சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Khan11

மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

Go down

மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Empty மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

Post by rammalar Sat 27 May 2017 - 13:46

தமிழக வனத்துறை சார்பில், மாபெரும் மரங்கள் வளர்ப்பு 
திட்டம், ஜெ., மறைவுக்கு பின், அடியோடு முடக்கப்பட்டு 
விட்டது.

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், 
வனத்துறை சார்பில், மாபெரும் மரக்கன்று நடும் திட்டம் 
செயல்படுத்தப்படுகிறது. 

முதல்வராக, ஜெ., இருந்த போது, வனத்துறை பண்ணைகளில், 
நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் தயார் 
செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தன. 

தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், சென்னை நீங்கலாக,
மற்ற மாவட்டங்களுக்கு, மரக்கன்று வளர்ப்பு மற்றும் 
நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். 

ஆறு மாதத்துக்கு முன்னரே, இதற்கான திட்டமிடல், 
நிதி ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வனத்துறை 
சார்பில் நாற்றுப்பண்ணை அமைக்கப்படும்.

அதன்பின், ஜெ., பிறந்த நாளான, பிப்.,24 முதல், 
மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கும். 
இத்திட்டத்தில், விவசாயிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை 
சார்பில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள் 
நடுதல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளுதல் 
என, பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மரம் வளர்க்கும் 
திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. 

தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை காலங்களில், 
மரம் நடவு பணிகள் தீவிரமடையும். 
ஆனால், ஜெ., மறைவை தொடர்ந்து, மரம் வளர்க்கும் திட்டத்தை, 
தற்போதைய தமிழக அரசு கைவிட்டுள்ளது. 
இதனால், வனத்துறை சார்பிலான மாபெரும் மரம் வளர்ப்பு 
திட்டம் முடங்கியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில அளவில், 
மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, மாவட்டத்திற்கு ஏற்ப, 
மரக்கன்று வளர்ப்பு, நடவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, 
அதற்கான நிதி ஒதுக்கப்படும். 

இதற்காக, வனத்துறை, சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம், 
நீர், மண் வசதி உள்ள பகுதிகளில் நாற்றுப்பண்ணைகள் 
அமைத்து, மரங்களின் நாற்றுக்கள் தயார் செய்யப்படும். 

இந்தாண்டு, நிதி ஒதுக்கவில்லை; நாற்றுப்பண்ணைகளும் 
அமைக்கவில்லை. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மட்டும் 
ஒதுக்கப்பட்டு, ஒரு சில பகுதிகளில் குறைந்தளவு நாற்றுகள் 
தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
-----------------------------

- நமது நிருபர் -
தினமலர்

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23972
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum