Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
2 posters
Page 1 of 1
காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
எனக்கு ஒரே ஒரு ஆசை
தமிழ் எழுத தெரியாத -நீ
கஸ்ரப்பட்டு கவிதை எழுத
வேண்டும் ...!!!
எழுத பட்ட கவிதையில்
எழுத்து பிழைகளை கூட
நான் கவிதையாக
மாற்ற வேண்டும் .....!!!
தமிழ் எழுத தெரியாத -நீ
கஸ்ரப்பட்டு கவிதை எழுத
வேண்டும் ...!!!
எழுத பட்ட கவிதையில்
எழுத்து பிழைகளை கூட
நான் கவிதையாக
மாற்ற வேண்டும் .....!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
கஸ்ரப்பட்டு கவிதை எழுத,,,,
கஸ்டப்பட்டுதானே வரனும்....
கவிதை எழுத தெரியாத
நானும்;
கவிதையாக மாறாத
காதலும்;
காலங்கள் மாறினாலும்
காவியங்கள் மாறுவதில்லை...
வரும் பிழைகள் கவியில்
கூட்டும் இலக்கணமும்
இலக்கியமும் சேர்க்கும்
வார்த்தை இல்லா
பிழைகள்..
கஸ்டப்பட்டுதானே வரனும்....
கவிதை எழுத தெரியாத
நானும்;
கவிதையாக மாறாத
காதலும்;
காலங்கள் மாறினாலும்
காவியங்கள் மாறுவதில்லை...
வரும் பிழைகள் கவியில்
கூட்டும் இலக்கணமும்
இலக்கியமும் சேர்க்கும்
வார்த்தை இல்லா
பிழைகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
காதல்
இதயம் உள்ள ஒவ்வொரு
இதயமும் காதல்
இதய காவலாளிகள் ...!!!
வந்த காதல் சென்று
விடக்கூடாது என்பதை
காத்துக்கொண்டு
இருப்பதால் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
இதயம் உள்ள ஒவ்வொரு
இதயமும் காதல்
இதய காவலாளிகள் ...!!!
வந்த காதல் சென்று
விடக்கூடாது என்பதை
காத்துக்கொண்டு
இருப்பதால் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நீ கோபத்தில்
சுட்டெரிக்கும் சூரியன் ..
இரக்கத்தில் குளிர்மை
கொண்ட முழு நிலா ....!!!
கோபம் உள்ள இதயம்
முழு அன்பு கொண்ட
இதயம் என்பதற்கு
உன்னை விட உண்மை
தேவையில்லை ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
சுட்டெரிக்கும் சூரியன் ..
இரக்கத்தில் குளிர்மை
கொண்ட முழு நிலா ....!!!
கோபம் உள்ள இதயம்
முழு அன்பு கொண்ட
இதயம் என்பதற்கு
உன்னை விட உண்மை
தேவையில்லை ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நிலவுக்கு உன் மேல்
கோபமாம் ...
உன் அழகை கண்டு
தேய்கிறது ....!!!
அன்று ஒருநாள்
நீ இரவில் வரும்
வேளை உன் மீது
பொறாமை கொண்டு
மறைந்து விட்டதடி ...!!!
கோபமாம் ...
உன் அழகை கண்டு
தேய்கிறது ....!!!
அன்று ஒருநாள்
நீ இரவில் வரும்
வேளை உன் மீது
பொறாமை கொண்டு
மறைந்து விட்டதடி ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
இறந்த பின் சொர்க்கம்
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!
இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!
இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
காணாத போது
கண்கள் இருந்தும் என்ன பயன்
காலங்கள் போனாலும்
காதல் என்றும்
ஒருபோதும்
அழிவதில்லை...
காதுகள் இருந்து
இனிய பேச்சு இல்லையேல்
என்ன பயன்...
காதல் செய்யம்
மாயம் காலத்தையும்
வெல்லும் ,,,.....
கண்கள் இருந்தும் என்ன பயன்
காலங்கள் போனாலும்
காதல் என்றும்
ஒருபோதும்
அழிவதில்லை...
காதுகள் இருந்து
இனிய பேச்சு இல்லையேல்
என்ன பயன்...
காதல் செய்யம்
மாயம் காலத்தையும்
வெல்லும் ,,,.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
*_ *_ராகவா wrote:காணாத போது
கண்கள் இருந்தும் என்ன பயன்
காலங்கள் போனாலும்
காதல் என்றும்
ஒருபோதும்
அழிவதில்லை...
காதுகள் இருந்து
இனிய பேச்சு இல்லையேல்
என்ன பயன்...
காதல் செய்யம்
மாயம் காலத்தையும்
வெல்லும் ,,,.....
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நீ சிரித்த போது
இதயம் சுக்கு நூறாய்
உடைந்தது - அதற்கும்
கவிதை எழுதினேன் ..!!!
நீ அழுதபோது
இதயம் சிதறு தேங்காய்
ஆனது அதற்கும்
கவிதை எழுதினேன் ...!!!
கவிதை
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!
இதயம் சுக்கு நூறாய்
உடைந்தது - அதற்கும்
கவிதை எழுதினேன் ..!!!
நீ அழுதபோது
இதயம் சிதறு தேங்காய்
ஆனது அதற்கும்
கவிதை எழுதினேன் ...!!!
கவிதை
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
எல்லோருடைய ...
பிறப்புக்கும் இறப்புக்கும்
ஒரு காரணம் இருக்கும் ...!!!
உனக்காகவே பிறந்தேன்
உன்னையே காதலித்தேன்
உன் நினைவோடு
இறக்கிறேன் ...!!!
நீ
எனக்கு கிடைக்க வில்லை
காதலும் கவிதையும்
அழகாக கிடைத்தது ...!!!
பிறப்புக்கும் இறப்புக்கும்
ஒரு காரணம் இருக்கும் ...!!!
உனக்காகவே பிறந்தேன்
உன்னையே காதலித்தேன்
உன் நினைவோடு
இறக்கிறேன் ...!!!
நீ
எனக்கு கிடைக்க வில்லை
காதலும் கவிதையும்
அழகாக கிடைத்தது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
இறைவனும்
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!
நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!
நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது வருகிறது ...!!!
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!
நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!
நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது வருகிறது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
நிலத்தை அகழ்ந்தெடுத்த
இரத்தின கற்களை விட
உன் பாதம் பட்ட மண்
அழகான இரத்தின கல் ...!!!
கடலில் மூழ்கி எடுக்கும்
முத்தை விட -உன்
இதயத்தில் மூழ்கி எடுத்த
முத்து அழகோ அழகு ...!!!
காதல் பட்டம் திட்டாத
இரத்தின கல் - கவிதையே
காதலை மினுங்க செய்கிறது ...!!!
இரத்தின கற்களை விட
உன் பாதம் பட்ட மண்
அழகான இரத்தின கல் ...!!!
கடலில் மூழ்கி எடுக்கும்
முத்தை விட -உன்
இதயத்தில் மூழ்கி எடுத்த
முத்து அழகோ அழகு ...!!!
காதல் பட்டம் திட்டாத
இரத்தின கல் - கவிதையே
காதலை மினுங்க செய்கிறது ...!!!
Re: காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
பேசி பேசி கொல்பவள் நீ
பேசாமல் இருந்து
கொல்பவளும் - நீ
நன்
எழுதும் கவிதையை
நீ வாசிக்கிறாய் -நான்
சுவாசிக்கிறேன்
என் கவிதையின் மூச்சு
காதலின் மூச்சு - நீ
பேசாமல் இருந்து
கொல்பவளும் - நீ
நன்
எழுதும் கவிதையை
நீ வாசிக்கிறாய் -நான்
சுவாசிக்கிறேன்
என் கவிதையின் மூச்சு
காதலின் மூச்சு - நீ
Similar topics
» காதல் அழகு!!
» காதல், கடவுள், அழகு, பணம்
» காதல் பறவைகள் அனைத்தும் அழகு காட்சி
» காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை!
» ஈகோ காதல் கவிதை
» காதல், கடவுள், அழகு, பணம்
» காதல் பறவைகள் அனைத்தும் அழகு காட்சி
» காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை!
» ஈகோ காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|