Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Today at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
3 posters
Page 1 of 1
“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
ஒரு வீட்டில் ஒரு பையன் வீட்டுக்கணக்கு போடுகிறான்.
ஏதோ ஒன்று தெரியவில்லை. தன் தந்தையிடம்
கூறுகிறான். அவர் மகிழ்ச்சியுடன், விலாவாரியாக
அத்தனையையும் விளக்குகிறார்.
இடையிடையே “புரியுதா? புரியுதா?” என்று கேட்டு
உறுதிப்படுத்திக் கொள்கிறார். இறுதியில், மன
நிறைவுடன் அவனிடம் ஒரு சிறிய அடிப்படைக்
கேள்வியைக் கேட்கிறார்.
அவனோ ஏதோ எக்குத்தப்பாக உளறுகிறான். தந்தை
மனம் நொந்துபோனார். பின்னர் கூறுவார்,
“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன்
என்ன வேண்டும்’னு கேட்டா, ‘சித்தப்பா’ என்றானாம்”
இது உள்ளுறை உவமமா? விடிய விடிய ராமாயணம்
கேட்டது = பையன் நீண்ட நேரம் பாடம் கேட்டது,
என்றாலும், ராமன் = ? சீதை = ? சித்தப்பா = ? என்று
கூறமுடியாது. இருந்தாலும் இது நமக்குப் புரிகிறது.
சொன்னதை வைத்துச் சொல்ல வந்ததைப் புரிந்து
கொள்கிறோம். இருப்பினும் சொன்னதற்கும்,
சொல்ல வந்ததற்கும் – உள்ளுறை உவமத்தில்
அமைந்தது போல் ஒரு ஒன்றுக்கொன்றான நேர்தொடர்பு
(one-to-one correspondence) இல்லை.
உள்ளுறை உவமத்தில் அமைந்தது போல,
சொன்னதற்கும், சொல்ல வந்ததற்கும் ஒரு முழுத்
தொடர்பு இல்லாவிட்டால், அல்லது அப்படி ஒரு
தொடர்பே இல்லாவிட்டாலும், சொன்னதை வைத்துச்
சொல்லவந்ததைப் புரியவைக்கும் வித்தையினை
செய்யுள் இலக்கணக்கார்கள் இறைச்சி என்கிறார்கள்.
அதாவது, கூறிய செய்தியைப் பிரித்து,
“இதற்கு இது – இதற்கு இது” என்று சொல்ல
முடியாவிட்டாலும், அந்தச் செய்தியின் முழுமை
உணர்த்துவதே இறைச்சி.
-
--------------------------------
--பாண்டியராஜா பரமசிவம்
Last edited by rammalar on Sun 13 Jul 2014 - 19:26; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186
Re: “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
என்னும் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை க்கு இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தினர் என்பது் புதிய செய்திதான்!
உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை யாக் உணர செய்வதற்கு பெயர் இறைச்சி என்பதும் இது ஒரு இலக்கணபயன் பாட்டு சொல் என்பதும் அறிந்திட முடிந்தது. நன்றி!
உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை யாக் உணர செய்வதற்கு பெயர் இறைச்சி என்பதும் இது ஒரு இலக்கணபயன் பாட்டு சொல் என்பதும் அறிந்திட முடிந்தது. நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
இதுவரை அறியாத ”இறைச்சி”...
நாங்கள் தமிழ் கற்றும் ஆவால் இதுபோன்ற பதிவால் உயர்கிறது...
நன்றிகள் அண்ணா...
நாங்கள் தமிழ் கற்றும் ஆவால் இதுபோன்ற பதிவால் உயர்கிறது...
நன்றிகள் அண்ணா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» தாய்க்காக விடிய விடிய ..
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» தாய்க்காக விடிய விடிய ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|