Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
Page 1 of 1
மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த இளம்பெண், போலீசாரின் பாதுகாப்பில் உள்ளார்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் நான்கு ரதவீதியில், மனநலம் பாதித்த 18 வயது பெண் ஒருவர் நேற்று சுற்றித் திரிந்தார். பசிபோக்க டீக்கடை, ஓட்டல்களில் அணுகியபோது கடைக்காரர்கள் விரட்டினர்.அப்போது மனித நேயம் கொண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், அப்பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுத்து, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
அப்பெண்ணிடம் விசாரித்த போது, ''தேனி கே.கே.பட்டியை சேர்ந்த சுருளிமுத்து, பஞ்சவர்ணம் ஆகியோரின் மகள் தீபா,'' என்றவர், திடீரென '' நான் ஆந்திரா மாநிலம்,'' என கூறியதால் போலீசார் குழம்பினர்.மேலும், அவரது தந்தையுடன் ராமேஸ்வரம் வந்ததாகவும், கடற்கரையில் உட்கார வைத்துவிட்டு தந்தை சென்று விட்டதாகவும், கூறினார். மனநலம் பாதித்த பெண்ணை பராமரிக்க விரும்பாத 'பாசக்கார' குடும்பத்தினர், அக்னி தீர்த்த கடற்கரையில் விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
தவிக்கும் போலீசார்:
ராமேஸ்வரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., போலீசார் 16 பேர் இருக்க வேண்டும். ஆனால் பணியில் ஒரு எஸ்.ஐ., போலீசார் ஆறு பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் எஸ்.ஐ., நீண்ட விடுமுறையிலும்; போலீசார் நான்கு பேர் கோயில் பாதுகாப்பு பணிக்கும் சென்று விட்டனர். நேற்று இருந்தது இருவர் மட்டுமே. இதனால், திடீர்.. திடீர் என எழுந்து வெளியே ஓடிய மனநலம் பாதித்த பெண்ணை விரட்டிப் பிடிக்க முடியாமல் பெண் போலீசார் படாதபாடு பட்டனர்.
டி.எஸ்.பி., விஜயகுமார் கூறுகையில், "பெண்ணை பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முடியாதபட்சத்தில் காப்பகத்தில் சேர்ப்போம்,” என்றார்.
நன்றி:தினமலர்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் நான்கு ரதவீதியில், மனநலம் பாதித்த 18 வயது பெண் ஒருவர் நேற்று சுற்றித் திரிந்தார். பசிபோக்க டீக்கடை, ஓட்டல்களில் அணுகியபோது கடைக்காரர்கள் விரட்டினர்.அப்போது மனித நேயம் கொண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், அப்பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுத்து, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
அப்பெண்ணிடம் விசாரித்த போது, ''தேனி கே.கே.பட்டியை சேர்ந்த சுருளிமுத்து, பஞ்சவர்ணம் ஆகியோரின் மகள் தீபா,'' என்றவர், திடீரென '' நான் ஆந்திரா மாநிலம்,'' என கூறியதால் போலீசார் குழம்பினர்.மேலும், அவரது தந்தையுடன் ராமேஸ்வரம் வந்ததாகவும், கடற்கரையில் உட்கார வைத்துவிட்டு தந்தை சென்று விட்டதாகவும், கூறினார். மனநலம் பாதித்த பெண்ணை பராமரிக்க விரும்பாத 'பாசக்கார' குடும்பத்தினர், அக்னி தீர்த்த கடற்கரையில் விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
தவிக்கும் போலீசார்:
ராமேஸ்வரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., போலீசார் 16 பேர் இருக்க வேண்டும். ஆனால் பணியில் ஒரு எஸ்.ஐ., போலீசார் ஆறு பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் எஸ்.ஐ., நீண்ட விடுமுறையிலும்; போலீசார் நான்கு பேர் கோயில் பாதுகாப்பு பணிக்கும் சென்று விட்டனர். நேற்று இருந்தது இருவர் மட்டுமே. இதனால், திடீர்.. திடீர் என எழுந்து வெளியே ஓடிய மனநலம் பாதித்த பெண்ணை விரட்டிப் பிடிக்க முடியாமல் பெண் போலீசார் படாதபாடு பட்டனர்.
டி.எஸ்.பி., விஜயகுமார் கூறுகையில், "பெண்ணை பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முடியாதபட்சத்தில் காப்பகத்தில் சேர்ப்போம்,” என்றார்.
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தனுஷ்கோடி வழியாக புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|