Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
மரணத்தை என்றும் நினைத்திருப்போம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மரணத்தை என்றும் நினைத்திருப்போம்
மரணம் பற்றிய நினைவு உள்ளம் தனது நிலைபற்றி மீள்பரிசீலனை செய்வதற்கும், கவனயீனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை தட்டியெழுப்பிவிடுவதற்கும் மிகவும் செயற்திறன் மிக்க வழிமுறையாகும்.
அல்லாஹ்வை விட்டும் தூரமாகி ஷைத்தானின் பாதையில் சென்று கொண்டிருக்கும் மனிதனின் உள்ளம் துருப்பிடித்த உள்ளம் என அல்குர்ஆன் வர்ணித்திருக்கிறது. அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். “இல்லை அவர்கள் செய்து கொண்டிருந்த (துர்) செயல்களின் காரணமாக அவர்களது உள்ளங்களில் துருப்படிந்து விட்டது.
“இத்தகைய உள்ளம் சீர்திருத்துவதற்கு பலமானதொரு தட்டியெழுப்புதலும் உள்ளத்தை திருப்பிப்பார்க்கும் பலமான ஆதாரமும் அவசியப்படுகிறது. மரணம் பற்றிய நினைவு அதனை சரியாக வழங்குகிறது. மரணம் ஒவ்வொரு மனிதனும் சுவைத்தேயாக வேண்டிய ஒரு அம்சமாகும். எவரும் இதிலிருந்து தப்பிவிட முடியாது. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். பின்னர் அவை எம்மிடம் மீண்டும் கொண்டுவரப்படும்.” (அல்குர்ஆன்: அல்கபூக் 57)
மனிதர்கள் நாளாந்தம் மரணத்தைக் காண்கிறார்கள். அல்லது கேள்விப்படுகின் றார்கள். சிறுவர்கள் இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், ஆண்கள், பெண்கள் என்று பால் மற்றும் வயது வித்தியாசமின்றி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும் மரணம் எப்போது சம்பவிக்கும் என்பதை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கின்றான்.
எந்த நொடிப்பொழுதிலும் அதற்காக தயாராக இருக்க வேண்டும் என்பதையே அது காட்டுகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான். “எந்தவொரு ஆத்மாவும் அது நாளை என்ன சம்பாதிக்கும் என்றோ அது அந்தப்பூமியில் மரணிக்கும் என்றோ அறியமாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் நிபுணத்துவ அறிவு படைத்தவனுமாவான்.” (அல்குர்ஆன் : லுக்மான் : 34)
உமர் (ரழி) அவர்கள் எந்த நேரத்திலும் தன்னை மரணம் வந்தடையலாம் என்ற விழிப்புணர்வுடன் காணப்பட்டார்கள். “ஒவ்வொரு நாளும் இன்னார் மரணித்தார். இன்னார் மரணித்தார் என்று சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. நிச்சயம் ஒருநாள் வரும் அதில் உமர் மரணித்தார் என்று சொல்வார்கள்” என குறிப்பிட்டுவிட்டு அழுதுவிட்டார்கள்.
அலி (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். “நீ பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தால் மரணம் உன்னை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு அவசரமாக இரண்டுக்குமிடையில் சந்திப்பு நடந்து விடுகிறது.”
இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். “ஆதமின் மகனே! நிச்சயமாக உனது வாழ்க்கை சில நாட்களாகும். உனது ஒரு நாள் கழிந்துவிட்டால் உன் ஆயுளில் சில பகுதி கழிந்துவிட்டது என்று பொருள் சில பகுதி சென்றுவிட்டால் முழுமையும் கழிந்துவிடும்.”
மேற்குறித்த கருத்துக்கள் அனைத்தும் இவ்வுலக வாழ்வின் பெறுமதியையும் மரணத்தின் நிச்சயத் தன்மையையும் சுட்டிக்காட்டுவதோடு மரணத்தின் பின்னுள்ள உண்மையான சிறந்த வாழ்வுக்காக தயாராக வேண்டும் என்ற தூண்டுதலையும் வழங்கிக்கொண்டிருக்கின்றது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரணத்தை என்றும் நினைத்திருப்போம்
@. @.
பதிவுக்கு நன்றி தலைவரே :];:
பதிவுக்கு நன்றி தலைவரே :];:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» மரணத்தை நினைவுகூறுவோம் !
» மரணத்தை நினைவுகூறுவோம்--
» சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி
» அதிகம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள்.
» பாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?
» மரணத்தை நினைவுகூறுவோம்--
» சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி
» அதிகம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள்.
» பாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|