Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
நேற்று வரை வாழ்ந்தவன்
+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
நேற்று வரை வாழ்ந்தவன்
சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை
மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை
அம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்
ஐயோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலி
சடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்
இனிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்
ஹலோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்
தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்
ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்
நல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்
அண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரி
விடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்
உயிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவி
அழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்
முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்
அங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்
நல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்
நல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்
அப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டி
சொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்
எப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்
வரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்
சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்
வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்
நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்
Last edited by syedali on Tue 22 Feb 2011 - 14:22; edited 1 time in total
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
@. @.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
நன்றி நண்பன்
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அன்பு wrote:நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்
இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!
@. @.
நன்றி அன்பு
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
*ரசிகன் wrote:உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்.
நன்றி ரசிகன்
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
றிமா wrote:அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை
நன்றி தோழி
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன் கொலை வெறி {))சரண்யா wrote:ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
நண்பன் wrote:நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன் கொலை வெறி {))சரண்யா wrote:ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
#+ #+
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நேற்று வரை வாழ்ந்தவன்
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» நேற்று ஒரு கனவு...
» நேற்று... இன்று... நாளை!
» நேற்று..இன்று…நாளை...
» நேற்று பெய்த மழையில்…
» கிழக்கு மாகாணத்தில் நேற்று
» நேற்று... இன்று... நாளை!
» நேற்று..இன்று…நாளை...
» நேற்று பெய்த மழையில்…
» கிழக்கு மாகாணத்தில் நேற்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|