Latest topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்புby rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
திரை உலகிலும், பின்னர் இசை உலகிலும் புகழ் பெற்று விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி 100 நாடுகளுக்கு மேல் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையில் கச்சேரி நடத்தினார். ஐ.நா.சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே தமிழ்ப்பாடகி எம்.எஸ்.தான். "சாவித்திரி" படப்பிடிப்புக்காக கல்கத்தா செல்லும் வழியில், நாகபுரியில் காந்தியடிகளை சுப்புலட்சுமியும், சதாசிவமும் சந்தித்து ஆசி பெற்றனர்.
அன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் சுப்புலட்சுமியைப் பாடும் படி கேட்டுக்கொண்டார்கள். எம்.எஸ். சில பக்திப் பாடல்களை பாடினார். பாடல்களைக் கேட்டு மகாத்மா நெகிழ்ந்து போனார். பிற்காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ் நாடெங்கும் பரவியது.
காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாய் மறைந்தபின், அவர் நினைவாக நிதி தி ரட்டப்பட்டது. அதற்கு எம்.எஸ். சில இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி
திரட்டிக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து காந்தியடிகள் தமிழில் கையெழுத்திட்டு, தன் கைப்பட எழுதிய கடிதத்தை இன்றும் போற்றிப் பாது காத்து வருகிறார், எம்.எஸ். நாடு முழுவதும் எம்.எஸ். புகழ் பரவிக்கொண்டு இருந்த நேரத்தில், மக்களிடம் இறை உணர்வை வளர்க்கக்கூடிய இசைக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய படம் ஒன்றை தயாரிக்க டி.சதாசிவம் முடிவு செய்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
"மீரா" கதையை படமாக்க முடிவு செய்யப்பட்டது. மீராவாக சுப்புலட்சுமியும், கணவர் ராணாவாக நாகையாவும் நடித்தனர். மீரா படப்பிடிப்பு 1944_ல் தொடங்கியது. மீரா பிறந்து வளர்ந்த ராஜஸ்தானத் திலேயே படப்பிடிப்பு நடந்தது. எல்லீஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். "மீரா" படத்தில் பாடல்கள் அற்புதமாக அமைந்தன. "கல்கி" எழுதிய "காற் றினிலே வரும் கீதம்" என்ற பாடல், காலத்தைக் கடந்து இன்னும் வாழ்கிறது.
படம் நன்றாக இருந்தபோதிலும், "சகுந்தலை"யைப் போலவோ, "சாவித்திரி" போலவோ அது மெகா ஹிட் திரைப்படமாக அமையவில்லை. அதற்குக் காரணம் மீராவின் கதைதான். சிறுவயதிலேயே கண்ணனை கணவனாக மனதில் வரித்துக்கொண்டவர் மீரா. கல்யாணம் ஆன பிறகும் கணவனை ஏற்க மறுக்கிறாள்.
கண்ணனையே நினைத்துப் பாடிக்கொண்டு ஊர், ஊராகச் செல்கிறாள். கடைசியில், அவள் உயிர் கண்ணனுடன் ஐக்கியமாகிறது. வடநாட்டில் பிரபலமான இக்கதை, தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை. டி.சதாசிவம் இதைப் புரிந்து கொண்டார்.
"மீரா"வை இந்தியில் எடுத்தார். மீரா இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தின் விசேஷ காட்சி டெல்லியில் நடந்தபோது, பிரதமர் நேரு வந்திருந்தார். படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். பின்னர் எம்.எஸ்.சின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "நான் சாதாரண பிரதம மந்திரி. எம்.எஸ்.சுப்புலட்சுமியோ இசை உலகின் பேரரசி. பேரரசி முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?" என்று புகழாரம் சூட்டினார்.
1966_ம் ஆண்டில், அமெரிக்காவில் பல நாட்டு பிரதிநிதிகளும் கூடியிருந்த ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார், எம்.எஸ். இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கென்றே ஆங்கிலப் பாடல் ஒன்றை ராஜாஜி எழுதித்தந்தார். ஆங்கில இசையில் வல்லவரான ஹாண்டல் மானுவெல், அந்தப் பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்தார்.
ஐ.நா.சபையில் எம்.எஸ். நடத்திய இசை நிகழ்ச்சி அற்புதமாக அமைந்தது. அவர் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பொதுப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி, அந்த நிகழ்ச்சிகளில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய்களை அப்படியே அந்த பொதுப்பணிகளுக்கு வழங்கினார்.
படம் நன்றாக இருந்தபோதிலும், "சகுந்தலை"யைப் போலவோ, "சாவித்திரி" போலவோ அது மெகா ஹிட் திரைப்படமாக அமையவில்லை. அதற்குக் காரணம் மீராவின் கதைதான். சிறுவயதிலேயே கண்ணனை கணவனாக மனதில் வரித்துக்கொண்டவர் மீரா. கல்யாணம் ஆன பிறகும் கணவனை ஏற்க மறுக்கிறாள்.
கண்ணனையே நினைத்துப் பாடிக்கொண்டு ஊர், ஊராகச் செல்கிறாள். கடைசியில், அவள் உயிர் கண்ணனுடன் ஐக்கியமாகிறது. வடநாட்டில் பிரபலமான இக்கதை, தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்க்கவில்லை. டி.சதாசிவம் இதைப் புரிந்து கொண்டார்.
"மீரா"வை இந்தியில் எடுத்தார். மீரா இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தின் விசேஷ காட்சி டெல்லியில் நடந்தபோது, பிரதமர் நேரு வந்திருந்தார். படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். பின்னர் எம்.எஸ்.சின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "நான் சாதாரண பிரதம மந்திரி. எம்.எஸ்.சுப்புலட்சுமியோ இசை உலகின் பேரரசி. பேரரசி முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?" என்று புகழாரம் சூட்டினார்.
1966_ம் ஆண்டில், அமெரிக்காவில் பல நாட்டு பிரதிநிதிகளும் கூடியிருந்த ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார், எம்.எஸ். இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கென்றே ஆங்கிலப் பாடல் ஒன்றை ராஜாஜி எழுதித்தந்தார். ஆங்கில இசையில் வல்லவரான ஹாண்டல் மானுவெல், அந்தப் பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்தார்.
ஐ.நா.சபையில் எம்.எஸ். நடத்திய இசை நிகழ்ச்சி அற்புதமாக அமைந்தது. அவர் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பொதுப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி, அந்த நிகழ்ச்சிகளில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய்களை அப்படியே அந்த பொதுப்பணிகளுக்கு வழங்கினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
திருப்பதி ஏழுமலையானை துதித்து எம்.எஸ். பாடிய வெங்கடேச சுப்ரபாதம், அதிகாலை நேரத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஒலிப்பதைக் கேட்கலாம். விற்பனையில் பெரும் சாதனையை நிகழ்த்தியது இந்த ஆடியோ கேசட். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் எல்லாம் திருப்பதி கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இசை மூலம் இமாலய புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகமும், டெல்லி பல்கலைக்கழகமும் "டாக்டர்" பட்டம் வழங்கி கவுரவித்தன.ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுகிற பிலிப்பைன்ஸ் நாடு வழங்கும் "ரமான் மக்சாய்" விருது எம்.எஸ்.சுக்கு 1974_ல் வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருதை எம்.எஸ்.சுக்கு 1998_ல் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. 1997_ல் சதாசிவம் காலமானார். வாழ்க்கையில் தாயாக _ தந்தையாக _ ஆசானாக _ தோழனாக விளங்கிய சதா சிவத்தின் மறைவினால், சிறகொடிந்த பறவை போலானார் எம்.எஸ். அதன் பிறகு அவர் கச்சேரி செய்வதை நிறுத்தி விட்டார்.
இசை மூலம் இமாலய புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகமும், டெல்லி பல்கலைக்கழகமும் "டாக்டர்" பட்டம் வழங்கி கவுரவித்தன.ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுகிற பிலிப்பைன்ஸ் நாடு வழங்கும் "ரமான் மக்சாய்" விருது எம்.எஸ்.சுக்கு 1974_ல் வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருதை எம்.எஸ்.சுக்கு 1998_ல் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. 1997_ல் சதாசிவம் காலமானார். வாழ்க்கையில் தாயாக _ தந்தையாக _ ஆசானாக _ தோழனாக விளங்கிய சதா சிவத்தின் மறைவினால், சிறகொடிந்த பறவை போலானார் எம்.எஸ். அதன் பிறகு அவர் கச்சேரி செய்வதை நிறுத்தி விட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வவுனியாவில் போலிக் கச்சேரி: பாதுகாப்பமைச்சின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
» கச்சேரி பண்ண எதுக்கு 100 பேருக்கு சம்பளம்..?
» ஐ. நா. பாதுகாப்பு சபையில் அசர்பைஜானுக்கு அங்கத்துவம்
» 19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்
» அமைச்சர் ஹக்கீமினால் நேற்று சபையில் சமர்ப்பிப்பு
» கச்சேரி பண்ண எதுக்கு 100 பேருக்கு சம்பளம்..?
» ஐ. நா. பாதுகாப்பு சபையில் அசர்பைஜானுக்கு அங்கத்துவம்
» 19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்
» அமைச்சர் ஹக்கீமினால் நேற்று சபையில் சமர்ப்பிப்பு
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|