சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Khan11

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 9:21

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. 12190067_548631461966929_7392322110542063447_n
அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. 11027441_548631498633592_721167174303303421_n
அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Bf10

இந்த உண்மையெல்லாம் இவங்களுக்கு எப்படி தெரியும்? என்ன??


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 9:23

வாவ் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது சம்ஸ்
உண்மையில் ரொம்ப சந்தோசமாக உள்ளது 
குதூகலம் குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 9:34

நண்பன் wrote:வாவ் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது சம்ஸ்
உண்மையில் ரொம்ப சந்தோசமாக உள்ளது 
குதூகலம் குதூகலம் குதூகலம்
உண்மையில் ஆனந்தம் நண்பா  முத்தம்

தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,

உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறியப்பின் சொல்லிய உண்மை,

நீயும் நானும் பழகுறோமே,
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,

நீயும் நானும் வெகு நேரம்,
மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
பிரியும் பொழுதும் சில நொடிகள்,
மௌனம் கொள்வது ஏன், தொழி?
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலை காதலை சொல்லுமடி,
காதல் காதல்தான்,
நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே,
காதல் வளருமே,

பிரிந்து போன நட்பினை கேட்டால்,
பசுமையாக கதைகளை சொல்லும்,
பிரியமான காதலும் கூட,
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 10:35

ஒஹோ! அப்படியா? ரெம்ப நல்லாருக்கே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 10:40

Nisha wrote:ஒஹோ! அப்படியா? ரெம்ப நல்லாருக்கே!
ரெம்ப வருத்தமாக சொல்வது போன்று தெரிகிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 10:49

ஆஹா!  அப்படியா தெரிகின்றது சம்ஸ்! 
இதில் வருத்தப்பட என்ன இருக்கின்றதாம்? 
புரியல்லையே!

காலை கொஞ்சம் மூட் அவுட் அதோட வந்து போட்ட முதல் பதிவுப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 10:53

ஏன் என்னாச்சி 

எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டால் நல்லதாக நினைத்தால் எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் மேடம். கவலைகளை விடுங்க நல்லதை நினைங்க சோகத்தை தூரப் போட்டு வீர நடை போடுங்கள்  ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Nov 2015 - 10:57

நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி


அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 10:57

சரிங்க  சம்ஸானந்தா சுவாமிஜி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 10:58

ஆமா இங்க என்ன நடக்கிறது நீங்கெல்லாம் யாரு?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:02

Nisha wrote:சரிங்க  சம்ஸானந்தா சுவாமிஜி

சரிங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:03

நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

உண்மையெல்லாம் இங்கு சொல்லப் போடாது ஆமா உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:04

நண்பன் wrote:ஆமா இங்க என்ன நடக்கிறது நீங்கெல்லாம் யாரு?
ஆமா நீங்க யாரு பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Nov 2015 - 11:05

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

உண்மையெல்லாம் இங்கு சொல்லப் போடாது ஆமா உருட்டுக்கட்டை
அப்போ படத்தில் போட்டது உண்மையில்லையா


அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 11:09

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஆமா இங்க என்ன நடக்கிறது நீங்கெல்லாம் யாரு?
ஆமா நீங்க யாரு பாஸ்

நான் ஒரு நடிகன்

இன்னும் அவாடு கிடைக்கல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 11:10

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

உண்மையெல்லாம் இங்கு சொல்லப் போடாது ஆமா உருட்டுக்கட்டை
அப்போ படத்தில் போட்டது உண்மையில்லையா

வரலாறு முக்கியம் அமைச்சரே.!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 11:11

நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது.  ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது  உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும்  மூன்று நண்பர்கள் இம்மாதிரி  யார் யாருக்கு முக்கியம் என சும்மா  விளையாட்டுக்கு கூட விவாதிப்பது  மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே  என கேட்டால் என்ன சொல்வாள். 

நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால்  தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால்  அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை. 

அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம். 

ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம்  எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என  நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல். 

என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Nov 2015 - 11:16

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது.  ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது  உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும்  மூன்று நண்பர்கள் இம்மாதிரி  யார் யாருக்கு முக்கியம் என சும்மா  விளையாட்டுக்கு கூட விவாதிப்பது  மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே  என கேட்டால் என்ன சொல்வாள். 

நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால்  தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால்  அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை. 

அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம். 

ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம்  எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என  நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல். 

என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.
சூப்பர் அக்கா இதில் தவறு என்று எதுவும் இல்லை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள் நண்பனைப்பற்றி நாம் அனைவரும் அறிந்தவர்கள் நீங்கள் கேட்டால் உங்களுக்கு முதலிடம் சம்ஸ் கேட்டால் அவருக்கும் முதலிடம் நான் கேட்டால் எனக்கும் முதலிடம் என்று எல்லோரையும் ஒரு நிலைக்கு வைத்துவிட்டு அவர்பாட்டுக்கு அவர் நிலையில் இருப்பார் அவரைப்பற்றி சொல்லித்தீராது அவரை நண்பராக அடைந்ததையிட்டு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்


அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:16

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஆமா இங்க என்ன நடக்கிறது நீங்கெல்லாம் யாரு?
ஆமா நீங்க யாரு பாஸ்

நான் ஒரு நடிகன்

இன்னும் அவாடு கிடைக்கல
உனக்கு பொருத்தமான அவாடுக்கு இன்னும் பெயர் சூட வில்லை நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:19

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது.  ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது  உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும்  மூன்று நண்பர்கள் இம்மாதிரி  யார் யாருக்கு முக்கியம் என சும்மா  விளையாட்டுக்கு கூட விவாதிப்பது  மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே  என கேட்டால் என்ன சொல்வாள். 

நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால்  தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால்  அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை. 

அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம். 

ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம்  எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என  நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல். 

என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.

அருமையான கருத்து மேடம் சும்மா சொல்லக் கூடாது நான் ரெம்ப மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் அனைவரையும் நட்புகளாக அடைமைக்கு புகழ் அனைத்தும் அல்லாவுக்கே!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by *சம்ஸ் Wed 4 Nov 2015 - 11:22

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது.  ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது  உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும்  மூன்று நண்பர்கள் இம்மாதிரி  யார் யாருக்கு முக்கியம் என சும்மா  விளையாட்டுக்கு கூட விவாதிப்பது  மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே  என கேட்டால் என்ன சொல்வாள். 

நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால்  தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால்  அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை. 

அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம். 

ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம்  எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என  நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல். 

என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.
சூப்பர் அக்கா இதில் தவறு என்று எதுவும் இல்லை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள் நண்பனைப்பற்றி நாம் அனைவரும் அறிந்தவர்கள் நீங்கள் கேட்டால் உங்களுக்கு முதலிடம் சம்ஸ் கேட்டால் அவருக்கும் முதலிடம் நான் கேட்டால் எனக்கும் முதலிடம் என்று எல்லோரையும் ஒரு நிலைக்கு வைத்துவிட்டு அவர்பாட்டுக்கு அவர் நிலையில் இருப்பார் அவரைப்பற்றி சொல்லித்தீராது அவரை நண்பராக அடைந்ததையிட்டு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்
உண்மை தான் நண்பா 

நண்பன் ஒரு சிறந்த பாடப் புத்தகம் பொருமையுடன் படிப்பது அவசியம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 11:23

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது.  ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது  உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும்  மூன்று நண்பர்கள் இம்மாதிரி  யார் யாருக்கு முக்கியம் என சும்மா  விளையாட்டுக்கு கூட விவாதிப்பது  மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே  என கேட்டால் என்ன சொல்வாள். 

நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால்  தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால்  அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை. 

அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம். 

ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம்  எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என  நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல். 

என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.

அருமையான கருத்து அரட்டைப் பகுதியாக இருந்தாலும் உங்கள் கருத்து பொன்னான கருத்து மிகவும் சந்தோசம் நானும் கற்றுக்கொள்கிறேன் அக்கா
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by நண்பன் Wed 4 Nov 2015 - 11:27

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்  சிரி சிரி

ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது.  ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது  உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும்  மூன்று நண்பர்கள் இம்மாதிரி  யார் யாருக்கு முக்கியம் என சும்மா  விளையாட்டுக்கு கூட விவாதிப்பது  மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே  என கேட்டால் என்ன சொல்வாள். 

நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால்  தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால்  அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை. 

அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம். 

ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம்  எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என  நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல். 

என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.
சூப்பர் அக்கா இதில் தவறு என்று எதுவும் இல்லை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள் நண்பனைப்பற்றி நாம் அனைவரும் அறிந்தவர்கள் நீங்கள் கேட்டால் உங்களுக்கு முதலிடம் சம்ஸ் கேட்டால் அவருக்கும் முதலிடம் நான் கேட்டால் எனக்கும் முதலிடம் என்று எல்லோரையும் ஒரு நிலைக்கு வைத்துவிட்டு அவர்பாட்டுக்கு அவர் நிலையில் இருப்பார் அவரைப்பற்றி சொல்லித்தீராது அவரை நண்பராக அடைந்ததையிட்டு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்

எல்லாப்புகழும் இறைவனுக்கே
நேசமுடன் ஹாசிம்
ஐ லவ் யு முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 11:28

புரிந்து கொண்டால் சரி. 

கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில்  குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும்  விவாதம் அவசியமா என யோசியுங்கள். 

வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும்.  சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில்   எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட  அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார். 

நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு  நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென  எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........?  நிச்சயமாக முடியாது. அனைவரையும்  நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை  அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல். 

சோ  யார் சொன்னாலும் சொல்லாட்டாலும்  ஐ லவ் முஸம்மில்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Nisha Wed 4 Nov 2015 - 11:31

நண்பன் wrote:
Spoiler:
அருமையான கருத்து அரட்டைப் பகுதியாக இருந்தாலும் உங்கள் கருத்து பொன்னான கருத்து மிகவும் சந்தோசம் நானும் கற்றுக்கொள்கிறேன் அக்கா
மாறா அன்புடன் நண்பன்

இரவு இதை பத்தி நான் உங்களுடன் பேசினேன் தூங்கு மூஞ்சி.  நினைவு இருக்கா! இல்லை தூக்கக்கலக்கத்தில் கனவில் வந்து அக்கா உளறிட்டிருக்காள் என நினைச்சிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது. Empty Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum