Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நம் பாரதத்தின் பெருமைகள் !!
3 posters
Page 1 of 1
நம் பாரதத்தின் பெருமைகள் !!
-
நம் பாரதத்தின் பெருமைகள் !!
1. எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்டு பிடித்த நாடு.
2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர்
பிறந்து வளர்த்த பூமி.
3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.
4- கிரானைட்(சலவைக் கல்லால் )கட்டப்பட்ட
உலகின் முதல்ஆலயம் (தஞ்சை பிரகிதீஸ்வரர்) உள்ள நாடு.
5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும்
இரயில்வே அமைப்பு உள்ள நாடு.
6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.
7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு
(கி.மு.700இல்)
8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.
9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன்
முதலாக அறிமுகப்படுத்திய நாடு.
10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள
நாடு.
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!
பகிர்வுக்கு மிக்க நன்றி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!
அறியத்தந்தமைக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!
மேலும் சில
-
11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான
கலாச்சரம் கொண்டுள்ள நாடு.
12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில்
எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.
13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.
14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து
கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக்
கொண்டுள்ள நாடு.
15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர்
தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.
16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு
(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என
அழைக்கப்படுகிறார். 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக
அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை
சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,
சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக்
கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).
17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக
கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின்
கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான
நாகரிகத்தை உருவாக்கிய நாடு.
18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள்
தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப்
பின்பற்றுகின்றனர்)
19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.
20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல்
வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது
நாடு.
-
21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு
(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).
22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த
நாடு.
23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம்
உதித்த நாடு.
24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னர்).
25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு
(35 வயதுக்குட்பட்டவரகள் 1.71 விழுக்காட்டினர் .
அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர்
ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்).
ஆண்டுகளுக்கு
-
------------------------------------------
-
11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான
கலாச்சரம் கொண்டுள்ள நாடு.
12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில்
எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.
13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.
14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து
கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக்
கொண்டுள்ள நாடு.
15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர்
தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.
16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு
(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என
அழைக்கப்படுகிறார். 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக
அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை
சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,
சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக்
கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).
17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக
கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின்
கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான
நாகரிகத்தை உருவாக்கிய நாடு.
18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள்
தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப்
பின்பற்றுகின்றனர்)
19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.
20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல்
வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது
நாடு.
-
21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு
(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).
22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த
நாடு.
23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம்
உதித்த நாடு.
24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னர்).
25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு
(35 வயதுக்குட்பட்டவரகள் 1.71 விழுக்காட்டினர் .
அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர்
ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்).
ஆண்டுகளுக்கு
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|