Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
கடுகு வரி பெரிய வலி
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடுகு வரி பெரிய வலி
காதலுக்கான தகுதி என்னிடம் இருந்தது -ஆனால்
காதலி எதிர்பார்த்ததகுதி என்னிடம் இருக்கவில்லை.!
--
உன் உதட்டில் இருந்து காதல் பிறந்தது ..!!!
உதறி தள்ளி விடாதே காதலை ...!!!
--
நான் உன்னை மறக்கமாட்டேன் அன்பே -என்று
சொன்ன காதல் வென்றது இல்லை ...!!!
--
சொல்ல முடியாத உணர்வுதான் காதல்
சொன்னால் அது வெறும் வார்த்தை ...!!!
--
உடைந்த காதலை ஓட்ட வைக்க -புதிய காதல்
ஒன்றும் காதல் பசையில்லை....!!!
--
பனித்துளி அழகனது காதலைப்போல் -ஆனால்
நிலத்தடி ஊற்று போல் காதல் வேண்டும் ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
காதலி எதிர்பார்த்ததகுதி என்னிடம் இருக்கவில்லை.!
--
உன் உதட்டில் இருந்து காதல் பிறந்தது ..!!!
உதறி தள்ளி விடாதே காதலை ...!!!
--
நான் உன்னை மறக்கமாட்டேன் அன்பே -என்று
சொன்ன காதல் வென்றது இல்லை ...!!!
--
சொல்ல முடியாத உணர்வுதான் காதல்
சொன்னால் அது வெறும் வார்த்தை ...!!!
--
உடைந்த காதலை ஓட்ட வைக்க -புதிய காதல்
ஒன்றும் காதல் பசையில்லை....!!!
--
பனித்துளி அழகனது காதலைப்போல் -ஆனால்
நிலத்தடி ஊற்று போல் காதல் வேண்டும் ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
அவள் பேசாமல் இருந்த நாள் முதல்
சித்திர குப்தன் என் ஆயுள் கணக்கை முடித்துகொளுகிறான் ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
சித்திர குப்தன் என் ஆயுள் கணக்கை முடித்துகொளுகிறான் ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
எத்தனை பட்டங்கள் எடுத்தும் என்ன பயன்
உன் பெயரை தவிர வேறு உச்சரிப்பு
வருகிதில்லையே ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
உன் பெயரை தவிர வேறு உச்சரிப்பு
வருகிதில்லையே ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
சுவாசித்த இதயத்தை
நீ வந்து நேசிக்கும் இதயமாக்கி இப்போ
வெந்து துடிக்கும் இதயமாகிவிட்டாய்...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
நீ வந்து நேசிக்கும் இதயமாக்கி இப்போ
வெந்து துடிக்கும் இதயமாகிவிட்டாய்...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
நான் விட தவறு உன்னிடம் காதலை சொல்லி
நான் காலமாகியது ( இறந்தது ) தான் ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
நான் காலமாகியது ( இறந்தது ) தான் ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
நீ நாணத்தால் தலை குனிந்து செல்கிறாய்
என் இதயம் வெடிப்பதை எப்போது பார்ப்பாய் ..?
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
என் இதயம் வெடிப்பதை எப்போது பார்ப்பாய் ..?
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
நீ என்னை ஏமாற்ற மாட்டாய்
என்று நான் நினைத்து ஏமாந்து
போனேன் ........!!!
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
என்று நான் நினைத்து ஏமாந்து
போனேன் ........!!!
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
பெரிய வலிதான் அருமை அருமைகே.இனியவன் wrote:நீ என்னை ஏமாற்ற மாட்டாய்
என்று நான் நினைத்து ஏமாந்து
போனேன் ........!!!
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
நாம் பிரிந்ததற்கான காரணத்தை
நான் கேட்காமலே - நீ தலை குனிந்து
மௌனம் செய்ததன் மூலம் தவறை
ஏற்று கொண்டாய் .....!!!
------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
நான் கேட்காமலே - நீ தலை குனிந்து
மௌனம் செய்ததன் மூலம் தவறை
ஏற்று கொண்டாய் .....!!!
------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
கனவில் அவள் வந்தால் -திட்டீரென
எழுந்து விட்டேன் - கனவில் கூட
அவள் என்னை மறுத்து விட கூடாது
என்ற பயத்தால் ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
எழுந்து விட்டேன் - கனவில் கூட
அவள் என்னை மறுத்து விட கூடாது
என்ற பயத்தால் ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
உன்னை இழந்தபின் பெற்றோர் எனக்கு
இருந்தாலும் நான் அநாதை என்று சொல்வதில் எனக்கு ஒரு வலியும் இல்லை ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
இருந்தாலும் நான் அநாதை என்று சொல்வதில் எனக்கு ஒரு வலியும் இல்லை ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
என் பருவத்தையும்
என் உருவத்தையும்
தாண்டி காதல் செய்கிறேன்
தண்டித்து விடாதே ...!!!
--------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
என் உருவத்தையும்
தாண்டி காதல் செய்கிறேன்
தண்டித்து விடாதே ...!!!
--------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
நீ தரும் ஒவ்வொரு முத்தமும்
என் சித்தம் வெடித்து சிதறும்
தயவு செய்து நிறுத்தி விடாதே
என் உயிர் நிச்சயம் நின்று விடும் ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
என் சித்தம் வெடித்து சிதறும்
தயவு செய்து நிறுத்தி விடாதே
என் உயிர் நிச்சயம் நின்று விடும் ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
என் இதயத்தில் கண்ணாடியாய்
இருப்பவளே - நீ உடைந்து விட கூடாது
என்பதற்காக பெருமூச்சை கூட ...
விடுவதில்லை ..!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
இருப்பவளே - நீ உடைந்து விட கூடாது
என்பதற்காக பெருமூச்சை கூட ...
விடுவதில்லை ..!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
அன்று நீ சிரித்து பேசிய வார்த்தைகள்
இன்று கண்ணீராய் வழிகிறது ...!!!
இன்று கண்ணீராய் வழிபவை..
நாளை என் காவியம் ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
இன்று கண்ணீராய் வழிகிறது ...!!!
இன்று கண்ணீராய் வழிபவை..
நாளை என் காவியம் ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
இந்த ஜென்மத்தில் உன்னை
மறக்க முடியாது
நீ அடுத்த ஜென்மத்துக்கும்
நினைவை தந்ததால் ....!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
மறக்க முடியாது
நீ அடுத்த ஜென்மத்துக்கும்
நினைவை தந்ததால் ....!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
தினமும் உன்னிடம் தோற்கிறேன்
மறுநாள் உன்னிடம் பேசகூடாது
என்று முதல் நாளை விட அதிகமாக
பேசி தோற்கிறேன் .....!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
மறுநாள் உன்னிடம் பேசகூடாது
என்று முதல் நாளை விட அதிகமாக
பேசி தோற்கிறேன் .....!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
உன்னை அணைத்து கொண்டிருந்த
நிமிடங்களை விட - நினைத்து கொண்டிருக்கும்
நிமிடமே இனிமையானது ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
நிமிடங்களை விட - நினைத்து கொண்டிருக்கும்
நிமிடமே இனிமையானது ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
நான் எவ்வளவு முட்டாள் ..?
உன்னை அருகில் வைத்து கொண்டு
கவிதைக்கு வார்த்தை தேடுகிறேன் ...!!!
நீ அருகில் இருந்தால் நான் எப்பவும்
இப்படியாகி விடிகிறேன் ....!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
உன்னை அருகில் வைத்து கொண்டு
கவிதைக்கு வார்த்தை தேடுகிறேன் ...!!!
நீ அருகில் இருந்தால் நான் எப்பவும்
இப்படியாகி விடிகிறேன் ....!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
முக நூலில் உன் அக முகத்தை காட்டி
என் அகத்தை வென்று விட்டாய் -எப்போ ..?
உன் புற முகத்தை காட்டி என்னை கொள்ளை
கொல்வாய்.....?
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
என் அகத்தை வென்று விட்டாய் -எப்போ ..?
உன் புற முகத்தை காட்டி என்னை கொள்ளை
கொல்வாய்.....?
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
நாடு சாமத்திலும் ரகசியம் பேசுகிறேன்
உன் இதயத்தோடு என் இதயம் பேசுகிறது
கண் மட்டும் கடமைக்கு மூடியுள்ளது ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
உன் இதயத்தோடு என் இதயம் பேசுகிறது
கண் மட்டும் கடமைக்கு மூடியுள்ளது ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
நீ பிடிவாதமாய் இருந்து எனக்கு
பிடிக்காதவளாய் மாற நினைக்கிறாய்
அது நடக்காது கண்ணே...!!!
உன் பிடிவாதம்
தான் எனக்கு பிடித்திருக்கு ....!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
பிடிக்காதவளாய் மாற நினைக்கிறாய்
அது நடக்காது கண்ணே...!!!
உன் பிடிவாதம்
தான் எனக்கு பிடித்திருக்கு ....!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
உன் கண்ணில் இருந்துதான் இந்த
உலகம் போதை பொருளை கண்டு
பிடித்திருக்க வேண்டும் ...!!!
தயவு செய்து கண்ணை மூடு ...
உன்னை போதை பொருள் தடுப்பு
அதிகாரிகள் கைது செய்ய
போகிறார்கள் ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
உலகம் போதை பொருளை கண்டு
பிடித்திருக்க வேண்டும் ...!!!
தயவு செய்து கண்ணை மூடு ...
உன்னை போதை பொருள் தடுப்பு
அதிகாரிகள் கைது செய்ய
போகிறார்கள் ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Re: கடுகு வரி பெரிய வலி
உன் உடல் எடை ஒரு சில
சுமைதான் - உன் நினைவுகளின் சுமை
ஓராயிரம் சுமை -உன் மௌனம் என்னை
கொல்லும் சுமை ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
சுமைதான் - உன் நினைவுகளின் சுமை
ஓராயிரம் சுமை -உன் மௌனம் என்னை
கொல்லும் சுமை ...!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» அம்மா -கடுகு கவிதை
» மரம் -கடுகு கவிதைகள்
» கடுகு - அப்துல்லாஹ்
» காதல் கடுகு கவிதை
» அம்மா -கடுகு கவிதை
» மரம் -கடுகு கவிதைகள்
» கடுகு - அப்துல்லாஹ்
» காதல் கடுகு கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|