Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
திருக்குறள் அதிசயங்கள்..
4 posters
Page 1 of 1
திருக்குறள் அதிசயங்கள்..
திருவள்ளுவர் தம் குறட்பாக்களில்
ஒன்று என்ற எண்ணை பதினோரு இடங்களிலும்,
இரண்டை பத்து இடங்களிலும்,
நான்கு என்பதை பதினோரு இடங்களிலும்,
ஐந்து என்ற எண்ணைப் பதினான்கு இடங்களிலும்,
ஏழு என்பதை ஏழு இடங்களிலும்,
மூன்று, ஆறு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம் என்ற சொற்களை சிற்சில இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்.
கோடி என்ற சொல்லை ஏழு இடங்களிலும், பாதி என்ற சொல்லையும், கால் எனப் பொருள்படும் கஃசா என்ற சொல்லையும் ஒரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எங்கும் குறிப்பிடாத எண் எது ..? "9"..!
ஒன்று என்ற எண்ணை பதினோரு இடங்களிலும்,
இரண்டை பத்து இடங்களிலும்,
நான்கு என்பதை பதினோரு இடங்களிலும்,
ஐந்து என்ற எண்ணைப் பதினான்கு இடங்களிலும்,
ஏழு என்பதை ஏழு இடங்களிலும்,
மூன்று, ஆறு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம் என்ற சொற்களை சிற்சில இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்.
கோடி என்ற சொல்லை ஏழு இடங்களிலும், பாதி என்ற சொல்லையும், கால் எனப் பொருள்படும் கஃசா என்ற சொல்லையும் ஒரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எங்கும் குறிப்பிடாத எண் எது ..? "9"..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருக்குறள் அதிசயங்கள்..
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
[எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது.
இந்த குறளை சொல்லும் போது உதடுகள் ஒட்டாது!.
[எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது.
இந்த குறளை சொல்லும் போது உதடுகள் ஒட்டாது!.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருக்குறள் அதிசயங்கள்..
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
இக்குறளில் பற்றினைப்பற்றிச் சொல்லிய குறள் முழுதும் உதடுகள் ஒட்டியே இருக்கும்.
பற்றுக பற்று விடற்கு.
இக்குறளில் பற்றினைப்பற்றிச் சொல்லிய குறள் முழுதும் உதடுகள் ஒட்டியே இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருக்குறள் அதிசயங்கள்..
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது நெஞ்சு
இக்குறள்களும் கூட உதடு ஒட்டாமல் படிக்கக் கூடியவை, ப, ம இல்லாததால்
செய்தற் கரிய செயல்.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது நெஞ்சு
இக்குறள்களும் கூட உதடு ஒட்டாமல் படிக்கக் கூடியவை, ப, ம இல்லாததால்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருக்குறள் அதிசயங்கள்..
Nisha wrote:பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
இக்குறளில் பற்றினைப்பற்றிச் சொல்லிய குறள் முழுதும் உதடுகள் ஒட்டியே இருக்கும்.
என்னை மன்னிக்கவும் கடவுளுக்காய்...
நீங்கள் சொன்ன மாதிரி வாசித்தேன்...
ஆனால் இது மட்டும்.....
சொல்கையில் ஒட்டவில்லை மேடம்....
விடற்கு.
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
Last edited by jaleelge on Thu 19 Jun 2014 - 20:46; edited 1 time in total
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திருக்குறள் அதிசயங்கள்..
இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
பெற்றுள்ளது.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: திருக்குறள் அதிசயங்கள்..
rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
ஆம்மாம்...அது சரிதான்...
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திருக்குறள் அதிசயங்கள்..
பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...jaleelge wrote:rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
ஆம்மாம்...அது சரிதான்...
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: திருக்குறள் அதிசயங்கள்..
அனுராகவன் wrote:பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...jaleelge wrote:rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
ஆம்மாம்...அது சரிதான்...
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
எப்படியோ தப்பிச்சிட்டு ஓடுங்கோ !!!!! *# *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திருக்குறள் அதிசயங்கள்..
அனுராகவன் wrote:பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...jaleelge wrote:rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
ஆம்மாம்...அது சரிதான்...
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
எப்படியோ தப்பிச்சிட்டு ஓடுங்கோ !!!!! *# *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|