Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
3 posters
Page 1 of 1
காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
ஜவ்வரிசி வடை.:
தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை) அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாய் உருட்டி வடைபோல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
@குறிப்பு: செய்து பார்த்து நீங்க மட்டும் சாப்பிடாம சென்னைக்கும் பார்சல் அனுப்புங்க.
***
ஜவ்வரிசி உப்புமா.
தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, ஜூரகம். வறுத்த வேர்க்கடலை.
ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை)
செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு பொன்னிறமாக வதக்கியவுடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சேர்த்து மல்லி தூவி பரிமாறவும். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏதுவானது. :)
தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை) அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாய் உருட்டி வடைபோல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
@குறிப்பு: செய்து பார்த்து நீங்க மட்டும் சாப்பிடாம சென்னைக்கும் பார்சல் அனுப்புங்க.
***
ஜவ்வரிசி உப்புமா.
தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, ஜூரகம். வறுத்த வேர்க்கடலை.
ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை)
செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு பொன்னிறமாக வதக்கியவுடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சேர்த்து மல்லி தூவி பரிமாறவும். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏதுவானது. :)
Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
AKKAA KURIPPU SUPER
SEYTHU CHENNAIKKU ANUPINA NENGA DELHI LA IRUNTHU VANGIKUVINGALA
SEYTHU CHENNAIKKU ANUPINA NENGA DELHI LA IRUNTHU VANGIKUVINGALA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
ஜவ்வரிசி நீரில் அவித்தால் தானே அவியும், ஊற வைத்தால் ஊறி விடுமா?
வடை சாப்பிடும் போது கிழங்கினூடே கடிபடாதோ காயத்ரி?
வடை சாப்பிடும் போது கிழங்கினூடே கடிபடாதோ காயத்ரி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
ஹஹஹஹ்...அதனாலதான் சென்னைனு குறிப்பிட்டு சொன்னேன்..இன்னும் ஒரு மாத வாசம் அங்குதானே..அதான் அங்கியே பார்சல் அனுப்பசொல்லியிருக்கேன்..:)பானுஷபானா wrote:AKKAA KURIPPU SUPER
SEYTHU CHENNAIKKU ANUPINA NENGA DELHI LA IRUNTHU VANGIKUVINGALA
Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை
ஊறவைத்தால் ஊறிவிடும். கிழங்கு வேகவைத்ததை பிசையும்போது மசிந்துவிடும்.Nisha wrote:ஜவ்வரிசி நீரில் அவித்தால் தானே அவியும், ஊற வைத்தால் ஊறி விடுமா?
வடை சாப்பிடும் போது கிழங்கினூடே கடிபடாதோ காயத்ரி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|