Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
3 posters
Page 1 of 1
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் ! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ! இதுவே இறுதியாக இருக்கட்டும் !
இனி இழப்பதற்கு எதுவுமில்லை . பெறுவதற்கு நிறைய உண்டு . உங்கள் உயிர்கள் தமிழ் தேசத்தின் சொத்துகள் . அதை இனியும் நாங்கள் இழக்க முடியாது. நீங்கள் உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம் . சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் . அது தான் தேசிய தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் . இனியும் இந்த தவறை நம் தமிழினம் செய்ய வேண்டாம் .
கல்லூரி படிக்கும் மாணவி நினைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் . தங்கள் கருத்தை இணையத்தில் எழுதலாம் . கலைகள் மூலமாக மக்களுக்கு செய்தி கொண்டு சேர்க்கலாம் . சக மாணவிகளோடு சேர்ந்து ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாம் . கருத்தரங்கில் பங்குபெறலாம். அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணலாம் . இதை எல்லாம் நாம் செய்ய முடியும் . ஆனால் உயிரை மாய்க்க துணிய வேண்டாம் தம்பி தங்கைகளே .
உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது.
ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த இன உணர்வாளர் கௌதமி என்கிற ராசாத்திக்கு தமிழர்களின் சார்பில் நம் வீர வணக்கம்..
நன்றி:FB
இனி இழப்பதற்கு எதுவுமில்லை . பெறுவதற்கு நிறைய உண்டு . உங்கள் உயிர்கள் தமிழ் தேசத்தின் சொத்துகள் . அதை இனியும் நாங்கள் இழக்க முடியாது. நீங்கள் உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம் . சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் . அது தான் தேசிய தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் . இனியும் இந்த தவறை நம் தமிழினம் செய்ய வேண்டாம் .
கல்லூரி படிக்கும் மாணவி நினைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் . தங்கள் கருத்தை இணையத்தில் எழுதலாம் . கலைகள் மூலமாக மக்களுக்கு செய்தி கொண்டு சேர்க்கலாம் . சக மாணவிகளோடு சேர்ந்து ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாம் . கருத்தரங்கில் பங்குபெறலாம். அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணலாம் . இதை எல்லாம் நாம் செய்ய முடியும் . ஆனால் உயிரை மாய்க்க துணிய வேண்டாம் தம்பி தங்கைகளே .
உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது.
ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த இன உணர்வாளர் கௌதமி என்கிற ராசாத்திக்கு தமிழர்களின் சார்பில் நம் வீர வணக்கம்..
நன்றி:FB
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் :joint:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
தமிழீழப் பற்றாளர்களே.....
எமக்கான விடிவுக் காலம் மிக விரைவில்....
சாதிப்பதக்கு சாகாமல் இருக்க வேண்டும்.....
அப்பதான் நிம்மதியாய்..எம்பதி உரிமையுடன் சாகலாம்...
எமக்கான விடிவுக் காலம் மிக விரைவில்....
சாதிப்பதக்கு சாகாமல் இருக்க வேண்டும்.....
அப்பதான் நிம்மதியாய்..எம்பதி உரிமையுடன் சாகலாம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
» வேண்டாம் இது
» வர வேண்டாம்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
» வேண்டாம் இது
» வர வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|