Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நலன் உதவிகளைக் கொண்டு மட்டும் பிள்ளைகளை வளர்க்க முயலும் உதவாக்கரைப் பெற்றோர்களை பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூன் சாடியுள்ளார்.
பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் முழுக்க முழுக்க அரசாங்க உதவிகளையே நம்பியிருக்கக் கூடாது. தமது வாழ்வு முறைக்கு எல்லையற்ற விதத்தில் அரசு உதவ வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறாகும்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரிட்டிஷ் பிரதம மந்திரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தங்கியிருக்கும் கலாசாரத்தை மாற்றி முழுக்க முழுக்க உழைப்பை நம்பும் போக்கை கட்டியெழுப்பி நாட்டின் விழுமியத்தை வளர்க்க முயற்சி செய்கின்றேன்.
ஒரு பிரதம மந்திரி என்ற வகையில் நான் செய்ய முயலும் பாரிய மாற்றம் இந்த விழுமிய மாற்றம் தான். மக்கள் சரியான காரியங்களைச் செய்ய வேண்டும், கடுமையாக உழைத்து தமது குடும்பத்துக்கு உதவ வேண்டும்.
அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வெகுமதிகளை அளிக்கும், தவறான செயல்களைப் புரிபவர்களை அரசு தண்டிக்கவும் செய்யும் என்று கூறிய பிரதமர் கடுமையாக உழைத்து வாழும் குடும்பங்கள் சில சமயங்களில் விரக்தியும் அடைகின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் புள்ளி விவரங்களின் படி உதவி பெரும் குடும்பங்களில் ஒரு லட்சம் குடும்பங்களில் தலா நான்கு அல்லது அதற்கு மேல் பிள்ளைகள் காணப்படுகின்றனர்.
இவ்வாறு உதவி பெரும் 900க்கும் மேற்பட்ட குடும்பங்களில் குறைந்தபட்சம் எட்டுப் பிள்ளைகளாவது காணப்படுகின்றனர். இவர்களுள் பலருக்கு அரசாங்கத்தால் பெரிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கஷ்டப்பட்டு உழைக்கும் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் நேரம் வந்துள்ளதாகப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் முழுக்க முழுக்க அரசாங்க உதவிகளையே நம்பியிருக்கக் கூடாது. தமது வாழ்வு முறைக்கு எல்லையற்ற விதத்தில் அரசு உதவ வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறாகும்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரிட்டிஷ் பிரதம மந்திரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தங்கியிருக்கும் கலாசாரத்தை மாற்றி முழுக்க முழுக்க உழைப்பை நம்பும் போக்கை கட்டியெழுப்பி நாட்டின் விழுமியத்தை வளர்க்க முயற்சி செய்கின்றேன்.
ஒரு பிரதம மந்திரி என்ற வகையில் நான் செய்ய முயலும் பாரிய மாற்றம் இந்த விழுமிய மாற்றம் தான். மக்கள் சரியான காரியங்களைச் செய்ய வேண்டும், கடுமையாக உழைத்து தமது குடும்பத்துக்கு உதவ வேண்டும்.
அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வெகுமதிகளை அளிக்கும், தவறான செயல்களைப் புரிபவர்களை அரசு தண்டிக்கவும் செய்யும் என்று கூறிய பிரதமர் கடுமையாக உழைத்து வாழும் குடும்பங்கள் சில சமயங்களில் விரக்தியும் அடைகின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் புள்ளி விவரங்களின் படி உதவி பெரும் குடும்பங்களில் ஒரு லட்சம் குடும்பங்களில் தலா நான்கு அல்லது அதற்கு மேல் பிள்ளைகள் காணப்படுகின்றனர்.
இவ்வாறு உதவி பெரும் 900க்கும் மேற்பட்ட குடும்பங்களில் குறைந்தபட்சம் எட்டுப் பிள்ளைகளாவது காணப்படுகின்றனர். இவர்களுள் பலருக்கு அரசாங்கத்தால் பெரிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கஷ்டப்பட்டு உழைக்கும் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் நேரம் வந்துள்ளதாகப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
Re: அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
தகவலுக்கு நன்றி :”@:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்த வேண்டும்: உலக நாடுகள் கோரிக்கை
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு!
» மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
» பொதுமக்களுக்குரிய உதவிகளை சுரண்டுபவர்களை தட்டிக்கேட்போம்: முனாஸ்
» இலங்கைக்கான உதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை – பிளேக்.
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு!
» மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
» பொதுமக்களுக்குரிய உதவிகளை சுரண்டுபவர்களை தட்டிக்கேட்போம்: முனாஸ்
» இலங்கைக்கான உதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை – பிளேக்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|