Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நலன் உதவிகளைக் கொண்டு மட்டும் பிள்ளைகளை வளர்க்க முயலும் உதவாக்கரைப் பெற்றோர்களை பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூன் சாடியுள்ளார்.
பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் முழுக்க முழுக்க அரசாங்க உதவிகளையே நம்பியிருக்கக் கூடாது. தமது வாழ்வு முறைக்கு எல்லையற்ற விதத்தில் அரசு உதவ வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறாகும்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரிட்டிஷ் பிரதம மந்திரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தங்கியிருக்கும் கலாசாரத்தை மாற்றி முழுக்க முழுக்க உழைப்பை நம்பும் போக்கை கட்டியெழுப்பி நாட்டின் விழுமியத்தை வளர்க்க முயற்சி செய்கின்றேன்.
ஒரு பிரதம மந்திரி என்ற வகையில் நான் செய்ய முயலும் பாரிய மாற்றம் இந்த விழுமிய மாற்றம் தான். மக்கள் சரியான காரியங்களைச் செய்ய வேண்டும், கடுமையாக உழைத்து தமது குடும்பத்துக்கு உதவ வேண்டும்.
அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வெகுமதிகளை அளிக்கும், தவறான செயல்களைப் புரிபவர்களை அரசு தண்டிக்கவும் செய்யும் என்று கூறிய பிரதமர் கடுமையாக உழைத்து வாழும் குடும்பங்கள் சில சமயங்களில் விரக்தியும் அடைகின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் புள்ளி விவரங்களின் படி உதவி பெரும் குடும்பங்களில் ஒரு லட்சம் குடும்பங்களில் தலா நான்கு அல்லது அதற்கு மேல் பிள்ளைகள் காணப்படுகின்றனர்.
இவ்வாறு உதவி பெரும் 900க்கும் மேற்பட்ட குடும்பங்களில் குறைந்தபட்சம் எட்டுப் பிள்ளைகளாவது காணப்படுகின்றனர். இவர்களுள் பலருக்கு அரசாங்கத்தால் பெரிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கஷ்டப்பட்டு உழைக்கும் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் நேரம் வந்துள்ளதாகப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் முழுக்க முழுக்க அரசாங்க உதவிகளையே நம்பியிருக்கக் கூடாது. தமது வாழ்வு முறைக்கு எல்லையற்ற விதத்தில் அரசு உதவ வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறாகும்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரிட்டிஷ் பிரதம மந்திரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தங்கியிருக்கும் கலாசாரத்தை மாற்றி முழுக்க முழுக்க உழைப்பை நம்பும் போக்கை கட்டியெழுப்பி நாட்டின் விழுமியத்தை வளர்க்க முயற்சி செய்கின்றேன்.
ஒரு பிரதம மந்திரி என்ற வகையில் நான் செய்ய முயலும் பாரிய மாற்றம் இந்த விழுமிய மாற்றம் தான். மக்கள் சரியான காரியங்களைச் செய்ய வேண்டும், கடுமையாக உழைத்து தமது குடும்பத்துக்கு உதவ வேண்டும்.
அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வெகுமதிகளை அளிக்கும், தவறான செயல்களைப் புரிபவர்களை அரசு தண்டிக்கவும் செய்யும் என்று கூறிய பிரதமர் கடுமையாக உழைத்து வாழும் குடும்பங்கள் சில சமயங்களில் விரக்தியும் அடைகின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் புள்ளி விவரங்களின் படி உதவி பெரும் குடும்பங்களில் ஒரு லட்சம் குடும்பங்களில் தலா நான்கு அல்லது அதற்கு மேல் பிள்ளைகள் காணப்படுகின்றனர்.
இவ்வாறு உதவி பெரும் 900க்கும் மேற்பட்ட குடும்பங்களில் குறைந்தபட்சம் எட்டுப் பிள்ளைகளாவது காணப்படுகின்றனர். இவர்களுள் பலருக்கு அரசாங்கத்தால் பெரிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கஷ்டப்பட்டு உழைக்கும் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் நேரம் வந்துள்ளதாகப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
Re: அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
தகவலுக்கு நன்றி :”@:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்த வேண்டும்: உலக நாடுகள் கோரிக்கை
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு!
» மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
» பொதுமக்களுக்குரிய உதவிகளை சுரண்டுபவர்களை தட்டிக்கேட்போம்: முனாஸ்
» இலங்கைக்கான உதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை – பிளேக்.
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு!
» மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
» பொதுமக்களுக்குரிய உதவிகளை சுரண்டுபவர்களை தட்டிக்கேட்போம்: முனாஸ்
» இலங்கைக்கான உதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை – பிளேக்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|