Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பெர்குசன் நகரில் கறுப்பின இளைஞரான மைக்கல் பிரவுனை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி வில்சன் மீது விசாரணை நடத்த முடியாது என்று நீதிபதிகள் அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் அங்கு வன்முறை வெடித் துள்ளது. பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் நகரில் கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி மைக்கல் பிரவுன் என்ற கறுப்பின இளைஞரை பொலிஸ் அதிகாரி டேரன் வில்சன் சுட்டுக்கொன்றார். இதனால் அப்போது அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டன. பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் பொலிஸ் அதிகாரி வில்சன் மீது மைக்கல் பிரவுன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடை பெற்றது. இந்த விசாரணை முடிவடைந்து நீதிபதிகள் நேற்று முன்தினம் தங்களது தீர்ப்பை வழங்கினர். அதில் பிரவுனை சுட்டுக்கொன்றது தொடர்பாக வில்சன் மீது விசாரணை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு வெளியானவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுத பிரவுனின் தாயார், இத் தீர்ப்பால் தான் மிகவும் மனவேதனை அடைந் துள்ளதாகவும், இது தவறான தீர்ப்பு என்றும் குறிப்பிட்டார். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இத்தீர்ப்பு வெளியானவுடன் அங்கு திரண் டிருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொலிஸாரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். பொலிஸார் மீது கற் களையும், போத்தல்களையும் வீசி தாக்கு தலில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட் டக்காரர்களை கலைத் தனர்.
பெர்குசன் புற நகர்ப் பகுதியில் ஒரு மிக மோசமான வன் முறை இரவு முழுவ தும் நடந்ததாக செண்ட் லுயிஸ் நக ரப் பொலிஸ் தலைமை அதிகாரி ஜோன் பெல் மார் கூறினார். எதிர்ப் பாளர்களிடமிருந்து பொலிசார் கடுமை யான துப்பாக்கிச் சூடுகளை எதிர் கொண்டதாக அவர் கூறினார்.
குறைந்தது 29 பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். கடைகள் சூறையாடப்பட்டு கட்டடங்க ளுக்குத் தீவைக்கப் பட்டது. இரவு முழு வது தீவைப்பு சம் பவங்களில் ஏற்பட்ட தீ எரிந்துகொண்டி ருந்தது. பாதுகாப்புப் படையினர் வீதிக ளில் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் முன்னதாக கண்ணீர்ப்புகை குண்டுகளையும் புகையைப் பரப்பும் கேனிஸ் டர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அம்மாகாணத்தில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து ஆளுநர் நிக்சன் உத்தர விட்டுள்ளார்.
இந்த முடிவு குறித்து அமெரிக்கர்கள் சிலர் கோபப்படுவது புரிந்துகொள்ளக் கூடியதே , ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத் தினார்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செலஸ், பிலடெல்பியா, நியு+யோர்க் போன்ற பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் இந்த முடிவுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர்.
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு முக்கிய நெடுஞ் சாலையில் போக்குவரத்தைத் தடுத்து நிறுத் தினர்.
இந்த டாரன் வில்சன் என்ற போலிஸ் அதிகாரி தற்காப்பு நடவடிக்கையில்தான் இது போல நடந்து கொண்டார் என்று முடி வெடுத்த ஜ_ரிகள் குழு அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதில்லை என்று முடிவு செய்தது.
நேரில் கண்டவர்கள் சிலரின் வாக்கு மூலங்களிலிருந்து, கண்டெடுக்கப்பட்ட பொருட் கள் காட்டும் ஆதாரங்கள் முரண்பட்டன என்று செண்ட் லூயிஸ் அரசு வழக்குரை ஞர், பொப் மக்கல்லோக் கூறினார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
எந்த ஒரு தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் எப்போது வன்மையாக எதிர்க்கின்றோமோ அப்போதுதான் அடிமைத்தனத்தை அடியோடு உடைத்தெரிய முடியும்.
அறிந்துகொள்ள வேண்டிய விடையம் நன்றி
அறிந்துகொள்ள வேண்டிய விடையம் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி
» அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.
» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...
» அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.
» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|