Latest topics
» கதம்பம்by rammalar Yesterday at 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am
உயிரால் எழுதும் காதல் வரிகள்
4 posters
Page 1 of 1
உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன்னை
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!
இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!
இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!
இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!
இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ சூரியன் மறையும்
அழகிய பொழுதில் தான்
பிறந்திருக்கிறாய் ...!!!
அத்தனை அழகுடன்
உன் மேனி மஞ்சள்
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1
உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு
நட்சத்திர மச்சம் உண்டு
அதனால் தான் உன்னை
உயிராய் நினைக்கும்
நான் காதலிக்கிறேன் ...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
அழகிய பொழுதில் தான்
பிறந்திருக்கிறாய் ...!!!
அத்தனை அழகுடன்
உன் மேனி மஞ்சள்
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1
உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு
நட்சத்திர மச்சம் உண்டு
அதனால் தான் உன்னை
உயிராய் நினைக்கும்
நான் காதலிக்கிறேன் ...!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
*_ *_ *_ அருமை தோழமையே..தொடருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன் நெற்றி முன்
சுருண்டிருக்கும்
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி
என்னை கருமுகில்
கண்ட தொகை மயில்
ஆக்கியது மனதில் ...!!!
நீ
யாருடன் பேசினாலும்
அவர்களிடம் கேட்பேன்
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
சுருண்டிருக்கும்
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி
என்னை கருமுகில்
கண்ட தொகை மயில்
ஆக்கியது மனதில் ...!!!
நீ
யாருடன் பேசினாலும்
அவர்களிடம் கேட்பேன்
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
கா-தலை தந்த தேவதையே
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!
இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!
இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
அருமையான முயற்சி வாழ்த்துகள்
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
உங்கள் கவிதை மிக அருமைநேசமுடன் ஹாசிம் wrote:அருமையான முயற்சி வாழ்த்துகள்
நான் எழுதியிருந்த ஒரு கவிதையை அறிமுகம் செய்கிறேன்
உங்கள் திரியில் இட்டமைக்கு மன்னிக்க
உனைநினைத்து உயிரெழுத்து
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
மிக்க நன்றி நன்றிறஸ்ஸாக் பாலமுனை wrote:உன்கள் ஆக்கங்கள் அனைத்தும் உங்களோடு சேர்த்து என்னையும் கவர்ந்தவை என்றும் உங்கள் உறவு ....
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ ஒவ்வொரு உடையில்
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
அன்பே நீ
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்
நீ வந்த பாதையால்
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
Similar topics
» உருக்கமான காதல் வரிகள்
» சி.டி, டி.வி.டி எழுதும் இலவச மென்பொருள்!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» உங்களுக்காக டைரி எழுதும் தளம்
» சி.டி, டி.வி.டி எழுதும் இலவச மென்பொருள்!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» உங்களுக்காக டைரி எழுதும் தளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|