Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
2 posters
Page 1 of 1
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
தற்காலபாரதியார் அய்யா கலாம்
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்
----------------------------------------------------
விஞ்ஞான தந்தை
மெய்ஞான தந்தை
கலாம்
--------
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
--------
கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவர்
கலாம்
---------
இளைஞனின் கனவு
விஞ்ஞானத்தின் அறிவு
கலாம்
--------
அறிவியலின் அற்புதம்
அரசியலின் தியாகம்
கலாம்
கண்கள் குழமாகுதய்யா
கலாம் பற்றிப் படிக்கையிலே
இளமையிலும் மாணவன்
இறப்புவரை மாணவன்
கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:தற்காலபாரதியார் அய்யா கலாம்
பாரதியார்
சுதந்திர தாகத்தில் ....
அக்கினிகுஞ்சு பிறந்தது ....
அய்யா கலாமின் ....
அறிவியல் தாகத்தில் ....
அக்கினி சிறகு பிறந்தது .....!!!
அக்கினி குஞ்சு ....
அந்த இடத்தையே பரவும் .....
அக்கினி சிறகு உலகம் .....
முழுவதும் பரவும் .....
அய்யா கலாமின் எண்ணம்....
உலகம் முழுதும் பரவும் ....!!!
ஒருவனுக்கு
உணவில்லையேல் ....
ஜெகத்தினை அழித்திடுவோம் ....
என்றார் மகாகவி .....
ஒவ்வொருனனுக்கும் ....
அறிவினை கிடைத்திட .....
ஜெகத்தினில் பாடுபடு என்றார் ....
அய்யா கலாம் ....!!!
ஒவ்வொரு வரிகளும் கலாமின் மேன்மைகளையே சொல்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:காலம் ஆனார் கலாம்
காலம் ஆனார் கலாம் ...
மனிதர்களே காலமாவார்கள் ....
மா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....
மறைந்தபின்னரும் வாழ்வார்கள் ....!!!
தன்
உடலுக்குள் அடக்கி வைத்த .....
உயிரை ஆன்மாவை .....
தமக்காகவே வாழ்ந்தவர்கள் ....
காலமாகிறார்கள்......!!!
தனக்காக வாழாமல் .....
சமூகத்துக்காக வாழ்பவர்களின் ....
ஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....
காலம் ஆவார்கள் -அவர்களுக்கு
இறந்தகாலமே இல்லை -எப்போதும்
நிகழ் காலம் தான் ....!!!
இறந்தும் உயிர் வாழும் தலைவர்களில் ஒருவராய்
எம் உள்ளங்களில் உயிர் வாழ்கிறீர்களய்யா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!
எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை ....!!!
Re: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
இளைஞர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!
மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!
அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!
உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
உங்கள் சோம்பல் தன்மையை ....
புதைத்து விடுவதுதான் .....!!!
மாணவர்களே ......!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்மா சாந்தியடைய ....
நீங்கள் செய்யவேண்டியது ....
ஒவொருவரும் விஞ்ஞானியாக ....
சமூக சேகவனான மாறுவேன் ....
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!!
அரசியல் வாதிகளே ....!!!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் .....
அவரின் ஆத்தமா சாந்தியடைய ....
அவரின் எண்ணங்களை உங்கள் ....
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!!
உலக தாய்மார்களே .....!
இன்று கலாம் அய்யா ....
மண்ணில் விதைக்கப்படுகிறார் ....
அந்த நிமிடத்தில் பிறக்கும் ....
குழந்தைகள் ஒவ்வொருவரும் ...
கலாமாக பிறக்கவேண்டும் ....
பிராத்தனை செய்யுங்கள் .....!!!
Similar topics
» தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,
» அமுதமான தமிழ் கவிதைகள்
» இனிய தமிழ் கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» இனிய தமிழ் கவிதைகள்
» அமுதமான தமிழ் கவிதைகள்
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|