Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
இரண்டு வார்த்தை கதைகள்
3 posters
Page 1 of 1
இரண்டு வார்த்தை கதைகள்
சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.
நன்றி ;சுஜாதா
-------------
சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;
-------------
தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி
--------------
என் கதைகள் தொடருது
--------------
தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில்
குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் .
கதை ; செலக்சன் சரியில்லை
நன்றி ;சுஜாதா
-------------
சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;
-------------
தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி
--------------
என் கதைகள் தொடருது
--------------
தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில்
குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் .
கதை ; செலக்சன் சரியில்லை
Re: இரண்டு வார்த்தை கதைகள்
வித்தியாசமான விடயம் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா ஒரு வார்த்தைக் கதையில் நான் இட்ட கேள்விக்கு இதைப்படித்த போததான் விடை புரிகிறது புதுமை
Re: இரண்டு வார்த்தை கதைகள்
ஆம்நேசமுடன் ஹாசிம் wrote:வித்தியாசமான விடயம் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா ஒரு வார்த்தைக் கதையில் நான் இட்ட கேள்விக்கு இதைப்படித்த போததான் விடை புரிகிறது புதுமை
நானும் அண்மையில் தான் பார்த்தேன்
எழுதினேன்
நன்றி நன்றி
Re: இரண்டு வார்த்தை கதைகள்
-
சுஜாதா கதையில், முதலிரவில்
கேட்ட கேள்வியைப் போல..
-
ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி
கண் தெரியாத கணவன், வீட்டிலிருப்பான்.
மனைவி ஆபிஸ் போகிறவள்..அன்று ஆபிசில் முக்கியாமான வேலை...
நேரம் அதிகமாகி விடுகிறது...ஒரு தந்தையின் பாசத்தோடு
ஆபிஸரே, தன் காரில் அவளை அவளது வீட்டில் இறக்கி விடுவார்...
-
அடுத்த நாள் பக்கத்து வீட்டு சிறுமி, வீட்டுக்கு விளையாட
வந்த போது அவளிடம், அக்கணவன் ஒரு கேள்வி கேட்பான்...
-
நேற்று என் மனைவியை காரில் அழைத்து வந்தவருக்கு என்ன வயதிருக்கும்?
என்று...
-
அதை அந்த மனைவி கேட்க நேரிடுகிறது...அவள் மனதால் ரொம்ப
நொறுங்கி விடுவாள்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒரு வார்த்தை கதைகள்
» வார்த்தை
» உன்னோடு ஒரு வார்த்தை...
» கெட்ட வார்த்தை – ஒரு பக்க கதை
» ஒரு வார்த்தை கவிதைகள்
» வார்த்தை
» உன்னோடு ஒரு வார்த்தை...
» கெட்ட வார்த்தை – ஒரு பக்க கதை
» ஒரு வார்த்தை கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|