Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
5 posters
Page 1 of 1
நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்: அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நாளை முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும். முன்னர் இது 5 இலட்சமாக இருந்தது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது. இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்போது எவராவது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
லங்காசிறி
இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நாளை முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும். முன்னர் இது 5 இலட்சமாக இருந்தது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது. இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்போது எவராவது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
லங்காசிறி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
உங்களுக்கும் விண்ணபிக்க முடியும் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
ஆமாம், ஆனால் விண்ணப்பிக்கணுமா என யோசிக்கணும்! அதுக்கான அவசியம் ஏன்? பிள்ளைகளுக்கு தேவைப்படுமா எனவும் புரியல்ல! பார்க்கலாம்பா..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
அவசியம் அதை செய்யுங்கள் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கும் பிறகு இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால்?!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
அது தான் எந்த வகையில் உதவியாக இருக்கும் சம்ஸ். அவர்கள் தான் இங்கே பிறந்து இங்கே வளர்ந்து இங்கே படித்து என இருக்காங்க.. மகன் தமிழ் பேசுவான். மகள் தமிழ் பேசுவாள் என சந்தோஷபட்டுக்கும் படிதான் அவள் தமிழில் புரிந்து கொள்வது இருக்கின்றது.
இலங்கையில் எங்களுக்கென என்ன இருக்கின்றது?
இலங்கையில் எங்களுக்கென என்ன இருக்கின்றது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
சொந்தங்கள் என்றும் விட்டு போகாது மேடம் என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கு அங்கு போக வேண்டும் என்று தோணும் அன்றைக்கு அது அவர்களுக்கு ரெம்ப உதவியாக இருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
சான்ஸே இல்லை சார்.
அங்கே போகணும் எனில் எப்போது வேண்டுமானாலும் விசா எடுத்திட்டு போய் வரலாமே!
அங்கே போகணும் எனில் எப்போது வேண்டுமானாலும் விசா எடுத்திட்டு போய் வரலாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
இனி உங்க இஸ்டம் புரிதலுக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
*சம்ஸ் wrote:இனி உங்க இஸ்டம் புரிதலுக்கு நன்றி.
ஹாஹா!
கோபம் வந்திருச்சி போலவே!
நான் இலங்கைக்கு வரல்லன்னால் வரல்ல! ஆளை விடுங்கோ! நல்லா கோபிச்சிக்கோங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
எனக்கென்னவோ இது ஆபத்தானதாக தெரிகிறது.Nisha wrote:ஆமாம், ஆனால் விண்ணப்பிக்கணுமா என யோசிக்கணும்! அதுக்கான அவசியம் ஏன்? பிள்ளைகளுக்கு தேவைப்படுமா எனவும் புரியல்ல! பார்க்கலாம்பா..!
இலங்கை அரசை நம்பும் காலம் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதாக நான் கருதவில்லை.
அதனால் பொருமை அவசியம். எப்ப வேண்டுமானாலும் இதை பெறலாம் என்றால் உடனே பெறுவது என்பது தேவையற்றது.
வாழ்க்கையின் முடிவுகளை மிகுந்த கவனமுடன் எடுத்து வையுங்கள் தோழி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
சில நேரம் விண்ணப்பத்தாரர்கள் குறித்த ஆய்வுகள் செய்யவும் கூட இம்மாதிரி அறிவிக்கலாம். எனினும் இங்கே சுவிஸ் நெசானலடி கிடைத்தபின் இலங்கை பிரஜா உரிமையை புதிப்பிக்கணுமா என்பது தான் என் கேள்வி. அதற்கான அவசியம் என்ன என புரியல்லை. பசங்களுக்கு நிச்சயம் பிரயோசமில்லைத்தான். ஆனால் எலெக்ஷன் நேரங்களில் வாக்குரிமை போன்ற உரிமை விடயங்களில் இலங்கையர் எனும் அத்தாட்சிக்கு தேவைப்படலாம்.
ஒரு விடயம் தெரியுமா.. எம்மால் அமெரிக்காவுக்கு விசா இல்லாமல் செல்லலாம் ஆனால் இலங்கைக்குள் வர விசா வேண்டும். அதுவும் ஒரு மாத விசா தான் தருவார்கள்.
ஒரு விடயம் தெரியுமா.. எம்மால் அமெரிக்காவுக்கு விசா இல்லாமல் செல்லலாம் ஆனால் இலங்கைக்குள் வர விசா வேண்டும். அதுவும் ஒரு மாத விசா தான் தருவார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
வெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே?
இது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி
இது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
சுறா wrote:வெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே?
இது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி
வேண்டாம் என்பது தான் தற்பொதைய என் முடிவும். பார்ப்போம் ஜானி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
Nisha wrote:சுறா wrote:வெறும் வாக்குரிமைக்காக என்றால் வேண்டாமே?
இது ஒரு சோதனை தான். எதையும் பலமுறை யோசித்து செய்யவும் நன்றி
வேண்டாம் என்பது தான் தற்பொதைய என் முடிவும். பார்ப்போம் ஜானி!
வேண்டாம் என்பது உங்களின் முடிவு! பிறகு எதற்கு பார்ப்போம் என்ற வார்த்தை?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
அட கோபம் வந்திருச்சோ?
தாடி வாலா சார்! நான் இலங்கைக்கு வரல்ல! ஆளை விடுங்க!
தாடி வாலா சார்! நான் இலங்கைக்கு வரல்ல! ஆளை விடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
Nisha wrote:அட கோபம் வந்திருச்சோ?
தாடி வாலா சார்! நான் இலங்கைக்கு வரல்ல! ஆளை விடுங்க!
”சொர்க்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
*சம்ஸ் wrote:Nisha wrote:அட கோபம் வந்திருச்சோ?
தாடி வாலா சார்! நான் இலங்கைக்கு வரல்ல! ஆளை விடுங்க!
”சொர்க்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
ENAKKUM ONNU APPLY SEYNGAPPA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|