சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Khan11

விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

4 posters

Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by ஜுபைர் அல்புகாரி Thu 27 Nov 2014 - 15:57

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி,
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்,
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்,
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.



பொருள் :
         ஒருவர் மனம் பொருந்தி மகிழ்வோடு முகம் மலர்ந்து ,நம் இன்ப துன்பம்
விசாரித்து , உப்பே இல்லாத கூழை உணவாக கொடுத்ததாலும் அது அமிர்தம் போன்றது.
(அதுவே ஒருவர் இவர்கள் ஏன் வந்தார்கள் என்ற) முகத்தில் வெறுப்பை வைத்துகொண்டு
மா,பலா, வாழை ஆகிய முக்கனியுடன் சேர்த்து உணவுகொடுத்தால் நாம் உண்ட
பசியை விட பசி அதிகமாகுமாகதானே செய்யும்
 

 
 

இது என்ன செய்யுள் என்பது மறந்துவிட்டது சற்று கூறுங்களேன் 
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by Nisha Thu 27 Nov 2014 - 16:01

மனமார எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.

எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும் மனமார தருவதால் குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by ஜுபைர் அல்புகாரி Thu 27 Nov 2014 - 17:02

Nisha wrote:மனமார  எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.

எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும்  மனமார தருவதால்  குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
அப்ப நாங்க உங்க வீட்டுக்கு  வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் i
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 17:12

சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி
இன்னும் தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by Nisha Thu 27 Nov 2014 - 18:42

ஜுபைர் அல்புகாரி wrote:
Nisha wrote:மனமார  எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.

எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும்  மனமார தருவதால்  குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
அப்ப நாங்க உங்க வீட்டுக்கு  வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் i

சாப்பாட்டையே சமைத்து கொண்டு வந்தால் இன்னும் நல்லதுப்பா!எங்களுக்கும் சேர்த்து!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 18:46

Nisha wrote:
ஜுபைர் அல்புகாரி wrote:
Nisha wrote:மனமார  எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.

எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும்  மனமார தருவதால்  குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
அப்ப நாங்க உங்க வீட்டுக்கு  வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் i

சாப்பாட்டையே சமைத்து கொண்டு வந்தால் இன்னும்  நல்லதுப்பா!எங்களுக்கும் சேர்த்து!

எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இந்த ஒப்பந்தம்  சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by சுறா Thu 27 Nov 2014 - 20:33

இது விவேக சிந்தாமணியில் ஒரு பகுதி. இது குறள் அல்ல

இருந்தாலும் இது அழகான உண்மையை சொல்லும் தமிழ் வரிகள்

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) 9k=
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:45

அப்படியா நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by சுறா Sun 30 Nov 2014 - 9:01

Nisha wrote:அப்படியா நன்றிப்பா!
அப்படியா நன்றியா?  மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by நண்பன் Sun 30 Nov 2014 - 9:07

சுறா wrote:இது விவேக சிந்தாமணியில் ஒரு பகுதி. இது குறள் அல்ல

இருந்தாலும் இது அழகான உண்மையை சொல்லும் தமிழ் வரிகள்

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) 9k=

அவர் அவர் மனதைப் பொறுத்தே தீர்ப்பு நாளை மறுமையில்
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by சுறா Sun 30 Nov 2014 - 15:50

இறைவன் தீர்ப்பில் மாற்றம் இல்லை. அவரது அளவுகோல் சரியாகவே இருக்கும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by நண்பன் Sun 30 Nov 2014 - 15:54

சுறா wrote:இறைவன் தீர்ப்பில் மாற்றம் இல்லை. அவரது அளவுகோல் சரியாகவே இருக்கும்.
நிச்சயமாக இதுதான் உண்மை  சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விருந்தோம்பல் (  பள்ளியில் படித்தது ) Empty Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum