்!!!அந்த பெண் அழகிய முகத்தோடு அல்லாஹ்வை சந்தித் திருப்பாள்!!
இந்த பெண்ணின் இந்த அழகிய வாழ்கையில் ஆயிரம் படிப்பினைகளை தேடலாம்!!!
(ஷேய்க் முஹ்சின் அல் அஹ்மத் அவர்கள் கூறிய நிகழ்வு )
---------------------------------------------------------
ஒரு முஸ்லிம் மரணத்தின் மீது பயம் கொள்ள மாட்டான்!!!
ஆனால் எந்த நேரத்தில் எப்படி பட்ட சூழ் நிலையில் மரணம் வரும் என்பதை அஞ்சி வாழ்வான்!!
-----------------------------------------------
யா அல்லாஹ்!! உனக்கு கட்டுபட்ட நிலையில் எங்களுக்கு மரணம் ஏற்படுவதற்கு உதவி செய்வாயாக!!
நன்றி முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
பானு இப்படியென்றால் என்னவெனும் விளக்கம் தருவீர்களா..
எனக்கு புரியவே இல்லை..
நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்!!
தன் தாயிடம் கேட்டால்: அம்மா!! நான் உழு செய்து விட்டு இஷா தொழுது கொள்கின்றேன் என்று!!
எனக்கு புரியவே இல்லை..
நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்!!
தன் தாயிடம் கேட்டால்: அம்மா!! நான் உழு செய்து விட்டு இஷா தொழுது கொள்கின்றேன் என்று!!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
ஒரு மணப்பெண் தனது திருமண(நிகழ்ச்சிக்காக) த்திற்காக தன்னை நன்றாக அழங்காரம் செய்து திருமணம் நடைபெறுகின்ற நேரத்தில் இரவு நேரத்தில் தொழுகைக்காக பள்ளியில் பாங்கு சொல்வார்களே அந்த சப்தத்தை கேட்கின்றாள்.
(தொழுவதற்காள கை கால் முகம் கழுவுவார்களே அதற்கு பெயர்தான் உழு செய்வது என்பது.)
தன் தாயிடம் தொழுதுவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறாள்.
(தொழுவதற்காள கை கால் முகம் கழுவுவார்களே அதற்கு பெயர்தான் உழு செய்வது என்பது.)
தன் தாயிடம் தொழுதுவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறாள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
இப்போது படியுங்கள். புரியும்.
படித்ததும் கூறுங்கள். புரியவில்லை என்றால் விளக்கலாம்.
இறையருளால் நானும் தொழுதுவிட்டு வருகிறேன்.
படித்ததும் கூறுங்கள். புரியவில்லை என்றால் விளக்கலாம்.
இறையருளால் நானும் தொழுதுவிட்டு வருகிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
ahmad78 wrote:ஒரு மணப்பெண் தனது திருமண(நிகழ்ச்சிக்காக) த்திற்காக தன்னை நன்றாக அழங்காரம் செய்து திருமணம் நடைபெறுகின்ற நேரத்தில் இரவு நேரத்தில் தொழுகைக்காக பள்ளியில் பாங்கு சொல்வார்களே அந்த சப்தத்தை கேட்கின்றாள்.
(தொழுவதற்காள கை கால் முகம் கழுவுவார்களே அதற்கு பெயர்தான் உழு செய்வது என்பது.)
தன் தாயிடம் தொழுதுவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறாள்.
ஒ! விளக்கத்திற்கு நன்றிங்க..
இந்த நடைமுறை சாதாரணமாய் நடைபெறுவது தானே..
சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தால்!!!தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!
அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!
இதன் அர்த்தம் என்ன .. தவறாக புரிந்திட வேண்டாம்.எனக்கு நிஜமாக புரியவில்லை.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம்..!
-
)
-
)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
Nisha wrote:ahmad78 wrote:ஒரு மணப்பெண் தனது திருமண(நிகழ்ச்சிக்காக) த்திற்காக தன்னை நன்றாக அழங்காரம் செய்து திருமணம் நடைபெறுகின்ற நேரத்தில் இரவு நேரத்தில் தொழுகைக்காக பள்ளியில் பாங்கு சொல்வார்களே அந்த சப்தத்தை கேட்கின்றாள்.
(தொழுவதற்காள கை கால் முகம் கழுவுவார்களே அதற்கு பெயர்தான் உழு செய்வது என்பது.)
தன் தாயிடம் தொழுதுவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறாள்.
ஒ! விளக்கத்திற்கு நன்றிங்க..
இந்த நடைமுறை சாதாரணமாய் நடைபெறுவது தானே..
சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தால்!!!தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!
அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!
இதன் அர்த்தம் என்ன .. தவறாக புரிந்திட வேண்டாம்.எனக்கு நிஜமாக புரியவில்லை.
தொழுகையில் சஜ்தா என்பது இதைத்தான்
இந்த நிலையில் நீண்ட நேரம் இருந்தால் தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
ஒ!
தன் திருமணம், தன் அழகை விட இறைவன் மீதான பக்தியை முதன்மையாய் தெரிந்த அப்பெண் பாராட்டுக்குரியவரே.
ராம்மலர் ஐயா அவர்களின் வீடியோ பகிர்வுக்கும் நன்றி.
தன் திருமணம், தன் அழகை விட இறைவன் மீதான பக்தியை முதன்மையாய் தெரிந்த அப்பெண் பாராட்டுக்குரியவரே.
ராம்மலர் ஐயா அவர்களின் வீடியோ பகிர்வுக்கும் நன்றி.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் !
» பிரமிக்க வைக்கும் பெண்ணின் திறமை: பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்
» படித்ததில் கலங்க வைத்தது...
» கரும்புள்ளிகள் கலங்க வைக்குதா?
» என் மனம் கலங்க வைத்த நபி தோழர்...
» பிரமிக்க வைக்கும் பெண்ணின் திறமை: பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்
» படித்ததில் கலங்க வைத்தது...
» கரும்புள்ளிகள் கலங்க வைக்குதா?
» என் மனம் கலங்க வைத்த நபி தோழர்...
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|