சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர Khan11

விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர

Go down

விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர Empty விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர

Post by rammalar Fri 13 Oct 2017 - 15:37

விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர 13ChRELMersal-1
-
திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியிடும்போது, விதிகளை மீறி பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது சட்டவிரோதம். எனவே, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெரம்பூரை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர், சென்னையில் உள்ள 33 திரையரங்குகள், டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் இணையதள சேவை நிறுவனங்கள், வருமானவரித் துறை தலைமை முதன்மை ஆணையர், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை எதிர் மனுதாரர்களாக மனுவில் சேர்த்திருந்தார்.

மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

அத்துமீறி அதிக கட்டணம்

முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் புதுப் படங்களைத் திரையிடும்போது முதல் 5 நாட்களுக்கு அத்துமீறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எந்த திரையரங்கிலும் வசூலிக்கப்படுவதில்லை. எந்த திரையரங்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை அரசு அதிகாரிகளும் சரியாக அமல்படுத்துவதில்லை. திரையரங்கு உரிமையாளர்களும் கடைபிடிப்பதில்லை.

ஏற்கெனவே ‘கபாலி’, ‘பைரவா’, ‘சிங்கம்’, ‘விவேகம்’ என பல படங்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த திரையரங்குகளில் ஜிஎஸ்டி என்ற பெயரிலும் தனியாக மக்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது. திரையரங்குகள் அத்துமீறி வசூலிக்கும் கட்டணத்தால் பொதுமக்களின் பணம் நாள்தோறும் கோடிக்கணக்கில் சுரண்டப்படுகிறது.

முதல் 5 நாட்கள்

தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. இந்தப் படத்துக்கும் முதல் 5 நாட்களுக்கு அத்துமீறி கூடுதல் கட்டணம் வசூலிக்க சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சட்டவிரோதம்.

ரூ.1 லட்சம் அபராதம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து, மக்களிடம் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான கட்டணத்தை அவர்களிடமே திருப்பி வழங்கவோ, அரசு கருவூலத்தில் சேர்க்கவோ சட்டத்தில் இடம் உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படையினர் முறையாக ஆய்வு செய்வதில்லை.

மக்கள் தலையில்..

எந்தவொரு நடிகரோ, நடிகையோ, திரைப்படத் தயாரிப்பாளர்களோ, திரையரங்கு உரிமையாளர்களோ தங்களது வரவு செலவுக் கணக்கை முறையாக வருமானவரித் துறையிடம் தாக்கல் செய்வதில்லை. ‘மெர்சல்’ படம் எடுக்க ரூ.150 கோடி செலவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்தப் பணம் முழுவதும் பொதுமக்களின் தலையில்தான் சுமத்தப்படுகிறது. எனவே, விதிகளை மீறி, திரையரங்குகளி்ல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை திரையிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வு

இந்த மனுவை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனு மீதான விசாரணையை, தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் பெயருக்கு தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்
» சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்
» சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் 22 ம் தேதி ஜெ., ஆஜராக நீதிபதி உத்தரவு
» அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை
» விஜய் படத்துக்கு ஒத்துழைப்பு இல்லை: திரையரங்கு உரிமையாளர் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum