சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!   Khan11

மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!

Go down

மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!   Empty மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!

Post by T.KUNALAN Tue 1 Mar 2011 - 20:26






















மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்










மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!   Img1080306008_1_1




webdunia photoWD
சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கான மிகச் சிறந்த நாள் என்று மகா சிவராத்திரி தினத்தை புராணங்கள் குறித்துள்ளன.

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மிகுந்த மகத்துவம் வாய்ந்தது என்பதால் அதனை மகா சிவராத்திரி என்றழைக்கின்றனர்.

மாசி மாதத்தில் வரும் மகா மகத்தைப் போலவே, மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியும் சிறப்பானது. மாசி மாதத்தில் - தனது வீடான - கும்ப ராசியில் சூரியன் வருகிறான். ஆத்ம காரகனான சூரியன் தன் வீட்டைப் பார்க்கும் போது சிவனின் வடிவமான லிங்கத்தையும், பார்வதியையும் வணங்கினால் நினைத்தது நிலைபெறும்.

அதுமட்டுமின்றி, சதுர்தசி திதிக்குத் தனி சக்தி உண்டு. அது வெற்றிகளைக் கொடுக்கக் கூடியது. எனவேதான் மகா சிவராத்திரி தினத்தன்று சிவன் கோயிலிற்குச் சென்று இரவு நேரத்தில் நடைபெறும் நான்கு கால - மாலை 6 மணிக்குப் பிறகு மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் - பூசைகளைக் கண்டு, வணங்கி, விழித்திருந்து விரதமிருக்கும் வழக்கம் உள்ளது.

சிவன் கோயில்களில் மாலை 6 மணிக்குப் பிறகு 4 சாம (ஒரு சாமம் = 3 மணி நேரம்) பூசைகள் நடத்தப்படும். அவைகள் அனைத்திலும் பங்கேற்று சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிவபெருமானை வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்து, பூசை செய்து வணங்குதல் சிறப்பாகும். இரவு முழுவதும் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

ஜப மாலை, படிக மாலை ஆகியவற்றைக் கொண்டு சிவனைத் துதித்து ஜபம் செய்வதும் நற்பலனையளிக்கும்.

மகா சிவராத்திரியன்று எந்த சிவன் கோயிலிற்குச் சென்றும் வழிபடலாம்.
விரதமிருந்து, இரவு விழித்து, சாம பூசைகள் கண்டு வழிபட்டப் பின் விடியற்காலையில் குளித்து மீண்டும் சிவாலயம் சென்று வழிபட்டு விரத்த்தை முடிப்பது வழமையாகும்.

மகா சிவராத்திரி தோன்றியது எப்படி?







மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!   Img1080306008_1_2




webdunia photoWD
சிவபெருமானின் அங்கமான பார்வதி தேவி விளையாட்டாக ஒருமுறை சிவனின் கண்களைத் தனது கரங்களால் மூடிவிட, சிவனின் கண்களே சூரியனும், சந்திரனும் ஆதலால், பிரபஞ்சத்தை இருள் சூழ்ந்தது. இருளில் இருந்து பிரபஞ்சத்தை மீட்க தேவர்களும், முனிவர்களும் ஒரு நாள் முழுவதும் சிவனிற்கு பூசை செய்தனர். அந்த நாளே மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum