Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?
5 posters
Page 1 of 1
உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?
-
சத்குரு பதில்கள்
-
———–
-
நீங்கள் கேட்பதைப் பார்த்தால் அது இறந்த
காலமாகத்தான் இருக்க வேண்டும் எனறு முடிவு
செய்து விட்டது போலிருக்கறதே?
-
உண்மையில், நிகழ்காலத்தில் கடவுளை அனு
தினமும் ஒவ்வொரு கணத்திலும் நான் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறேன்.
கடவுளைத் தவிர வேறு எதையும் எங்கேயும்
காணவில்லை.
-
எப்படி என்கிறீர்களா? கடவுள் என்று நீங்கள் எதைச்
சொல்கிறீர்கள்? உங்களைச் சுற்றி படைக்கப்
பட்டிருக்கும் இந்த பிரமாண்டத்தை உருவாக்கிய
சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது?
எங்கெல்லாம் படைப்பு நிகழ்கிறதோ, அங்கெல்லாம்தானே?
-
அதாவது அதோ அந்த மரத்தில், இந்தப் பூவில், உங்களில்,
என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத் தவிர வேறு எ
தை நீங்கள் காணமுடியும்?
-
காலையில் நீங்கள் சாப்பிட்ட சிற்றுண்டி மாலைக்குள்
உங்கள் உடலின் ஒரு பகுதியாக மாறுகிறதே, இந்த
அற்புதத்தை யார் நிகழ்த்துவது? உங்களைப் படைத்தவர்
தானே? அதை அவர் வெளியில் இருந்து கொண்டா
செய்கிறார்? உங்களுக்குள் இருந்து கொண்டு அல்லவா
செய்கிறார்? அப்படியானால் கடவுள் உஙகளுள் இருக்கிறார்
அல்லவா?
-
ஒவ்வொரு படைபபிலும் அதைப் படைத்தவன் இருக்கிறான்
என்று புரிந்துகொண்டதால் தினம் தினம் கணத்துக்குக்
கணம் என்னிலும் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும்
கடவுளைக் காண்கிறேன். கண்டுகொண்டே இருக்கிறேன்.
-
—————————————————
நன்றி– குமுதம் பக்தி செய்திகள்:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?
ஒவ்வொரு படைபபிலும் அதைப் படைத்தவன் இருக்கிறான்
என்று புரிந்துகொண்டதால் தினம் தினம் கணத்துக்குக்
கணம் என்னிலும் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும்
கடவுளைக் காண்கிறேன். கண்டுகொண்டே இருக்கிறேன்.
என் நம்பிக்கையும் இதுவே தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?
படைத்தவனையன்றி படைக்கப்பட்ட பொருளுக்கு முக்கியத்துவம் கூடாது என்று இருக்கிறதே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?
சுறா wrote:படைத்தவனையன்றி படைக்கப்பட்ட பொருளுக்கு முக்கியத்துவம் கூடாது என்று இருக்கிறதே
படைக்கப்ட்ட பொருளை வணங்கக்கூடாது! வானத்தில் மேலும் பூமியின் மேலும் படைக்கப்ட்ட எதன் மேலும் சத்தியம் செய்யகூடாது. அதை வணங்கக்கூடாது! இது சரி!
ஆனால் ஏழைக்கு இரங்குகின்றவன் எனக்கு கடன் கொடுக்கின்றான் என்பதுவும், இதோ நீங்கள் புறப்பட்டு போங்கள்.. உங்களுடனே நான் இருக்கின்றேன்.. உங்களை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை ஏற்றுக்கொள்க்ன்றான். உங்களை மறுதலிக்கின்றவனை நானும் மறுதலிப்பேன் என்பதும்...தேவனுடைய வாசஸ்தலமாய் நம் உடல் இருக்கின்றது என்பதால் தேவாலயத்துக்குரிய பரிசுத்தத்தை நம் உடலுக்கு உணர்வுக்கும் கொடுத்து அசுத்தமானதை சிந்தித்து, செயல்படுத்தி நம் சரிரத்தை அசுத்தமாக்காது பரிசுத்தமானதாய் வைத்திருங்கள் என்பதும்... நான் தங்கும் வாசஸ்தலமாய் உன் சரீரம் இருக்கும் என்பதும் என்ன சுறா சார்!
இதோ இந்த சிறியரில் ஒருவரை ஏற்கின்றவன் என்னை எற்கின்றான்.. நான் அவனில் வாசம் செய்வேன் என பைபிளில் இருக்கின்றதே சார்..
நம் சரீரம் தேவன் தங்கும் கூடாரம் எனில் நம் சக மனிதரும் அப்படித்தானே சார். வணங்கசொல்லவில்லைசார்.. மதிக்க சொல்கின்றார். நேசிக்க சொல்கின்றார். இறைவனை தேடி ஆறு குளம், கல் மண்,என அலைவதை விட நாம்காணும் அனைத்திலும் இறைவனை உணர்ந்து நேசிக்க சொல்கின்றார்.
கண் முன்னே இருக்கும் தன் சக மனிதனை நேசிக்க முடியாதவன் கண் காணா தேவனை எப்படி நம்புவான்? நேசிப்பான்?
நான் உங்களையும் நேசிக்கின்றேன். என்னை சூழ உள்ள அனைவரையும், அனைத்தையும் நேசிக்கின்றேன்.. அன்பை மட்டும் யாதித்தாலும் என் ஒரே முழுமுதற்கடவுளாய் எனை படைத்தவனை வணங்குகின்றேன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?
படைப்புகள் அத்தனையும் அழியச்கூடியது அழிவில்லாத ஒரு சக்திதான் கடவுள் படைப்புகளில் கடவுளைக் காணமுடியாது காணப்படத் தகுதியற்றவன் கடவுள்
Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?
நீதிமொழிகள்:19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
அடுத்தது இறைவன் தன் சாயலாய் எம்மை படைத்ததோடு.... எமக்காக சுவாசத்தை தன் வாயினால் ஊதினார் எனத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. தன் சாயலாய் படைத்து தன் மூச்சை எமக்குள் ஊதியபின் எமக்குள் இருக்கும் இறைவனை விட்டு நாம் எங்கெங்கோ அலைந்து தேடிவது குருடன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் நிலை தான்!
பைபிளில் இன்னும் தெளிவாய் சொல்லப்ட்டிருக்கின்றது.
உங்களை ஏற்றுகொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். உங்களை மறுதலிக்கிறவனை நானும் மறுதலிப்பேன் என சொல்லித்தான் புறப்பட்டு போய் சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்கிறார்.
உன்இறைவனாகிய நாயனை உன்முழுஉள்ளத்தாலும், உன்முழுஆத்துமாவாலும்,உன்முழுமனதாலும்நேசிப்பாயாக”
உன்னைப்போல்உன்அயலானைநேசிஎன்பதே”.
கண் காணும் மனிதரை நம்பாதவன் கண் காணா இறைவனை எப்படி நம்புவான்.
என்னை பொறுத்த வரை... நான் காணும் ஒவ்வொன்றிலும் என் இறைவனை காண்கின்ரேன். அவரின் சிருஷ்டியை எண்ணி வியக்கின்றேன். இறைவன் வந்து வாசம் செய்யும் ஸ்தலமாக என் உடலும் உள்ளமும் இருப்பதால் கறைகள், களங்கங்கள் அற்றதாக அவருக்கேற்ற தேவாலயமாக என் சரீரத்தினை பாதுகாக்கின்றேன்!
எலிசா எனும் தீர்க்கதரிசி பட்டினியாய் இருந்த போது இறைவன் நேரில் வந்ததில்லை. விதவைபெண்னை கொண்டும், காகத்தினை கொண்டும் போசித்தார் என த்தான் பைபிள் சொல்கின்றது.
நமக்கு ஒரு பிரச்சனை எனும் போது இறைவன் தன் சாயலாய் படைக்கபட்ட மனிதனைத்தான் நமக்கு உதவ அனுப்புவார்.
என் நம்பிக்கை எனக்கு! உங்கள் நம்பிக்கை உங்களுக்கு! என் நம்பிக்கை என்றுமே வீண் போனதில்லை என்பதை நான் நன்குணர்வேன்! நானே அதற்கு சாட்சி தான். என் வாழ்வும் சாட்சி தான்!:)
அவ்வளவு தான்!
அடுத்தது இறைவன் தன் சாயலாய் எம்மை படைத்ததோடு.... எமக்காக சுவாசத்தை தன் வாயினால் ஊதினார் எனத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. தன் சாயலாய் படைத்து தன் மூச்சை எமக்குள் ஊதியபின் எமக்குள் இருக்கும் இறைவனை விட்டு நாம் எங்கெங்கோ அலைந்து தேடிவது குருடன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் நிலை தான்!
பைபிளில் இன்னும் தெளிவாய் சொல்லப்ட்டிருக்கின்றது.
உங்களை ஏற்றுகொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். உங்களை மறுதலிக்கிறவனை நானும் மறுதலிப்பேன் என சொல்லித்தான் புறப்பட்டு போய் சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்கிறார்.
உன்இறைவனாகிய நாயனை உன்முழுஉள்ளத்தாலும், உன்முழுஆத்துமாவாலும்,உன்முழுமனதாலும்நேசிப்பாயாக”
உன்னைப்போல்உன்அயலானைநேசிஎன்பதே”.
கண் காணும் மனிதரை நம்பாதவன் கண் காணா இறைவனை எப்படி நம்புவான்.
என்னை பொறுத்த வரை... நான் காணும் ஒவ்வொன்றிலும் என் இறைவனை காண்கின்ரேன். அவரின் சிருஷ்டியை எண்ணி வியக்கின்றேன். இறைவன் வந்து வாசம் செய்யும் ஸ்தலமாக என் உடலும் உள்ளமும் இருப்பதால் கறைகள், களங்கங்கள் அற்றதாக அவருக்கேற்ற தேவாலயமாக என் சரீரத்தினை பாதுகாக்கின்றேன்!
எலிசா எனும் தீர்க்கதரிசி பட்டினியாய் இருந்த போது இறைவன் நேரில் வந்ததில்லை. விதவைபெண்னை கொண்டும், காகத்தினை கொண்டும் போசித்தார் என த்தான் பைபிள் சொல்கின்றது.
நமக்கு ஒரு பிரச்சனை எனும் போது இறைவன் தன் சாயலாய் படைக்கபட்ட மனிதனைத்தான் நமக்கு உதவ அனுப்புவார்.
என் நம்பிக்கை எனக்கு! உங்கள் நம்பிக்கை உங்களுக்கு! என் நம்பிக்கை என்றுமே வீண் போனதில்லை என்பதை நான் நன்குணர்வேன்! நானே அதற்கு சாட்சி தான். என் வாழ்வும் சாட்சி தான்!:)
அவ்வளவு தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?
நீதிமொழிகள்:19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
அருமை அருமை
அருமை அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» விடையை சொல்லுங்கள் நீங்கள் நினைத்த இரண்டு எண்களை நான் சொல்கிறேன்
» கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!
» வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்.. நகைச்சுவைக்காக மட்டும்.
» சொல்லுங்கள்... சொல்லவேண்டாம்
» முடிந்தால் சொல்லுங்கள்....
» கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!
» வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்.. நகைச்சுவைக்காக மட்டும்.
» சொல்லுங்கள்... சொல்லவேண்டாம்
» முடிந்தால் சொல்லுங்கள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|