Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
Page 1 of 1
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில்
எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார்.
-
''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து
ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும்
தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது.
-
இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்...
'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' எனக்
கேட்டார்.
-
அதற்கு அந்தக் குருவி, 'நான் பிறந்து வளர்ந்து வாழ
உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது
அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம்.
-
என்னால் ஆனச் செயலைச் செய்து இந்தக் காட்டை
காப்பாற்ற முயல்கிறேன்' என்றது. இறைவன் அந்தக்
குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும்
கண்டு காட்டுத் தீயை அணைக்கச் செய்தார்.
-
அந்தச் சிட்டுக்குருவிபோல அ.தி.மு.க தொண்டர்கள்
தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க
வேண்டும்'' என்றார்.
-
------------------------------------
vikatan
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில்
எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார்.
-
''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து
ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும்
தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது.
-
இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்...
'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' எனக்
கேட்டார்.
-
அதற்கு அந்தக் குருவி, 'நான் பிறந்து வளர்ந்து வாழ
உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது
அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம்.
-
என்னால் ஆனச் செயலைச் செய்து இந்தக் காட்டை
காப்பாற்ற முயல்கிறேன்' என்றது. இறைவன் அந்தக்
குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும்
கண்டு காட்டுத் தீயை அணைக்கச் செய்தார்.
-
அந்தச் சிட்டுக்குருவிபோல அ.தி.மு.க தொண்டர்கள்
தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க
வேண்டும்'' என்றார்.
-
------------------------------------
vikatan
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» விந்தன் சொன்ன குட்டிக்கதை
» அண்ணா சொன்ன குட்டிக்கதை
» எனது 500வது பதிவையொட்டி அம்மா சொன்ன ஒரு குட்டிக்கதை
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» விந்தன் சொன்ன குட்டிக்கதை
» அண்ணா சொன்ன குட்டிக்கதை
» எனது 500வது பதிவையொட்டி அம்மா சொன்ன ஒரு குட்டிக்கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|