Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
4 posters
Page 1 of 1
விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி,
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்,
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்,
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.
பொருள் :
ஒருவர் மனம் பொருந்தி மகிழ்வோடு முகம் மலர்ந்து ,நம் இன்ப துன்பம்
விசாரித்து , உப்பே இல்லாத கூழை உணவாக கொடுத்ததாலும் அது அமிர்தம் போன்றது.
(அதுவே ஒருவர் இவர்கள் ஏன் வந்தார்கள் என்ற) முகத்தில் வெறுப்பை வைத்துகொண்டு
மா,பலா, வாழை ஆகிய முக்கனியுடன் சேர்த்து உணவுகொடுத்தால் நாம் உண்ட
பசியை விட பசி அதிகமாகுமாகதானே செய்யும்
இது என்ன செய்யுள் என்பது மறந்துவிட்டது சற்று கூறுங்களேன்
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்,
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்,
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.
பொருள் :
ஒருவர் மனம் பொருந்தி மகிழ்வோடு முகம் மலர்ந்து ,நம் இன்ப துன்பம்
விசாரித்து , உப்பே இல்லாத கூழை உணவாக கொடுத்ததாலும் அது அமிர்தம் போன்றது.
(அதுவே ஒருவர் இவர்கள் ஏன் வந்தார்கள் என்ற) முகத்தில் வெறுப்பை வைத்துகொண்டு
மா,பலா, வாழை ஆகிய முக்கனியுடன் சேர்த்து உணவுகொடுத்தால் நாம் உண்ட
பசியை விட பசி அதிகமாகுமாகதானே செய்யும்
இது என்ன செய்யுள் என்பது மறந்துவிட்டது சற்று கூறுங்களேன்
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
மனமார எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.
எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும் மனமார தருவதால் குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும் மனமார தருவதால் குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
அப்ப நாங்க உங்க வீட்டுக்கு வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் iNisha wrote:மனமார எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.
எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும் மனமார தருவதால் குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி
இன்னும் தொடருங்கள்
இன்னும் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
ஜுபைர் அல்புகாரி wrote:அப்ப நாங்க உங்க வீட்டுக்கு வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் iNisha wrote:மனமார எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.
எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும் மனமார தருவதால் குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
சாப்பாட்டையே சமைத்து கொண்டு வந்தால் இன்னும் நல்லதுப்பா!எங்களுக்கும் சேர்த்து!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
Nisha wrote:ஜுபைர் அல்புகாரி wrote:அப்ப நாங்க உங்க வீட்டுக்கு வரும் போதே உப்ப கையோட வாங்கிட்டு வந்துட்றோம் iNisha wrote:மனமார எதை செய்தாலும் அதன் பவிசே தனிதான். குறள் சொல்லும் கருத்து அசத்தல்.
எங்க வீட்டுக்கு வந்து நான் உப்பு போடாமல் சமைததாலும் மனமார தருவதால் குறை சொல்லாமல் சாப்பிடணும்னு இப்பவே சொல்லிட்டேனாம்!
சாப்பாட்டையே சமைத்து கொண்டு வந்தால் இன்னும் நல்லதுப்பா!எங்களுக்கும் சேர்த்து!
எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இந்த ஒப்பந்தம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
இது விவேக சிந்தாமணியில் ஒரு பகுதி. இது குறள் அல்ல
இருந்தாலும் இது அழகான உண்மையை சொல்லும் தமிழ் வரிகள்
இருந்தாலும் இது அழகான உண்மையை சொல்லும் தமிழ் வரிகள்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
அப்படியா நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
அப்படியா நன்றியா?Nisha wrote:அப்படியா நன்றிப்பா!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
சுறா wrote:இது விவேக சிந்தாமணியில் ஒரு பகுதி. இது குறள் அல்ல
இருந்தாலும் இது அழகான உண்மையை சொல்லும் தமிழ் வரிகள்
அவர் அவர் மனதைப் பொறுத்தே தீர்ப்பு நாளை மறுமையில்
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
இறைவன் தீர்ப்பில் மாற்றம் இல்லை. அவரது அளவுகோல் சரியாகவே இருக்கும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: விருந்தோம்பல் ( பள்ளியில் படித்தது )
நிச்சயமாக இதுதான் உண்மைசுறா wrote:இறைவன் தீர்ப்பில் மாற்றம் இல்லை. அவரது அளவுகோல் சரியாகவே இருக்கும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இணையத்தில படித்தது...
» நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)
» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
» பால் குடிக்கும் பாம்புகள் - எங்கோ படித்தது
» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
» நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)
» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
» பால் குடிக்கும் பாம்புகள் - எங்கோ படித்தது
» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|