சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

கவிதை தளம் கடுகு கவிதை Khan11

கவிதை தளம் கடுகு கவிதை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 14 Jun 2014 - 10:20

என் இதயம் தொலைந்து
விட்டது – உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ….!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 14 Jun 2014 - 10:23

உன்னுடன் பேசாமல்
இருக்கும் தருணம்
பிரசவ வலியை விட
கொடுமை -இல்லை
மரண வலியை விட
கொடுமை -என்னவனே ...!!!


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 14 Jun 2014 - 10:26

கருவில் சுமக்கும்
தாய்க்கு கூட பத்து
மாதம் தான் சுமை
இதயத்தில் இருக்கும் நீ
மரணம் வரை சுமை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 14 Jun 2014 - 10:28

எத்தனை நாள்
உன்னையே நினைத்து
கொண்டிருப்பது
கொஞ்சம் என்னையும்
என்னை பற்றி நினைக்க
விடு உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 14 Jun 2014 - 10:29

என் இதயம் தொலைந்து
விட்டது - உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by rammalar Sat 14 Jun 2014 - 14:47

கவிதை அருமை...
-

கவிதை தளம் கடுகு கவிதை Images?q=tbn:ANd9GcSvSVl09clb7CY1VJDlDjXFvymf-RNu3UapzEi7i3eiQA7swgjl
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Jun 2014 - 16:10

*_  *_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by jaleelge Sun 15 Jun 2014 - 18:08

படைப்பில் இன்பம் காணும்  எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Jun 2014 - 18:18

jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும்  எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால் 
சாத்தியமாகிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by jaleelge Mon 16 Jun 2014 - 0:15

கே.இனியவன் wrote:
jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும்  எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால் 
சாத்தியமாகிறது

உள்ளங்களை உறுதியாக்குவது...

உங்கள் போன்ற நல்ல படப்பாளிகளால்

மாத்திரமே சாத்தியமாகின்றது.!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Jun 2014 - 13:57

jaleelge wrote:
கே.இனியவன் wrote:
jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும்  எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால் 
சாத்தியமாகிறது

உள்ளங்களை உறுதியாக்குவது...

உங்கள் போன்ற நல்ல படப்பாளிகளால்

மாத்திரமே சாத்தியமாகின்றது.!!!
மிக்க நன்றி சகோதர 
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Jul 2014 - 17:28

அழுது அழுது
கண் எரியவில்லை
உன் நினைவுகள் தான்
எரிக்கிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Jul 2014 - 17:32

நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Jul 2014 - 17:36

தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Jul 2014 - 17:38

நீ அருகில் இருக்கும்
நாட்கள் தான் அருகுகிறது
உன் நினைகள் பலமடங்கு
பெருகுகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Jul 2014 - 17:41

சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Jul 2014 - 17:43

நீண்ட மௌனத்தை
நீக்காவிட்டால்
நீ செய்வது தவறாகிவிடும்
மௌனத்துக்கான காரணத்தை
விளக்காவிட்டால் நீயே
காரணமாகி விடுவாய்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by நண்பன் Sat 26 Jul 2014 - 21:09

கே.இனியவன் wrote:நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
நிறுத்த முடியாத கண்ணீர்
மீண்டுமொரு சுனாமியாகாமல்
இருந்தாலே போதும்
வரிகள் வைரம் பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by நண்பன் Sat 26 Jul 2014 - 21:10

கே.இனியவன் wrote:தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
உண்மையாக நேசிக்கும்
ஒரு உண்மைக் காதல் வரிகள்
வாழ்த்துக்கள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by நண்பன் Sat 26 Jul 2014 - 21:13

கே.இனியவன் wrote:சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
அருமை அருமை  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 9:54

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
அருமை அருமை  *_ *_ 
  (((  (((
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 12:04

இருதயத்தில் நரம்புகள் 
தான் இருக்க வேண்டும் 
உன்னை பார்த்த நாள் 
முதல் நெருஞ்சி முள் 
வளர்கிறது .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 12:06

பேச முடியாத சூழ் 
நிலையில் பாட்டோடு 
பேசுகிறாய் 
என்னை பார்க்க முடியாத 
சூழ் நிலையில் காற்றோடு 
வந்து பார்க்கிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 12:08

நீ கனவில் அழுகிறாய் 
என்று நினைக்கிறேன் 
இங்கு நான் நியமாகவே 
அழுகிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 12:10

உன் கண் சிரிக்கும் 
அழகை என்னை தவிர 
யாரால் பார்க்க முடியும் ..?
உன் மூச்சு காற்று 
பேசும் ஓசையை என்னை 
தவிர யாரால் கேட்கமுடியும் .?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை தளம் கடுகு கவிதை Empty Re: கவிதை தளம் கடுகு கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum