Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!
2 posters
Page 1 of 1
தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!
இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு
300 மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
--------------------------------------------------------
+
என் இனமே எமக்கு ...
எங்கு போனாலும் மரணம் ...!!!
இயற்கை அன்னைக்கும் ...
தமிழனின் உடலங்கள் ...
நன்றாக பிடித்திருக்குதோ .....?
மலையகத்தின் முதுகெழும்பு ...
தேயிலை -அது என் இனம் ...
முதுகை கூனி கூனி ......
உழைக்கும் வியர்வைக்கு ...
கிடைக்கும் வருமானம் ....!!!
தேயிலையின் திரவம் சிகப்பு ...
என் இனம் வியர்வையை ....
இரத்தமாய் உழைத்த உழைப்பு ...!
உழைப்புக்கு ஏற்ற கூலியில்லை ..
இரத்தத்துக்கு சமனான நிறத்தில் ...
தேயிலையின் நிறம் உண்டு ...!!!
இதுவரையும் வியர்வையை ....
கொடுத்த என் இனம் இப்போ ...
தன் உயிரையும் உடலையும் ....
உரமாய் கொடுத்துவிட்டதே ...?
தமிழ் இனம் எப்போதும் ....
இறப்பதில்லை - அவர்கள் ..
ஏதோ ஒரு வடிவில் .....
விதைக்கவே படுகிறார்கள் ,,,,,!!!
300 மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
--------------------------------------------------------
+
என் இனமே எமக்கு ...
எங்கு போனாலும் மரணம் ...!!!
இயற்கை அன்னைக்கும் ...
தமிழனின் உடலங்கள் ...
நன்றாக பிடித்திருக்குதோ .....?
மலையகத்தின் முதுகெழும்பு ...
தேயிலை -அது என் இனம் ...
முதுகை கூனி கூனி ......
உழைக்கும் வியர்வைக்கு ...
கிடைக்கும் வருமானம் ....!!!
தேயிலையின் திரவம் சிகப்பு ...
என் இனம் வியர்வையை ....
இரத்தமாய் உழைத்த உழைப்பு ...!
உழைப்புக்கு ஏற்ற கூலியில்லை ..
இரத்தத்துக்கு சமனான நிறத்தில் ...
தேயிலையின் நிறம் உண்டு ...!!!
இதுவரையும் வியர்வையை ....
கொடுத்த என் இனம் இப்போ ...
தன் உயிரையும் உடலையும் ....
உரமாய் கொடுத்துவிட்டதே ...?
தமிழ் இனம் எப்போதும் ....
இறப்பதில்லை - அவர்கள் ..
ஏதோ ஒரு வடிவில் .....
விதைக்கவே படுகிறார்கள் ,,,,,!!!
Re: தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!
விதைக்கபடுகின்றோம் விளைச்சல் தருவோம் என சொல்லி நம்மை நாம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவோம்!
தகுந்த முன் எச்சரிக்கை செய்யபட்டும் அவ்விடமிருந்து அகல முடியாத இயலாமையை என்ன செப்வது?
ஒவ்வொரு இழப்பின் பின்னும் நாம் எழுதுவதும் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துவதும் சில நாளில் பத்தோடு பதினொன்றாய் போய் மறந்தே விடுவதும் தானே நடப்பது?
கவிதையும் கவிதைக்கான கருவும் அருமை. நன்று சார்!
தகுந்த முன் எச்சரிக்கை செய்யபட்டும் அவ்விடமிருந்து அகல முடியாத இயலாமையை என்ன செப்வது?
ஒவ்வொரு இழப்பின் பின்னும் நாம் எழுதுவதும் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துவதும் சில நாளில் பத்தோடு பதினொன்றாய் போய் மறந்தே விடுவதும் தானே நடப்பது?
கவிதையும் கவிதைக்கான கருவும் அருமை. நன்று சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!
நிச்சயம் நீங்கள் கூறியது அனைத்தும் சரிதான் ...Nisha wrote:விதைக்கபடுகின்றோம் விளைச்சல் தருவோம் என சொல்லி நம்மை நாம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவோம்!
தகுந்த முன் எச்சரிக்கை செய்யபட்டும் அவ்விடமிருந்து அகல முடியாத இயலாமையை என்ன செப்வது?
ஒவ்வொரு இழப்பின் பின்னும் நாம் எழுதுவதும் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துவதும் சில நாளில் பத்தோடு பதினொன்றாய் போய் மறந்தே விடுவதும் தானே நடப்பது?
கவிதையும் கவிதைக்கான கருவும் அருமை. நன்று சார்!
உலக வரலாறில் சிறுபான்மை இனம் வென்ற வரலாறுகள் நிறைய உண்டு .ஆனால் காலமாகும் .
அதுவரை இழப்பையும் சகிப்பு தன்மையையும் உறுதியையும் வைத்திருக்க வேண்டும்
Similar topics
» ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
» மனித இனம் சிந்திக்க்குமா ?
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
» மனித இனம் சிந்திக்க்குமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|