Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
பொது அறிவுப் பெட்டகம்...!
4 posters
Page 1 of 1
பொது அறிவுப் பெட்டகம்...!
-
1) இந்தியாவில் முக்கடல்கள் எங்கு சந்திக்கின்றன?
-
2) இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
-
3) இந்தியாவில் அதிகமாக தேங்காய் விளையும் மாநிலம் எது?
-
4) இந்தியாவின் மிக அதிக நீளமான மலை எது?
-
5) இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
-
6) தென் இந்தியாவின் 'மான்செஸ்டர்' என்று எந்த
நகரை அழைக்கிறார்கள்?-
-
7) இந்திய - சீன எல்லைக் கோட்டுக்குப் பெயர் என்ன?
-
8) கௌதம புத்தமரின் இயற்பெயர் என்ன?
-
9) இந்தியாவில்படித்துள்ளவர்கள் அதிகம் பேர் உள்ள மாநிலம் எது?
-
10) இந்தியாவில் இயற்கை துறைமுகம் எது?
-
========================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) இந்தியாவில் முக்கடல்கள் எங்கு சந்திக்கின்றன?
-
2) இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
-
3) இந்தியாவில் அதிகமாக தேங்காய் விளையும் மாநிலம் எது?
-
4) இந்தியாவின் மிக அதிக நீளமான மலை எது?
-
5) இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
-
6) தென் இந்தியாவின் 'மான்செஸ்டர்' என்று எந்த
நகரை அழைக்கிறார்கள்?-
-
7) இந்திய - சீன எல்லைக் கோட்டுக்குப் பெயர் என்ன?
-
8) கௌதம புத்தமரின் இயற்பெயர் என்ன?
-
9) இந்தியாவில்படித்துள்ளவர்கள் அதிகம் பேர் உள்ள மாநிலம் எது?
-
10) இந்தியாவில் இயற்கை துறைமுகம் எது?
-
========================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
1.இந்தியாவில் அதிகம் படிக்காதவர்கள் வாழும் மாநிலம் எது ?
2.எழுத்தறிவு என்பது என்ன ?
3.புகழ் பெற்ற இந்திய வானியல் நிபுணர் யார் ?
4.தமிழ்நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு யார் பெயர்
சூட்டப்பட்டுள்ளது ?
5.மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
6.புகழ்பெற்ற இந்திய அனுவிஞ்ஞானி யார் ?
7.இந்தியாவில் அதிகம் பேசும் மொழி எது ?
8.இந்தியாவில் பரப்பரவில் சிறிய மாநிலம் எது ?
9.இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது ?
10.இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
2.எழுத்தறிவு என்பது என்ன ?
3.புகழ் பெற்ற இந்திய வானியல் நிபுணர் யார் ?
4.தமிழ்நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு யார் பெயர்
சூட்டப்பட்டுள்ளது ?
5.மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
6.புகழ்பெற்ற இந்திய அனுவிஞ்ஞானி யார் ?
7.இந்தியாவில் அதிகம் பேசும் மொழி எது ?
8.இந்தியாவில் பரப்பரவில் சிறிய மாநிலம் எது ?
9.இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது ?
10.இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
*சம்ஸ் wrote:1.இந்தியாவில் அதிகம் படிக்காதவர்கள் வாழும் மாநிலம் எது ?
2.எழுத்தறிவு என்பது என்ன ?
3.புகழ் பெற்ற இந்திய வானியல் நிபுணர் யார் ?
4.தமிழ்நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு யார் பெயர்
சூட்டப்பட்டுள்ளது ?
5.மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
6.புகழ்பெற்ற இந்திய அனுவிஞ்ஞானி யார் ?
7.இந்தியாவில் அதிகம் பேசும் மொழி எது ?
8.இந்தியாவில் பரப்பரவில் சிறிய மாநிலம் எது ?
9.இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது ?
10.இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
அதெப்படி! (_ (_ (_ (_ (_ (_
மேலே ராம்மலர் ஐயா கேள்வி கேட்டிருக்கும் கேள்விகு பதில் சொல்லாமல் புதிதாய் கேள்வி கேட்பிங்க சம்ஸ் சார்! _*
முதலில் மேலே இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல்லுங்க.. #*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
1) பிரம்மாவின் வாகனம் எது?
-
2) கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு எது?
-
3) உண்மையே பேசிய அரிச்சந்திரனின் தந்தை பெயர் என்ன?
-
4) கவிச் சக்ரவர்த்தி கம்பனின் மகன் பெயர் என்ன?
-
5) ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற சுதந்திர போராட்ட வீரர் பெயர் என்ன?
-
6)க்ளூகோமா என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
-
7) ரோம் நகரம் தீப்பிடித்து எரியும்போது பிடில் வாசித்த மன்னன் யார்?
-
8) கோபாலகிருஷ்ண கோகலேயின் குரு யார்?
-
9) கரையான் அரிக்காத மரம் எது?
-
10) உலகில் நீளமான கல்லால் ஆன அணைக்கட்டு
இந்தியாவில் உள்ளது. அதன் பெயர் என்ன?
-
-----------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
2) கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு எது?
-
3) உண்மையே பேசிய அரிச்சந்திரனின் தந்தை பெயர் என்ன?
-
4) கவிச் சக்ரவர்த்தி கம்பனின் மகன் பெயர் என்ன?
-
5) ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற சுதந்திர போராட்ட வீரர் பெயர் என்ன?
-
6)க்ளூகோமா என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
-
7) ரோம் நகரம் தீப்பிடித்து எரியும்போது பிடில் வாசித்த மன்னன் யார்?
-
8) கோபாலகிருஷ்ண கோகலேயின் குரு யார்?
-
9) கரையான் அரிக்காத மரம் எது?
-
10) உலகில் நீளமான கல்லால் ஆன அணைக்கட்டு
இந்தியாவில் உள்ளது. அதன் பெயர் என்ன?
-
-----------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
இப்படி ஆளாளுக்கு கேள்வி கேட்டால் யார் பதில் சொல்வதாம்!
கேள்வி கேட்பது இலகு, பதில் சொல்வது கஷ்டம் எனும் உண்மையை மீண்டும் நிருபிக்கிறிங்களே!
யாரும் பதில் சொல்லா விட்டால் நாளை பார்க்கலாம்! எனக்கு இன்னிக்கு ரெம்ப வேலை! மூட் ஆவுட்.
கேள்வி கேட்பது இலகு, பதில் சொல்வது கஷ்டம் எனும் உண்மையை மீண்டும் நிருபிக்கிறிங்களே!
யாரும் பதில் சொல்லா விட்டால் நாளை பார்க்கலாம்! எனக்கு இன்னிக்கு ரெம்ப வேலை! மூட் ஆவுட்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
இந்தியாவில் முக்கடல்கள் சங்கமிக்கும் இடம்
-
கன்னியாகுமரி
-
-
கன்னியாகுமரி
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
1) அன்னபறவை
2)பிரான்ஸ்
3)திரிசங்கு
2)பிரான்ஸ்
3)திரிசங்கு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
1) பிரம்மாவின் வாகனம் எது? - அன்னம்
-
2) கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு எது?- டென்மார்க்
(பிரான்ஸ் என்பது தவறான விடை)
-
3) உண்மையே பேசிய அரிச்சந்திரனின் தந்தை பெயர் என்ன?
- திரிசங்கு
-
-
திரிசங்கு (மேலதிக தகவல்)
----------------------------------
திரிசங்கு:
இவனது இயற்பெயர் சத்தியவிரதன்.
இவ்வேந்தன் தன் தந்தை சொல்லையும்
மீறி மறையவர் கன்னியைக் கவர்ந்தான்;
-
குருவான வசிட்டனது பசுவைக் கொன்றான்;
நீர் தெளித்துப் புனிதமாக்கப்படாத ஊனை உண்டான்.
இம்மூன்று குற்றங்களையுடையவனாதலால்
‘திரிசங்கு’ எனப் பெயர் பெற்றான்.
-
இவனே அரிச்சந்திரன் தந்தை என்பர்.
-
2) கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு எது?- டென்மார்க்
(பிரான்ஸ் என்பது தவறான விடை)
-
3) உண்மையே பேசிய அரிச்சந்திரனின் தந்தை பெயர் என்ன?
- திரிசங்கு
-
-
திரிசங்கு (மேலதிக தகவல்)
----------------------------------
திரிசங்கு:
இவனது இயற்பெயர் சத்தியவிரதன்.
இவ்வேந்தன் தன் தந்தை சொல்லையும்
மீறி மறையவர் கன்னியைக் கவர்ந்தான்;
-
குருவான வசிட்டனது பசுவைக் கொன்றான்;
நீர் தெளித்துப் புனிதமாக்கப்படாத ஊனை உண்டான்.
இம்மூன்று குற்றங்களையுடையவனாதலால்
‘திரிசங்கு’ எனப் பெயர் பெற்றான்.
-
இவனே அரிச்சந்திரன் தந்தை என்பர்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
-
இந்தியாவில் அதிகமாக தேங்காய் விளையும் மாநிலம் எது?
-
கேரளா
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|