Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில்
எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட
வேண்டும்.
பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது
கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை
ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை
பரப்பி வைக்க வேண்டும்.
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர்,
ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர்,
மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன்,
கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல
நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.
இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என
அர்த்தப்படும்
–
——————-
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்
கொண்டு ,அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது.
வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல
பயக்கும் என்பர்.
–
21 வகையான இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால்,
அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத்
தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும்
கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்:
அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம்
புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் ந
ன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும்,
அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக்
கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம்
கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும்
கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம்
கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக்
கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்.
–
——————-
நன்றி-வெப்துனியா
எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட
வேண்டும்.
பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது
கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை
ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை
பரப்பி வைக்க வேண்டும்.
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர்,
ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர்,
மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன்,
கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல
நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.
இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என
அர்த்தப்படும்
–
——————-
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்
கொண்டு ,அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது.
வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல
பயக்கும் என்பர்.
–
21 வகையான இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால்,
அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத்
தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும்
கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்:
அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம்
புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் ந
ன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும்,
அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக்
கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம்
கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும்
கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம்
கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக்
கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்.
–
——————-
நன்றி-வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
» நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
» விநாயகரை தொழும் நாட்கள்.
» காக்கைக்கு உணவு வைத்தால் கிடைக்கும் பலன்கள்
» விநாயகரை ஒரு முறை வலம் வந்தால் போதும்..
» நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
» விநாயகரை தொழும் நாட்கள்.
» காக்கைக்கு உணவு வைத்தால் கிடைக்கும் பலன்கள்
» விநாயகரை ஒரு முறை வலம் வந்தால் போதும்..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|