Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
2 posters
Page 1 of 1
உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
பிப் – 21 உலகத் தாய் மொழி தினத்தில் பொதுமக்கள் தங்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தினோம். இந்நிகழ்வில் பல்வேறு தேசிய இன மக்கள் தங்கள் தாய் மொழியில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். கேரளா , ஆந்திரா , அசாம் , திரிபுரா , கர்நாடக , போன்ற மாநில மக்களும் தாய் மொழியை பாதுகாக்க உறுதி பூண்டனர். பலரும் இந்த முன்னெடுப்புக்கு நன்றி தெரிவித்தனர் . மாணவர்கள், பெரியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் .
கீழ்க்கண்ட செய்தியை மக்களிடம் துண்டறிக்கையாக கொடுத்து அவர்களிடம் அவர்கள் தாய் மொழியேலேயே கையெழுத்து பெறப்பட்டது .
” தாய் மொழியின் அவசியத்தை புரிந்து கொண்டு நம் தாய் மொழி செழிக்க உறுதி ஏற்போம். உலகில் பல்வேறு தாய் மொழிகள் உலகமயமாக்கல் மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தாலும் அழிந்து வருகின்றன. இந்தியாவில் பல பழம்பெரும் மொழிகள் பேசப்பட்டாலும் அவைகள் எல்லாம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இல்லை. இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது.
அதனால் இந்தியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் நம் குழந்தைகள் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் நாம் தான் நம் தாய் மொழிக்காக குரல் கொடுக்க வேண்டும் . எந்த மொழித் திணிப்பும் நம் மேல் நடைபெறாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். தாய் மொழியில் தான் பேசவேண்டும் , எழுதவேண்டும். நம் மொழி எல்லா வகையிலும் பயன்பாட்டில் இருக்கும் படி செய்ய வேண்டும். தாய் மொழியில் கல்வி, தாய் மொழியில் கையெழுத்து ,தாய் மொழியில் வங்கி பரிவர்த்தனை, கணினிப் பயன்பாடு, வணிகம், கல்வி என அனைத்தும் இருக்கும் நிலை வந்தால் தான் நம் தாய் மொழி காக்கப்படும். தாய் மொழி காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம்.” என்று மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.
நன்றி: http://newsalai.com/news1/2014/02/1360.html#sthash.LxvjtmX9.dpuf
பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தினோம். இந்நிகழ்வில் பல்வேறு தேசிய இன மக்கள் தங்கள் தாய் மொழியில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். கேரளா , ஆந்திரா , அசாம் , திரிபுரா , கர்நாடக , போன்ற மாநில மக்களும் தாய் மொழியை பாதுகாக்க உறுதி பூண்டனர். பலரும் இந்த முன்னெடுப்புக்கு நன்றி தெரிவித்தனர் . மாணவர்கள், பெரியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் .
கீழ்க்கண்ட செய்தியை மக்களிடம் துண்டறிக்கையாக கொடுத்து அவர்களிடம் அவர்கள் தாய் மொழியேலேயே கையெழுத்து பெறப்பட்டது .
” தாய் மொழியின் அவசியத்தை புரிந்து கொண்டு நம் தாய் மொழி செழிக்க உறுதி ஏற்போம். உலகில் பல்வேறு தாய் மொழிகள் உலகமயமாக்கல் மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தாலும் அழிந்து வருகின்றன. இந்தியாவில் பல பழம்பெரும் மொழிகள் பேசப்பட்டாலும் அவைகள் எல்லாம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இல்லை. இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது.
அதனால் இந்தியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் நம் குழந்தைகள் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் நாம் தான் நம் தாய் மொழிக்காக குரல் கொடுக்க வேண்டும் . எந்த மொழித் திணிப்பும் நம் மேல் நடைபெறாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். தாய் மொழியில் தான் பேசவேண்டும் , எழுதவேண்டும். நம் மொழி எல்லா வகையிலும் பயன்பாட்டில் இருக்கும் படி செய்ய வேண்டும். தாய் மொழியில் கல்வி, தாய் மொழியில் கையெழுத்து ,தாய் மொழியில் வங்கி பரிவர்த்தனை, கணினிப் பயன்பாடு, வணிகம், கல்வி என அனைத்தும் இருக்கும் நிலை வந்தால் தான் நம் தாய் மொழி காக்கப்படும். தாய் மொழி காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம்.” என்று மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.
நன்றி: http://newsalai.com/news1/2014/02/1360.html#sthash.LxvjtmX9.dpuf
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
நானும் கலந்து கொள்கிறேன்அனுராகவன் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலகத் தாய்மொழி தினம்...!!
» தாய் மொழி
» தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
» முதல் சுதந்திர தினம் - படங்கள்
» தாய் மொழி
» தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா
» பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!
» முதல் சுதந்திர தினம் - படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|