Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
2 posters
Page 1 of 1
உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
பிப் – 21 உலகத் தாய் மொழி தினத்தில் பொதுமக்கள் தங்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தினோம். இந்நிகழ்வில் பல்வேறு தேசிய இன மக்கள் தங்கள் தாய் மொழியில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். கேரளா , ஆந்திரா , அசாம் , திரிபுரா , கர்நாடக , போன்ற மாநில மக்களும் தாய் மொழியை பாதுகாக்க உறுதி பூண்டனர். பலரும் இந்த முன்னெடுப்புக்கு நன்றி தெரிவித்தனர் . மாணவர்கள், பெரியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் .
கீழ்க்கண்ட செய்தியை மக்களிடம் துண்டறிக்கையாக கொடுத்து அவர்களிடம் அவர்கள் தாய் மொழியேலேயே கையெழுத்து பெறப்பட்டது .
” தாய் மொழியின் அவசியத்தை புரிந்து கொண்டு நம் தாய் மொழி செழிக்க உறுதி ஏற்போம். உலகில் பல்வேறு தாய் மொழிகள் உலகமயமாக்கல் மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தாலும் அழிந்து வருகின்றன. இந்தியாவில் பல பழம்பெரும் மொழிகள் பேசப்பட்டாலும் அவைகள் எல்லாம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இல்லை. இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது.
அதனால் இந்தியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் நம் குழந்தைகள் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் நாம் தான் நம் தாய் மொழிக்காக குரல் கொடுக்க வேண்டும் . எந்த மொழித் திணிப்பும் நம் மேல் நடைபெறாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். தாய் மொழியில் தான் பேசவேண்டும் , எழுதவேண்டும். நம் மொழி எல்லா வகையிலும் பயன்பாட்டில் இருக்கும் படி செய்ய வேண்டும். தாய் மொழியில் கல்வி, தாய் மொழியில் கையெழுத்து ,தாய் மொழியில் வங்கி பரிவர்த்தனை, கணினிப் பயன்பாடு, வணிகம், கல்வி என அனைத்தும் இருக்கும் நிலை வந்தால் தான் நம் தாய் மொழி காக்கப்படும். தாய் மொழி காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம்.” என்று மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.
நன்றி: http://newsalai.com/news1/2014/02/1360.html#sthash.LxvjtmX9.dpuf
பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தினோம். இந்நிகழ்வில் பல்வேறு தேசிய இன மக்கள் தங்கள் தாய் மொழியில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். கேரளா , ஆந்திரா , அசாம் , திரிபுரா , கர்நாடக , போன்ற மாநில மக்களும் தாய் மொழியை பாதுகாக்க உறுதி பூண்டனர். பலரும் இந்த முன்னெடுப்புக்கு நன்றி தெரிவித்தனர் . மாணவர்கள், பெரியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் .
கீழ்க்கண்ட செய்தியை மக்களிடம் துண்டறிக்கையாக கொடுத்து அவர்களிடம் அவர்கள் தாய் மொழியேலேயே கையெழுத்து பெறப்பட்டது .
” தாய் மொழியின் அவசியத்தை புரிந்து கொண்டு நம் தாய் மொழி செழிக்க உறுதி ஏற்போம். உலகில் பல்வேறு தாய் மொழிகள் உலகமயமாக்கல் மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தாலும் அழிந்து வருகின்றன. இந்தியாவில் பல பழம்பெரும் மொழிகள் பேசப்பட்டாலும் அவைகள் எல்லாம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இல்லை. இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது.
அதனால் இந்தியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் நம் குழந்தைகள் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் நாம் தான் நம் தாய் மொழிக்காக குரல் கொடுக்க வேண்டும் . எந்த மொழித் திணிப்பும் நம் மேல் நடைபெறாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். தாய் மொழியில் தான் பேசவேண்டும் , எழுதவேண்டும். நம் மொழி எல்லா வகையிலும் பயன்பாட்டில் இருக்கும் படி செய்ய வேண்டும். தாய் மொழியில் கல்வி, தாய் மொழியில் கையெழுத்து ,தாய் மொழியில் வங்கி பரிவர்த்தனை, கணினிப் பயன்பாடு, வணிகம், கல்வி என அனைத்தும் இருக்கும் நிலை வந்தால் தான் நம் தாய் மொழி காக்கப்படும். தாய் மொழி காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம்.” என்று மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.
நன்றி: http://newsalai.com/news1/2014/02/1360.html#sthash.LxvjtmX9.dpuf
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
நானும் கலந்து கொள்கிறேன்அனுராகவன் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலகத் தாய்மொழி தினம்...!!
» தாய் மொழி
» தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
» முதல் சுதந்திர தினம் - படங்கள்
» தாய் மொழி
» தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
» முதல் சுதந்திர தினம் - படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|